புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2016

மே 13ல் பேரறிவாளன் வழக்கு விசாரணை

 
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கி்ல் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட

தமிழக தேர்தல்: யாருக்கு எத்தனை இடங்கள்? புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு வெளியீடுஅதிமுக 164திமுக 66



தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு ஊடகங்கள் கருத்துக்

9 மே, 2016

நெஞ்சைஉருக்கும்ஓர் செய்தி வேண்டுகோள்

நெஞ்சைஉருக்கும்ஓர் செய்தி வேண்டுகோள்
...................................................
பாடகர்சாந்தன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்ட்டுளார் . இவர் சுவிஸ்போன்றநாடுகளுக்கு கொழும்பில்உள்ள தூதரஙகளிலேயேஅரசியல் தஞ்சம் கேட்டு விண்ணபிக்கமுடியும் நிச்சயம்இலகுவாக வழங்குவார்கள்
வேறுவழியிலும்அழைக்கலாம் இங்கேவந்தால் சிகிச்சை பெறுவதுஇலகு நிதிவசதியும்கூட யாரவது முன்னெடுப்பார்களாஇந்த அரிய பணியை
பாடகர் சாந்தன் நீரழிவு நோயின் தீவிர தன்மையால் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்த நிலையில் டயலிசிஸ் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறாா். இன்று எனது கிளினிக்கிற்கு சிகிச்சை செய்ய வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஏபி பொசிட்டிவ் சிறுநீரகம் தேவை 25 இலட்சம் வரை செலவாகும். அவரின் நிலை இதுவாகும்.
LikeShow more reactions
Comment

திமுகவுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் பிரச்சாரம் - ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி! மதுரை பரபரப்பு -


நடைபெறவிருக்கின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு

முதலிடத்தில் நக்கீரன் : சர்வே ரிப்போர்ட்




’’சும்மா படிங்க பாஸ்’’ என்ற தமிழ் மாத இதழ் வரும் வைகாசி மாதத்தில் இருந்து வெளிவருகிறது.  இதை முன்னிட்டு அந்த மாத இதழ்,

வித்தியா கொலை வழக்கு: ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் 09 ஆவது சந்தேகநபர் , பொலிஸ் பிடியிலிருந்து விடுபட்டு

டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு: இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்

டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு: இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்இலங்கைத் தீவில் சர்வதேச

முன்னாள் போராளிகளினது கைது தொடர்பான விமர்சனங்களை ஏற்க முடியாது-ராஜித சேனாரட்ன

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது

புகையிரதப்பாதையில் நடந்து சென்ற ஒருவரை புகையிரதம் தூக்கிவீசியதில் உயிரிழந்தார்.

பரந்தன் பகுதியில்  நேற்றைய தினம்  தாயாருடன் தொலைபேசியில் உரையாடியவாறு புகையிரதப்பாதையில் நடந்து சென்ற ஒருவரை

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறுகிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ கோரிக்கை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு கிழக்கு

அல்பேர்ட்டாவை ஆக்கிரமித்துள்ள பாரிய தீ மாதக்கணக்கில் தொடரலாம்.அதிகாரிகள் அச்சம்.

கனடா-அல்பேர்ட்டா, வோர்ட் மக்முரேயை சூழ்ந்திருக்கும் பாரி தீயானது மாதக்கணக்கில் தொடரலாம் என தீயணைப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.

தீயை அணைக்கும் பணியில் தந்தை. அக்கினிசுவாலை சூழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் மகள் மரணம்.

கனடா-காட்டுத்தீயினால் வோர்ட் மக்முரெயை விட்டு வெளியேறிய போது அக்கினிசூழை மூடிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில்

மனோகணேசன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து உரையாடினார்

யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும்,

8 மே, 2016

தி.மு.க, அ.தி.மு.கவை எதிர்த்து வெற்றி பெறாவிட்டால்...!? -வைகோ சொல்லும் 'திடீர்' பாதை

க்கள் நலக் கூட்டணியின் இணைய தளப் பக்கத்திற்காக, வீடியோ பதிவு ஒன்றில் பேசியிருந்தார் வைகோ.

ஜெ. தண்டனை பெறுவார்; சசிகலா முதல்வராவார்! சுப்பிரமணியன் சாமி ஆருடம்

காஞ்சிபுரம்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவார். சசிகலாதான் முதல்வராவார். எனவே,

தினமலர் - நியூஸ் 7 தேர்தல் கணிப்பு: தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு இறுதி முடிவுகள் வெளியீடு

தினமலர் - நியூஸ் 7 இணைந்து நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், தி.மு.க.வுக்கு அதிக

இரவோடு இரவாக முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த அரசாங்க அமைச்சர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை

சுன்னாகத்தில் புகைவண்டி மோதியதில் யுவதி பலி!

காங்கேசன்துறையிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகையிரதம் மோதியதில் இளம் பெண் ஒருவர் உயிரழந்துள்ளார்.

58 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வழங்க இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு


ஐரோப்பாவின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சு 58

7 மே, 2016

தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள் 2016

ஆம்பூர்

அ.தி.மு.க.: 38-44
தி.மு.க. கூட்டணி (மனிதநேய மக்கள் கட்சி): 37-43
மக்கள் நல கூட்டணி (தே.மு.தி.க.): 8-14
பிற கட்சிகள் (பா.ம.க., நாம் தமிழர்): 4-10
யாருக்கும் இல்லை: 1

கோத்தபாய தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு! மேலதிக சாட்சியங்களின் திடுக்கிடும் தகவல்கள்

கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

யாழ் கோண்டாவில் தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

முதன் முதலாக லண்டன் நகர மேயராக வெற்றிப் பெற்ற புலம்பெயர்ந்த இஸ்லாமியர்

பிரித்தானிய தலைநகரான லண்டனுக்கு முதன் முதலாக தொழிலாளர் கட்சியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக

சரத்குமார் காரில் இருந்து ரூபாய் 9 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சரத்குமார் காரில் இருந்து ரூபாய் 9 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்

சசிகலா உறவினர் வீட்டில் அதிரடி சோதனை! பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? ( படங்கள் )


திருவாரூர் மாவட்டம்  முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி கிராமம் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சசிகலாவின்

வவுனியா இராணுவ முகாமிலுள்ள சித்திரவதை கூடங்களை கண்காணித்த ஐ.நா பிரதிநிதி!

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி வவுனியா இராணுவ முகாம் ஒன்றை கண்காணித்தார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி

நினைத்ததை செய்து முடித்தோம்: குஷியில் குதிக்கும் ரொனால்டோ

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள்

தேர்தல் முடிவுகள்: ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சிக்கு பின்னடைவு

பிரிட்டனில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழ்நாட்டில் அமையுமா கூட்டணி ஆட்சி?

தமிழகத் தேர்தல் களத்தில் இன்றைக்கு உரத்து ஒலிக்கும் முக்கியமான கோரிக்கை, கூட்டணி ஆட்சி. ஆளுங்கட்சியான

விக்கினேஸ்வரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஐதேக!

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் ஏற்பட்டு வரும் இழுபறி நிலைக்கு எதிராகவும், தாண்டிக்குளம் விவசாய

6 மே, 2016

ஜெ,. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் புது கெடுபிடி

முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் மே

தென்மண்டலத்தில் அ.தி.மு.கவை அலற வைக்கும் 70 தொகுதிகள்...! -எகிற வைத்த 7 காரணங்கள்

கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கொதிக்கின்றனர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் நீலங்களின் சமர் ஒரு முன்னோக்கிய பாய்ச்சல்

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட

தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை பறிகொடுத்த நபர்: யாழில் மோசடி

இலங்கையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவம் ஒன்றில் பெருமளவு பணம் பரிசாக கிடைத்துள்ளதாக கூறி யாழ்.ஆணைக்கோட்டை-

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை


இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல்

தமிழக தேர்தல் மேடைகளை கலக்கும் 2G ஊழல் கனிமொழியின் ஓடியோ பேச்சு ஆதாரம்

150 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: வைகோ


‘எங்கள் கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்’ என்று ஆர்.கே.நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ பேசினார்.

வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு

அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் ‘அமெரிக்கத்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை

30,000 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளது : முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் !!

ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

30,000 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைகள் தென்படாததால் கைவிடப்பட்டது தேடும் படலம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட தமிழீழ வைப்பகத்தின் நகைகள் அடங்கிய இரும்புப் பெட்டகம் புதைக்கப்பட்டதாகக்

கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலை: ரஷியாவுடன் பேச்சுவார்த்தை; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலைகளை நிறுவும் ஒப்பந்தம் தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி

டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றும் வரை போராட்டங்கள் தொடரும்: மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கையில்,  ‘’மீஞ்சூர் அருகில் உள்ள நாப்பாளையம்

சென்னை வந்த சோனியாகாந்திக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் திமுக தலைவர் கலைஞரும் சென்னை தீவுத் திடலில் இன்று மாலை பொதுக்கூட்டத்தில்

பட்டாபிராம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை செண்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற மெயில் பட்டாபிராம் அருகே தடம் புரண்டது.  தடம் புரண்ட 2 ரயில் பெட்டிகளையும்

5 மே, 2016

அன்பில் கிராம போராட்டம் : மனைவிமார்கள் கைது - கணவன்மார்கள் அதிர்ச்சி ( படங்கள் )


திருச்சி லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் இன்று மக்கள் அதிகாரம் அமைப்பினருடன் அன்பில்

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு : சென்னையில் சோனியாகாந்தி பேச்சு


சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் கலைஞர்

இலவச கைப்பேசி; விவசாய கடன் தள்ளுபடி: அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!

ரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை

கொள்ளையில் ஈடுபடும் பெண் தொடர்பாக பொலிஸ் எச்சரிக்கை

யாழ்ப்பாணதத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளம்பெண் தொடர்பான தகவ
ல்களை உடனடியாக வழங்குமாறு

திருமாவைத் தோற்கடிக்க தி.மு.க வியூகம்


காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவைத் தோற்கடிக்க தி.மு.க நிர்வாகிகள் செய்யும் உள்ளடிகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள்

மக்கள் அதிகாரம் அமைப்பின் போரரட்டத்தில் போலிஸ் அடிதடி

தேசிய விருதை ஏன் புறக்கணித்தேன்? : இளையராஜா விளக்கம்

‘’தேசிய விருதை இரண்டாகப்பிரித்து வழங்குவது முறையானதல்ல’’ என்று கூறி தேசிய விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா

மக்கள் அதிகாரம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் -மதுராவயல் பதற்றம்


மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று காலை 11.30 மணி அளவில் மூடப் போவதாக மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் -மதுராவயல் பதற்றம்



மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று காலை 11.30 மணி அளவில் மூடப் போவதாக மக்கள் அதிகாரம்

அதிமுகவின் அதிகார மையம் யார்? உச்ச நீதிமன்றத்தில் ஆச்சாரியா அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான சசிகலா தான் அதிமுகவின் அதிகார

ஐரோப்பியத் தமிழர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படுவார்களா?

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாளை(May 5) மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.

என்னிடம் இருப்பது நான் உடுத்தி இருக்கும் உடை மட்டும்தான் : திருமாவளவன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசங்கள் : அதிமுக தேர்தல் அறிக்கை?



தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் களத்தில் இருக்கும் திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி,

வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சந்தேக நபர்களை மேல் நீதிமன்றில் ஆஜராக்குமாறு இளஞ்செழியன் உத்தரவு

யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செ

4 மே, 2016

நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் மீது நூற்றுக்கும் மேலான அவதூறு வழக்குகள்: மு.க.ஸ்டாலின்

நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் மீதும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் மீதும் ஜெயலலிதா அரசு போட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை

ஐகோர்ட் தீர்ப்பில் ஒன்றை விசாரித்தால் கூட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி: ஆச்சார்யா வாதம்


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில்

தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர்

ரூ.60 கோடிக்கு சொகுசு விமானம் வாங்கினார் நெய்மர்

பிரேசில் உதைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ரூ.60 கோடிக்கு சொகுசு விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விளவன்கோட்டை பா ஜ வெல்லும் சிவகாசி தேமுக கூட்டணி வெல்லும்

.

சமூக விரோதிகளின் கூடாரமாக யாழ்ப்பாணம் அமைய இடமளிக்கக்கூடாது! நீதிபதி இளஞ்செழியன்

30 வருடகால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ்.குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது

ரிஷப் பந்த் அதிரடி; டெல்லிக்கு 5-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ். 

இரட்டை இலை இதமான காற்றைத்தரும், சூரியன் சுட்டெரிக்கும் : நடிகர் சிங்கமுத்து

இரட்டை இலை இதமான காற்றைத்தரும், சூரியன் சுட்டெரிக்கும் : நடிகர் சிங்கமுத்து

First Published : 03 May 2016 03:13 PM IST

சிவகாசி:  அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களுக்கு இதமான காற்றைத்தரும், திமுகவின் உதயசூரியன் மக்களை சுட்டெரிக்கும் என திரைப்பட நடிகர் சிங்கமுத்து கூறினார்.
சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து சனிக்கிழமை இரவு அவர் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு வேனில் இருந்தபடியே அவர் தேர்தல்பிரச்சாரம் செய்த மேலும் பேசியதாவது:
தமிழகமக்களை முன்னேற்றபாதையில் கொண்டு செல்லும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான்.

3 மே, 2016

கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அன்புமணிக்கு 3வது இடமா? வைகோ ஆச்சரியம்

நாளிதழ் ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் வெளியாகி பல தலைவர்களை

எமது கருத்துக் கணிப்பின்படி இப்போதும் அதிமுக முன்னணியில் தேமுக கூட்டணி செல்வாக்கு வளர்கிறது

அதிமுக 87-110
தி மு க 44-43
தேமுக கூட்டணி 12- 18
பா ம க 2-3
பா ஜ க 1 கன்னியாகுமரி மாவட்டம்
இவை தவிர
சுமார் 51 தொகுதிகளில் அதிமுக திமுக சமபலத்தில் மோதும் நக்கீரன் விகடன் திமுக க்காகநம்ப முடியாத அளவுக்கு பகிரங்க பொய் பிரசாரம் .செய்கிறது முன்னைய  

ஐ.டி. நிறுவனங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? - அப்ரைசல் தந்திரங்கள்

விஞர் வைரமுத்து எப்போதோ சொல்லியதாக ஞாபகம்- “இங்கு நிற்கிற இடத்தில் நிற்பதற்கே கடுமையாக ஓட வேண்டி இருக்கிறது” எ

வணிகர்கள் ஆதரவு தேமுதிக - தமாகா- ம.ந. கூட்டணிக்கு? - அதிரடி திருப்பம்!

மிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு, அரசியல் கட்சிகளையும் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் தொற்றிக் கொண்டுள்ளது. மக்கள் மத்தியில்

நாமல், கோத்தா ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் 10ம் திகதி

மஹிந்தவை விமான நிலையத்தில் கைது செய்திருக்க வேண்டும்!


அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாய்லாந்து சென்றிருந்த போது அவரை சந்திக்க சர்வதேச பொலிஸார் வலைவீசி தேடும்

பாராளுமன்றில் மஹிந்த அணியினர், பொன்சேகா மோதல்! சமரசிங்க வைத்தியசாலையில்

மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

CCTV கேமராவில் பதிவான வீடியோ வெளியீடு: இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி செய்தவர் கைது


பெங்களூருவில் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இளம்பெண்ணை கடத்திய

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! முக்கிய அமைச்சர்களின் பதவி பறி போகும் அபாயம்

அடுத்து வரும் சில தினங்களில் இலங்கையின் அமைச்சரவையில் மறுசீரமைப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமக் கொடூரனின் நாக்கை பதம் பார்த்த மாணவி

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு

கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலி போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு!

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வுகளும், மே தின பிரகடனமும்

இந்நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த

மகிந்தவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, மகிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா

நக்கீரன் செய்தி எதிரொலி : கலைஞர் அறிக்கை



திமுக தலைவர் கலைஞர் இன்று எழுதியுள்ள கேள்வி - பதில்கள் வடிவிலான அறிக்கையில்,

1 மே, 2016

சென்னை காவல் ஆணையர் மாற்றம்: தமிழக ஏடிஜிபியாக சைலேந்திரபாபு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை



தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக

தேர்தல் ஆணையத்திற்கு வைகோ எழுதிய புகார்க் கடிதம்



தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்  வைகோ தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம்:

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ මැයි දින රැලිය ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් අද (01 ) පස්වරුවේ ගාල්ල සමනළ ක්‍රීඩාංගණයේදී පැවැත්විණී.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுடைய மே தினக் கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
Sri Lanka Freedom Party May Day Rally held under the patronage of President Maithripala Sirisena at the Galle Samanala grounds, today (01).

அதிமுக வேட்பாளர் தம்பியின் பண்ணை வீடு மற்றும் உதவியாளர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தேசிய

வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி கண்டனம்

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
’’தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழ்மக்களின் மே தினம்

சுவிஸ் - சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன்

ஐ.தே.கட்சியின் கைதியாக மாறியுள்ளதால், சுதந்திரக் கட்சியின் அடையாளம் இல்லாமல் போகும் ஆபத்து: மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளதன் காரணமாக கட்சியின் அடையாளம்

அடக்கு முறைகளுக்கு எதிராக கிளிநொச்சியில் ஒன்று திரண்ட மே நாள் பேரணி

வடக்கு மாகாண சபை கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவியஎழுச்சிமிகு மே நாள் பேரணி கிளிநொச்சி நடைபெற்றது.

காலி மே தினக் கூட்டத்தில் மஹிந்தவை வரவேற்ற பியசேன கமகே

காலியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தின் வரவேற்பு உரையை நிகழ்த்திய பியசேன கமகே,

சம்பந்தன், மாவை தலைமையில் தமிழ்த் தேசிய மேதின கூட்டம் யாழில்!

தமிழ்தேசிய மே நாள் ஊர்வலம் இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இணுவில்கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக

பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராகின்றார் பஷில் ராஜபக்ஷ?

பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராக மஹிந்தவின் சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக

அரசு அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: ரூ.800 கோடி சொத்து பறிமுதல்

 
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் ஒருவர் ரூ.800 கோடி சொத்துகளை குவித்துள்ளது அம்மாநிலத்தில்

ad

ad