புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2016

மூன்று வயது சிறுவன் பீரோவில் அடைத்து சித்திரவதை..!!காதல் படுத்தும் பாடு..!!

கள்ளத்தொடர்பு தகராறில் 3 வயது குழந்தையை வாய், கைகால் கட்டி பீரோவில் அடைத்து வைத்து கொடூரமான முறையில் கொலை

கழுவும் மீனில் நழுவும் மீனாக ரஜினி..!! வாய் மூடி மவுனிப்பது ஏன்..?

தமிழகத்தில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். சம்பாத்தியம் செய்தது

பெங்களூருவில் வன்முறையை தடுக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! 2 பேர் காயம்!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையால்

தமிழர்களை பாதுகாக்க பெங்களூர் முழுவதும் துணை ராணுவப்படை குவிப்பு.. டிஜிபி தகவல்

காவிரி பிரச்சனை காரணமாக பெங்களூருவில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மற்றும் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்காக

அதிமுக பொறுப்புகளில் இருந்து நத்தம் விஸ்வநாதன் திடீர் நீக்கம்! ஜெயலலிதா அதிரடி உத்தரவு

அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் இன்று அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஒபேனை வென்றார் வவ்ரின்கா

 சுவிஸ் வீரர் ஸ்டான்  வவ்ரின்கா நேற்று  நடந்த அமெரிக்க ஓபன்  டென்னிஸ் இறுதியாட்டத்தில்  அதிசயிக்க  தக்க  வகையில் ஆடி  முதல் வரிசை வீர்  ட்ஜோகொவிசை  5/7,6/4,7/5,6/3  என்ற ரீதியில் வென்றுள்ளார்  இவரது மூன்றாவது கிராண்ட்  சலாம் வெற்றியும் முதலாவது அமெரிக்க ஓபன் வெற்றியுமாகும் 

தமிழகத்தில் கர்நாடகாவை சார்ந்த அனைத்து துறை அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு!

காவிரி பிரச்சனையில் கர்நாடகா அமைப்பினரின் போராட்டத்தால் தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை




முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்து றையினர் சோதனை நடத்தி

கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.  
தமிழக உணர்வை வெளிப்படுத்துங்க...: நடிகர் சங்க கூட்டத்தில் இருந்து வெளியேறிய நடிகர்

சகோதரிகள் லலிதாகுமாரி, டிஸ்கோசாந்தியுடன் அருண்மொழி வர்மன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் கூடியது. இதில் கர்நாடக விவகாரம்

நெருப்போடு விளையாடாதீர்கள் : வைகோ ஆவேசம்

இலங்கை அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தாக்குதல்: அகதிகள் உண்ணாவிரதம்


புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை

11 செப்., 2016

சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் தற்காலிகமாக நீக்கம்: தெ.நடிகர் சங்கம் செயற்குழுவில் தீர்மானம்


நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிகமாக

பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் உள்ள சகல இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கையொன்றை அமுல்படுத்த

காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்பட தயார்-அரசாங்கம் அறிவிப்பு

காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக

தாயும் மகளும் அடித்துக் கொலை

மட்டக்களப்பு ஏறாவூர் முகாந்திரம் வீதி பகுதியிலுள்ள வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த  தாய் மற்றும்  மகள் ஆகியோர்  அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வலிவடக்கில் 1000ஏக்கர் காணியை சுவீகரிக்கிறது இராணுவம்

வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம்

வடக்கில் கடனை வசூலிப்பதற்காக recovery officer களுக்கு கட்டுப்பாடு

நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களில் வடக்கில் மட்டும் 450 நிதி நிறுவங்கள் உள்ளன இந்நிறுவனங்கள் வறிய மக்களிடம்

10 செப்., 2016

கோவணம் கட்டிக்கிட்டு, தாடியை சொறிஞ்சிக்கிட்டு திரிவான்னு நினைச்சிட்டியா... விவசாயிடா !

லகிற்கே படியளப்பவன் விவசாயி என்பார்கள். ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை

கிளி.முரசுமோட்டை விபத்தில் இரு பெண்கள் படுகாயம்

கிளிநொச்சி, முரசுமோட்டை வீதியில் இன்று சனிக்கிழமை  இடம்பெற்ற வீதி விபத்தில் கண்ணிவெடியகற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த

ad

ad