புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2016

முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ஐ.நா செயலாளரிடம் கொடுத்தேன்: சீ.வி.விக்னேஷ்வரன்

ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலை யில் யாழ்.செயலகத்திற்கு முன்பாகவும் யாழ். பொதுநூல க த்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமற் போனோரின் உறவின ர்கள்,வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பா ட்டங்கள் இடம்பெறுகின்றன.

இலங்கையில் போர் காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணை
அனுசியா சண்ட்விச்    சாப்பிடடா  

2 செப்., 2016

யாழில் ஆர்ப்பாட்டங்கள்

ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலை யில் யாழ்.செயலகத்திற்கு  முன்பாகவும் யாழ்.

யுத்த பாதிப்பிற்குள்ளான மக்கள் மூன்று மாத காலத்தில் மீள்குடியமர்வு-ஜனாதிபதி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற

சபாநாயகா் ,கட்சித்தலைவர்களை சந்தித்தார் மூன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சபாநாயகர் கரு ஜெயசூரிய உட்பட

5 கோடி தொழிலாளர்கள்; முடங்கும் 25 ஆயிரம் கோடி! -அரசைப் பணிய வைக்குமா பொது வேலை நிறுத்தம்?

தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நாளை நடக்க இருக்கிறது. ' இது

தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தாமைக்காக பான் கீ மூன் மன்னிப்புக் கோரவேண்டும்

இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, அதனை தடுத்து

தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கையை 10 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டிற்கு அழைத்த குடும்பத்தினர்!

2_C-1-960x400 சிவகாசியை சேர்ந்தவர் ஜீவா என்கிற சினேகா. திருநங்கையான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்து வெளியேறி

விசஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது:

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்நலம் தொடர்பில் நிலவுகின்ற

முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் வெற்றி குறித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

1 செப்., 2016

ஜனாதிபதி-ஐ.நா.செயலர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில்

கொலைக் குற்றச்சாட்டில் கணவன்,மனைவி உட்பட மூவருக்கு மரணதண்டனை

மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவன் மனைவி உட்பட மூன்று பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை

ஐ.நா செயலரின் யாழ். விஜயத்தின்போது கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். மாவட்டத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு

உறுதிமொழிகள் காற்றில் பறந்தன மீண்டும் போராட்டத்தில் பரவிப்பாஞ்சான் மக்கள்

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று மீண்டும்

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை விபரங்கள் அறிவிப்பு

விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் முன்னாள் போராளிகளுக்கு   மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண

செய்திகள் சினிமா தொழில்நுட்பம் சமையல் மருத்துவம் ஆன்மீகம் இலக்கியம் தமிழக ஆளுநராக லதா ரஜினிகாந்த்தை நியமிக்க மத்திய அரசு தீவிரம்? பின்னணியில் பலே திட்டம்

தமிழக ஆளுநராக நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினியை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. அமைச்சர் பதவி கொடுத்த 'அம்மா ' கண்கலங்கிய அமைச்சர்

 தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் வயது அமைச்சரான ராஜலட்சுமியின் தனது

சென்னையில் மேலும் 100 மினிபஸ்கள். முதல்வர் அறிவிப்பு

சென்னை மாநகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இந்த ஆண்டு
ஜாமீன் கோரி பாரிவேந்தர் மனு - சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 72 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) நடைபெற உள்ளது.

ad

ad