புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

நாயாற்றில் முளைக்கும் ”மாயாபுர” சிங்கள குடியேற்றம்

முல்லைத்தீவு நாயாற்று கிராமத்தை அண்மித்த பகுதியில் ”மாயாபுர” என்ற  சிங்கள குடியேற்றமொன்றை அமைக்க மகாவலி அபிவிருத்தி

ராம்குமாரை பெற்றோர் சந்திக்கவில்லை

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் ராம்குமார், தன்னை பெற்றோர் வந்து பார்க்காததால் பித்துபிடித்தவன்

மின்சாரசபையில்300 கோடி ஊழல் விசாரணைக்கு துரித உத்தரவு

இலங்கை மின்சார சபை நிதியத்தின் 300 கோடி ரூபா நிதியை, தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டு காணாமல்

முன்னாள் போராளி தம்பதிகள் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ் விஷ்ணுதுர்க்கை அம்மன்ஆலய மகோற்சவம்


மேற்படி ஆலயத்தின்எஇந்தவருடமகோத்சவ விழா எதிர்வரும் (15.07.2016)அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி (23.07.2016) அன்று தேர்த்திருவிழாவும் (24.07.2016)அன்று தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும் சைவப்பெரும்மக்களை மகோத்சவகாலவிழாக்களில்பங்குபற்றி அம்பிகையின்இஷ்டசித்திகளைபெற்றுய்யும்வண்ணம் வேண்டிகொள்கிறோம்

மைத்திரி அரசே எங்கள் காணிகளைத் எங்களுக்கே தாருங்கள்! பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்

கிளிநொச்சி பரவிப்பாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிப்பதாக முன்னாள் வெளிவிவகார

விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளார்

ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான தீவகத்தின் மிகப்பிரமாண்டமான துடுப்பாட்ட போட்டித்தொடர்

Mahamari Sportsclub Puliyankoodal's photo.
 புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ம் திகதிகளில் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்

சுவிட்ஸர்லாந்து -1664 இலங்கையர்கள நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுவிஸ் தகவல்கள்


கடந்த ஜனவரி  2015 இல்  தெரிவான புதி ய  அரசின் கொள்கை அடிப்படை  மனித உரிமையை  பேணுவதில் முன்னேற்றத்தை  தந்துள்ளது  இதனால  கடந்த மே  வரை  அகதி   கோரிக்கை  நிராகரிக்கப்படட  

8 ஜூலை, 2016

நிழல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகினார்

கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச்சரவையின் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சு பொறுப்புக்களில் இருந்து

அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் 5 பேர் சுட்டுக் கொலை


டெக்ஸாஸ் டல்லாஸ் நகரில் இனம் தெரியாதஹ் நபர்கள்  மேட்கொண்ட சினைப்பெற் தாக்குதலில்  5  காவல் துறை

1664 சுவிஸ் தமிழர் திருப்பி அனுப்புவதற்கான சூழல் இலங்கையில் உண்டு புதுய அரசின் மனித உரிமை நிலைப்பாடு முன்னேற்றம்

கடந்த ஜனவரி  2015 இல்  தெரிவான புதி ய  அரசின் கொள்கை அடிப்படை  மனித உரிமையை  பேணுவதில் முன்னேற்றத்தை  தந்துள்ளது  இதனால  கடந்த மே  வரை  அகதி   கோரிக்கை  நிராகரிக்கப்படட  தொங்கு நிலை  தமிழ் அகதிகள் 1664 பேர்   திருப்பி அனுப்ப படலாம்  என  குடிவரவு அகல் வு  அதிகாரி  தெரிவித்துள்ளார் 

ராம்குமாருக்கும் சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை : ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜ் பேட்டி

ஓய்வு பெற்ற நீதிபதியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராமராஜூம் அவரது அமைப்பில் உள்ளவர்களும்
ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தப்பட்ட யாஸிதி இளம்பெண்களை இணையத்தில் ஏலம் விட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 ஜூலை, 2016

ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் குண்டுத்தாக்குதல்

ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர்

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம்களை குடியமர்த்த செயலணி : 21663 வீடுகளுடன் அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படும்

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன்

அரை இறுதியில் இன்று மோதும் ஜெர்மனியும் பிரான்சும் . இதுவும் ஒரு இறுதி ஆட்டம் போன்றே அமையும்

இன்று அரை இறுதி ஆட்டத்தில் மோதும் பிரான்சும் ஜெர்மனியும் ஐரோப்பாவின் இரு பெரிய  பலம் மிக்க அணிகளாகும்  

யூரோ கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல்

பிரான்சில் நடந்து வரும் 15–வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், லயன்
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 21 மாத ஜெயில் தண்டனை விதித்து பார்சிலோனா

ad

ad