புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2016

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட ஓராண்டு தினத்தில் சுவிசில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு..! (நடந்தது என்ன?



13.05.2015 அன்று புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின்

சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது!

இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு

சீரற்ற காலநிலையால் 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களை சேர்ந்த 81 ஆயிரத்து 216 குடும்பங்களை சேர்ந்த 3

இலங்கை கேகாலை மாவட்டத்தில் பேர் மண்சரிவுக்கு46 பேர் பலி

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக  கேகாலை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில்  46 பேர்  பலியாகி உள்ளனர்  100பேரை காணவில்லை 

மண்சரிவு ஏற்பட்ட அரநாயக்கவிற்கு சென்ற ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

சீரற்ற காலநிலையினால் கேகாலை, அரநாயக்க பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரடியாகச்

சுவிஸ் பாசல் காயத்ரி டவேல்ஸ் இன் வாகனம் திருட்டு



எமது நிறுவனத்திற்கு சொந்தமான Opel Zafira - BL118543 இலக்கத்தையுடைய வாகனம் கடந்த ஞாயிறு இரவு Liestal நகரில் திருடப்பட்டுள்ளது.

சுவிசில் நால்வர் கொலை .குற்றவாளி ருப்பர்ச்வில் 33வயதான ஏ ஜூனியர் அணி பயிற்சியாளர்

சுவிட்சர்லாந்து நாட்டில் நால்வரை கொலை செய்த நபரை 5 மாதங்களுக்கு பிறகு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு

'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு

சென்னையில் வாக்குப் பதிவு சரிவு ஏன்? அதிர்ச்சியளிக்கும் 'திடுக்' தகவல்!

டந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில், சென்னையில்  முன்பு எப்போதும் இல்லாத அளவில் வாக்குப் பதிவு  குறைந்திருப்பது

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் சோக நாள் நிகழ்வில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை

20160518_090324ஆண், பெண் ,குழந்தை, வயோதிபர், வலுவிழந்தோர் என்ற பாகுபாடின்றி அவர்களின் உயிர்களைப் பறித்தெடுத்த 2009ம் ஆண்டின் மே மாத

அதிமுக தனிப்பெரும் கட்சி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில்

17 மே, 2016

மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!

ணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது.

கன்டெய்னர் ரகசியத்தைக் காக்கும் ரிசர்வ் வங்கி! -மவுனம் கலைப்பாரா ரகுராம்ராஜன்?

திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பணம் குறித்து நாள்தோறும் வெளியாகும் தகவல்கள், உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உ

நாளை தஞ்சை – முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நினைவுகூரும் வணக்க நிகழ்வு தஞ்சை – மு

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை: 2689 பேர் பாதிப்பு

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை காரணமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இ

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் குளம் உடைப்பெடுத்துள்ளது.


மிரட்டிய அமைச்சர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்த அம்மையார்

மிரட்டிய அமைச்சர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்த அம்மையார் தேர்தலுக்கு பின் உடையும் நிலையில் அதிமுக

செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது ஏற்றுக்கொண்ட அரசாங்கம்

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய

நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான்! வட்டுக்கோட்டை 40 வாழ்த்துச் செய்தியில் மாவை சேனாதிராசா தெரிவிப்பு

ம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பியிருந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது எழுச்சி

மாகாணசபை கொண்டுவரும் ஓர் தீர்மானத்தினை பகிரங்கமாக விமர்சிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது-சிறீக்காந்தா

மாகாணசபை கொண்டுவரும் ஓர் தீர்மானத்தினை பகிரங்கமாக விமர்சிக்கும் அதிகாரம் அல்லது அருகதை ஆளுநருக்கு கிடையாது.

ad

ad