புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

கோட்டையில் நடக்கும் 'சீட்' பஞ்சாயத்து... தனியாகத் தவிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

தொகுதிப் பங்கீடு முடிந்து, தேர்தல் முடிந்து, ஆட்சி அமைக்கும் பணியும் முடிந்து கூட இன்னும்

'வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!' -350 பக்கங்களில் விளக்கும் விஜய்குமார் ஐ.பி.எஸ்.

ந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டபோதிலும், மேட்டூரில்

வாய்க்கால் ஆக்கிரமிப்பு: கொலை மிரட்டல்: பிரபல நடிகருக்கு சென்னை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்


கொடைக்கானலில் நடிகர் மாதவனுக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை

த.மா.கா. விலகுவதை வரவேற்கிறோம்: திருமாவளவன்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைகளுக்கு பிறகு

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன்

நாடளாவிய ரீதியில் 1000 இலவச Wi-Fi வலயங்கள்

இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள்

உள்ளக பொறிமுறையின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண சந்தர்ப்பம்– அகில விராஜ்

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் சர்வதேசத்தின் ஆதரவுடன்  உள்ளக பொறிமுறையின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு

மீண்டும் ஜெனிவா செல்கிறது மஹிந்த அணி

அரசாங்கத்தின் ஜனநாயக அடக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஜெனீவாவிற்குச் சென்று முறையிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

தங்கையின் இழப்பை தாங்க முடியாமல் தீயில் குதித்த அண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் தங்கை இறந்த சோகம் தாங்கிகொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற

யாழ் மாவட்டத்தில் மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பங்குபெறும் GPL கிரிக்கெட் போட்டிகள்

மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்களும், மஹாஜனாக் கல்லூரியின் கிரிக்கெட் பயிற்றுனர்களுமான ரொகான்

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது 20 ஒவர் போட்டியில், இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை

20 ஜூன், 2016

கோவையில் காட்டு யானையை கும்கி யானை மடக்கியது எப்படி? (வீடியோ)கோவை நகருக்குள் கடந்த சில தினங்களாக புகுந்த ஒற்றை காட்டு யானையை ''மிஷன் மதுக்கரை மகராஜ் ''என்ற பெயரில் வனத்துறையினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பொள்ளாச்சி டாப் ஸ்லிப்பில் இருந்து 3 கும்கி காட்டு யானைகள் வரவழைக்கப்பட்டு, அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் கலீம் என்ற கும்கி யானை, காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதில் அதிக திறமை கொண்டது. கலீம், காட்டு யானையை லாரியில் ஏற்றும் காட்சிகள் மிரட்டுகின்றன. பிடிபட்ட காட்டு யானையை, கும்கி யானையாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மாணவி துஷ்பிரயோகம் ்அதிபர் உட்பட ஐவர் விளக்கமறியலில்

வரணி பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய அப்பாடசாலையின்

காணாமற் போனோர் அறிக்கை 15ஆம் திகதி ஜனாதிபதியிடம்

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை

தமிழ் இனப்படுகொலையை மூடி மறைக்க இந்திய - இலங்கை அரசுகளின் மாய்மால வேலை! வைகோ கண்டனம்


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேறியது: ஜி.கே.வாசன் அறிவிப்பு



மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறியதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

யூரோ கால்பந்து போட்டி அல்பேனியா அணியிடம் ருமேனியா 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி!



 யூரோ கால்பந்து போட்டி  ‘ஏ’ பிரிவில் ருமேனியா - அல்பேனியா அணிகள் போட்டியிட்டன. இதில் ருமேனியா 0-1 என்ற

யூரோ கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்



யூரோ கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

றுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன்

இலங்கையின் இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில்

ad

ad