புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2016

ஒரு அபூர்வ விளையாட்டு செய்தி


ஆரம்பாகும்ரோஐப்பியகிண்ணபோட்டிகளில் இரண்டுசொந்தசகோதரர்கள்மோதும் அபூர்வம்நாளை

ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்

செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

3 மாவட்டச்செயலாளர்கள் மாற்றம்: திமுக தலைமை அதிரடி


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 மாவட்டச்செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

ஸ்டாலினின் அறிக்கையும்...அதிமுகவின் பதிலடியும்

சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டி, பொது மக்களின்

7 பேர் விடுதலை! வைகோ மெளனம்! - மதுரை சிறையில் நடந்தது என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி,
புங்குடுதீவு  குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் ஆலய  வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாளை சுவிஸ் தூண் வரசித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்


சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 10.06.2016 வெள்ளிக்கிழமை கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகி ,18.06.2016 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் , 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் , 20.06 .2016 திங்கட்கிழமை பூங்கவனத் திருவிழாவும் , 21.06.2016 செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையும் , விநாயகர் அருளோடு சிறப்பாக நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

9 ஜூன், 2016

தி.மு.க. நிர்வாகிகள் – நடிகர் போண்டா மணி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில்

​7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்

நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் அடுத்த முதலமைச்சராவதற்கு முயற்சியா? தெரியாது என்கிறார் சீ.வி.விக்கினேஸ்வரன்

அடுத்த வடக்கின் மாகாண சபைத் தேர்தலில் யாழ். நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில்

இலங்கையில் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

இலங்கையில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவில் அளித்த வாக்குறுதிகளைள நிறைவேற்ற தவறியுள்ளது அரசு-கூட்டமைப்பு விசனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற  அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

8 ஜூன், 2016

நத்தம் ஆர்.விஸ்வநாதனின் கட்சி பதவி பறிப்பு


அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து சிலரை விடுவித்தும், புதிதாக அப்பொறுப்புக்கு நியமித்தும்

சென்னை: முதல் கணவர் தொடுத்த வழக்கில் ஆஜரானபோது, 2வது கணவரும் வழக்கு தொடர்ந்தார்: நடிகை அதிர்ச்சி


தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருபவர் 33 வயதான நடிகை சுபஸ்ரீ. கடந்த 2007ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில்

14ஆம் தேதி டெல்லி செல்கிறார் ஜெயலலிதா

வரும் 14ஆம் தேதி காலை டெல்லி செல்கிறார் ஜெயலலிதா. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். தமிழக

புங்குடுதீவுக்கென 200 லட்சம் ரூபா நிதி அபிவிருத்தி பணிகளுக்கு .ஆஸ்பத்திரிக்கு 30லட்சம் பொது கட்டிடம் ஒன்று கட்ட 60லட்சம் மூன்று குளங்களுக்கு மீதி

அரசாங்கம்  புங்குடுதீவின் அபிவிருத்தி பணிகளுக்கென  200லட்சம்  ரூபாவினை ஒதுக்கி உள்ளது .  இந்த நிதியினை பயன்படுத்தும் விதமாக  ஸ்ரீதரன்  கணேசு  மற்றும் இளங்கோ அவர்களும்   வழிநடத்தல்களை  ஒழுங்கு பண்ணுவார் 

கிளிநொச்சியில் 2620 மாற்றுவலுவுள்ளோர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2620 மாற்றுவலுவுள்ளோர் உள்ள நிலையில் 1539 பேர் யுத்தம் காரணமாக மாற்றுவலுவுள்ளோராக ஆக்கப்பட்டவர்கள்

தமிழக மீனவர்கள் கடத்தலா? ஜெயலலிதாவின் கூற்றை மறுக்கிறது கடற்படை

தமிழக மீனவர்கள் கடத்திச் செல்லப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க அனைத்தும் தயார்- அரசாங்கம்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை

ad

ad