புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2016

கொசோவா நாட்டை உலகஉதைபந்தாட்டச்சம்மேளனத்தில்சேர்க்கப்படவுள்ளது . இதனைஅடுத்துதற்போதுசுவிஸ்நாட்டுக்காக விளையாடும்சுவிசின்பிரபல வீரர்களான சக்கிரி சகா ஆகியகொசோவ பரம்பரைவீரர்கள்அந்தநாட்டுக்க விளையாட கூடியசாத்தியம் தெரிகிறது

சர்வேதேச கால்பந்து சம்மேளத்தின் ஆட்சிக் குழுவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி முகுல் முத்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த ஆசிரியையை கவுரவித்த ஒபாமா!



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகனத்தைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி பாலகிருஷ்ணன் 2016 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த ஆசிரியை’ விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரைப் பாராட்டி வெள்ளை மாளிகையில் விருந்தளித்துக் கவுரவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு நட்சத்திர வேட்பாளர் தொகுதிகள்


மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: நடிகர் சூர்யா விளக்கம்


அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய நடிகர் சூர்யா, தன்னால் வாக்களிக்க வர

வாசுதேவநல்லூர் பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்.
தஞ்சையில் தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 16.05.2016 திங்கள்கிழமை நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக

15 மே, 2016

உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களின் பட்டியலை ஒப்படைத்தார் சரிதா நாயர்

ன்னுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களின் பட்டியலை ஒப்படைத்தார் சரிதா நாயர்

எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர் அமைச்சரவை மாற்றம்

இலங்கையில் அமைச்சரவை மாற்றம் ஒன்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் மே 21ம் திகதிக்கு பின்னர் இந்த மாற்றம் எதிர்ப்பார்

ஈழத்தமிழருக்கு தமிழகஅரசியலில் தலைநுழைக்க உரிமைஇல்லைஇருந்தாலும் ஜெயலலிதா முதல்வராக வருவதே எமக்கு உதவியாக இருக்கும் ஏனென்றால்..........
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணை மூடிக்கொண்டு சொல்ல முடியும். ஜெயலலிதா அல்லதுகலைஞர் தான்வெல்லபோகிறார் என்று.இல்லையேல் யாருக்கும்பெரும்பானமியாஇல்லாத ஒரு ஓயழுபறி நிலைவந்தால் தேமுக ம ந கூட்டணிக்கு ஏதும்கொஞ்ச உறுப்பினர் கிடைத்தால்

மாதா மாதம் ஓட்டுக்கு லஞ்சம்… ஊழல்வாதிகளாக மாற்றப்பட்டவர்களின் ஆதார ரிப்போர்ட்!

மாதா மாதம் ஓட்டுக்கு லஞ்சம்… 

ஊழல்வாதிகளாக மாற்றப்பட்டவர்களின் 
ஆதார ரிப்போர்ட்!

 
‘ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள்;வாங்காதீர்கள்’ என்பது தேர்தல் நேரங்களில் உலாவரும் விழிப்புணர்வு பிரச்சாரம். ஆனால்,

ல அணிகள்.. சிதறும் வாக்குகள்.. அதிருப்தி நிலவினாலும் அதை வெளிப்படுத்தாத அமைதி மனநிலை என கடுமையாகவும்

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 16க்கு பதில் மே 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும்

14 மே, 2016

சில நாட்களுக்கு முன் 'மதுரையில் திமுக பத்து தொகுதியிலும் தோற்கும்' என்று கொதிப்பை வெளிப்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மீடியாக்களிடம் அழகிரி வாயை திறக்க வேண்டாம்.  அவர்

250 மது பாட்டில் பறிமுதல்

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும்

திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரியில் 570 கோடி சிக்கியது.ஆந்திர போலிஸ் வங்கி பணம் அது.அனால் ஆதாரம் போதாது

திருப்பூர் வடக்கு தொகுதி பறக்கும் படை தாசில்தார் விஜயகுமார், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் துணை

ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் கைது

அரியலூர் அருகே ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோபிசெட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் குப்புசாமி, அதிமுகவில் இணைந்தார்.  கோபிசெட்டிப்பாளையம்

முறிகண்டியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு, முறிகண்டி வசந்தநகர் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்,சுவிஸ் சுரேஷ் ஆதரவில் வைத்தியசாலை புனரமைப்பு

அனைத்து தாய்மண் உறவுகளுக்கும் எம்பணிவான வணக்கங்கள்!
கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் வழங்கிய

ad

ad