புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2016

சென்னை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமானுக்குப் பறந்த விமானம் மாயம்!

சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல்

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கொழும்பு நோக்­கிய எதிர்ப்புப் பேரணி வர­லாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மஹிந்த

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர்

21 ஜூலை, 2016

இலங்கை கல்வி அமைச்சில் ஏராளமான பதவி வெற்றிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள்


பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் முழங்காவிலில் திறப்பு

கூட்டுறவு – தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட வடக்கின் முதலாவது பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்   கிளிநொச்சி- முழங்காவிலில் நேற்று

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 13 பேரின் விபரங்களையும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிடவில்லை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கணக்கான டொலர்களை

பல்கலைக்கழக மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோருகிறது வடமாகாணசபை

யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என

புலம்பெயர் தமிழர்களுக்கான விழா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

புலம்பெயர் தமிழர்களுக்கான விழா மீளவும் ஒத்திவைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் புலம்பெயர் மக்களுக்கான விசேட

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்குப் பிணை

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் ஆஜரான, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்

மீனவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள்

நம்பிக்கை இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் : சிறீதரன் தெரிவிப்பு

என்னால் முடியும் என்கின்ற நம்பிக்கையும் எண்ணமும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம், வெற்றி பெறலாம் என பாராளுமன்ற உறுப்பினர்

சுமார் 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அத்தியாவசிய பொருட்களை  கட்டுப்பாட்டு விலையில் விற்கத் தவறிய 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நூகர்வோர்

முழங்காவில்விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது இராணுவத் தலையீடு

முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் மீது தேவையற்ற இராணுவத் தலையீடுகள் காணப்படுவதாகவும் தாம் அவற்றை விரும்பவில்லை எனவும்

விவேக் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா?' - குழம்பித் தவிக்கும் மன்னார்குடி வாரிசுகள்

போயஸ் கார்டனில் திருமண விழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. " விவேக் திருமணத்திற்கு

20 ஜூலை, 2016

நளினி விடுதலையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்..! வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

 முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி
Die tamilische Rebellenorganisation Tamil Tigers (LTTE) hat nicht nur Anhänger - gegen 13 Personen aus dem Umfeld der LTTE hat die Bundesanwaltschaft Anklage eingereicht. (Archivbild)
சுவிட்சர்லாந்து விடுதலைப்புலிகள் 13 பேர்மீது சுவிஸ்அரசு வழக்கு பதிவு
கடந்த காலங்களில் சுவிஸ் ஸ்ரீலங்கா ஜெர்மனி ஆகியநாடுகளை ஒருங்கிணத்து புலிகளுக்கு நிதி சேர்க்கும்முகமாக சிறியவங்கிகடன் பெற்ற விடயம் தொடர்பாகவேஇந்தவழக்குபதிவாகிஉள்ளதுமறைமுகமாக கிரிமினல் அமைபோன்ருக்கு நிதி செர்க்குமுகமாக சிறிய வங்கி கடனை ஒழுன்குபடுதியமை அதற்கான முறைகீடான ஆவணங்கள் கறுப்புப்பணம போன்ற விசயங்கள் தொடர்பு போன்றவை இங்கே கவனம் கொல்லபட்டன அபிவிருத்தி சமூக மேம்பாடு போன்ற விசயங்களுக்காகா முறையான ஒழுங்கான விரைவான அமபோன்ரை சட்ட விதிகளுக்கு அமைய உருவாக்கி பெறப்படும் பணத்தை ஆயுதக் கொள்வனவுக்காக மாற்றியமை உட்ப ட இந்த வழக்கில் கவனத்துக்கு எடுக்கப்படும் Bundesanwaltscha

கபாலிக்கு எதிராக மீண்டும் வழக்கு: ரஜினி, தாணுவுக்கு நோட்டீஸ்

லிங்கா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யாமல் கபாலி படத்தை வெளியிடக் கூடாது, தடை செய்ய வேண்டும்

கரூர் - நடுரோட்டில் ரூபாய் 1600 கோடியுடன் நின்ற கண்டெய்னர் லாரிகள்

கரூர் நெடுஞ்சாலையில் கரூர் - அரவக்குறிச்சி இடையே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நிற்கிறது. இதில் ரூபாய் 1600 கோடி

தேமுதிக, தமாகாவுக்கு மீண்டும் அழைப்பு விடுப்போம்: வைகோ பேட்டி

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா வெளியேறியது. இந்த

ரத்துச் செய்யப்பட்டது தனியார் பேரூந்துகளுக்கான அனுமதிப்பத்திரம்

மத்திய மாகாணத்தில் தனியார் பேரூந்து வண்டிகளுக்கு பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது” என மத்திய

ad

ad