பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25.05.2016 அன்று இயற்கை எய்தினார்.
-
29 மே, 2016
முதல் முறையாக கைதராபாத் வெற்றி .மூன்று தரம் இறுதிக்கு வந்த பெங்களூர் மீண்டும் தோல்வி
Sunrisers Hyderabad 208/7 (20/20 ov)
RCB 200/7 (20.0/20 ov)
Sunrisers Hyderabad won by 8 runs
ஐ.பி.எல். பெட்டிங்கில் மனைவியை வைத்து சூதாடி இழந்த நபர்
உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கோவிந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்மீத் கவுர்.
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்பட 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
ஜுன் 4 முதல் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஐபிஎல் இறுதிப்போட்டி: பெங்களுரு வெற்றி பெற 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதரபாத்
கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் தொடங்கிய 9-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 8 அணிகள்
அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர.. தமிழக முதல்வர் ஜெயலலிதா அல்ல-சம்பிக்க
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை விடவும் தமிழகத்தின் ஆதரவையே வடமாகாண
வலிகளை சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் தமிழ் படைப்பாளி உருவாக வேண்டும்- நடிகர் நாசர்
கடந்த கால சம்பவங்களில் வடக்கு மக்கள் அதிக வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர
சி.வி விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிப்பார்-இந்தியன் எக்ஸ்பிரஸ்
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின்
புலிகளின் தலைவர் குறித்து அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் பரபரப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர்
எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்
இந்தியா முழுவதும் பதவி முடியும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஜூன்
28 மே, 2016
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை
ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட அரசு அதிகாரி எரித்து கொலை
ஓசூர் நகராட்சியில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணிபுரிந்து வந்தவர் கோலைசெழியன். நேற்று காலை 11
ஹிரோஷிமாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி: அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க அழைப்பு
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரைம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலகின் முதல்
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராணசாமி : காங்கிரஸ் அறிவிப்பு
புதுச்சேரி முதல் அமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
98 வீதமான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு! புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்
விடுதலைப்புலிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 98 வீதமானவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, அவர்கள் சமூகத்துடன்
2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த புலிகளுக்கு கொடுத்த பணத்தை சுருட்டியது யார்?
கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காக மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கொடுத்த
27 மே, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)