புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2016

இயக்குநர் பிரியதர்ஷன்-நடிகை லிசி-க்கு விவாகரத்து வழங்கி உத்தரவு

திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன-நடிகை லிசி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை மாவட்ட முதன்மை
என்_கண்களை_கலங்க_வைத்த_சம்பவம்
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மரணம்

சுவாதி, ராம்குமாரை நான் கொலை செய்தேனா !! கருப்பு முருகானந்தம்

சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு வந்த தமிழக பாஜக பிரமுகரான கருப்பு முருகானந்தம்,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதால் பி.பி.சி செய்தியாளர் பணிநீக்கம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு

உயர்தர பரிட்சை பெறுபேற்றுக்குரிய Z-புள்ளி வெளியீடு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2015 ஆம் ஆண்டுக்கான பெறுபேற்றின் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி (இஸட் ஸ்கோர்) இன்று

27,603 மாணவர்கள் பல்கலை செல்ல வாய்ப்பு

கடந்த வருடத்தைவிட இம்முறை பல்கலைக்கழக அனுமதியில் 10 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்இம்முறை 27,603

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் யோஷித்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு

அழைப்பு கடிதங்கள் கிடைக்காத ஆசிரியர்களின் கவனத்திற்கு!

ஆசிரியர் பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சிலர் கடந்த வருடம் ஆட்சி மாற்றத்துக்கு உதவியதாக பெருமை பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சி மாற்றத்துக்கான சூழ்ச்சியிலேயே

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிர் மேற்பார்வைக் குழு கூட்டம் கடந்த 12ஆம் தேதி கூடியபோது கூடுதல் புள்ளி விவரங்களை தர வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசின் நீர்வள செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது. ஆனால் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளுக்கும் இது ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகமும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகமும் மனுத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

ராம்குமார் அடைக்கப்பட்டது அந்த இடத்திலா..! வெளிவராத அதிர்ச்சி தகவல்


சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறைக்குள்ளேயே மர்ம மரணம்

வேத கணிதத்திற்கு என தமிழில் ஒரு அழகிய இணையத்தளம்

தமிழில் ஒரு முதன்மையான கணித வலைத்தளம் எனும் அடையாளத்துடன் வலம்வந்து

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பிள்ளைகள் பலி; சோகத்தில் தாய் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்

19 செப்., 2016

தீக்கிரையான கிளிநொச்சி பொதுச்சந்தையை பார்வையிட்ட கூட்டமைப்பினர்

கடந்த வெள்ளிக்கிழமை தீயினால் எரிந்து நாசமான கிளிநொச்சி பொதுச்சந்தையை இன்று (திங்கட்கிழமை) தமிழ் தேசிய கூட்டமைப்பை

புலனாய்வு என்ற போர்வையில் துன்புறுத்தப்படும் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள்

யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள

42 பேருந்துகளைக் கொளுத்த ... 100 ரூபாயும்,மட்டன் பிரியாணியும்


காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே போராட்டாங்கள் வலுத்து

ராம்குமார் இதற்காக தான் கொல்லப்பட்டுள்ளார்! பிரான்ஸ் தமிழச்சி பரபரப்பு பதிவு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸ் தான் கொன்றது என்று பிரான்ஸ் தமிழச்சி பேஸ்புக்கில்

அ தி மு க மந்திரிகளை போலவே தி மு க சிவா எம் பி யும் மன்மத லீலை

ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா- திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா எம்பி சசிகலா பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

ராம்குமார் தாயார், சகோதரிகள் சாலை மறியல்


புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு

போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து  உறவுகளை பாதுகாக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

அநுராதபுரம் சிறைச்சாலையில்21ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில்  நீண்டகாலமாக  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது



தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டி


முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தமிழக அளவில் கிரிக்கெட்டில் புதிய அவதாரமாக உருவெடுத்த புதுமையான

18 செப்., 2016

டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 17 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். 20
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை
 நிறுத்தியது கர்நாடகம்


கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர்

ராம்குமார் மரணம் : கொலையா? தற்கொலையா?




சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று சிறையில் உள்ள

என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது : ராம்குமார் தந்தை குற்றச்சாட்டு



சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று

வெளிநாட்டு நாணயங்களுடன் கைது

12.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை

சிங்கள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத்

யாழில் போதைப்பொருள் கட்டுப்பாடு,விபத்துக்களை தடுப்பது தொடர்பில் சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் ஆராய்வு

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு  கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் கஞ்சா

பிரபல எழுத்தாளர் குறமகள் கனடாவில் காலமானார்.
காங்கேசன்துறை - மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாக கொண்ட குறமகள் என எல்லோராலும் அறியப்பட்ட திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் கனடாவில் 15-09-2016 காலமானார்.
இலங்கையில் வீரகேசரிப் பத்திரிகையில் "மத்தாப்பு " எனும் பகுதியை எழுத்தால் தன் வயப்படுத்தியவர்களில் ஒருவர். பெண்ணியம் தொடர்பான பல ஆக்கங்களை வெளியிட்டவர்.
"ரோஜா" எனும் தமிழீழ விடுதலைப் போராளியை ஈன்றெடுத்த பெருமைக்குரிய வீரத்தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

சுவாதி கொலை வழக்கு: சிறையில் ராம்குமார் மர்ம மரணம்

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும்

கிளிநொச்சி சந்தை தீ விபத்து : பின் போர்க்கால தமிழர் பொருண்மிய மையத்தின் அழிவு


கிளிநொச்சி பொது சந்தை நேற்று எரிந்து வானில் பரவிய புகை மண்டலத்தை இணையத்தில் பார்த்தபோது

காவிரி நீருக்காக சென்னையில் மாணவர்கள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம்

 
* காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைத்திடுக!

17 செப்., 2016


சைதை துரைசாமிக்கு ஒரு பெருமை உண்டு. சென்னை மாநகராட்சியின் முதல் அ.தி.மு.க மேயர் அவர்தான்.

மக்களின் பிரதிநிதிகளே மாகாணங்களை ஆளவேண்டும்-முதல்வர் விக்கி

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும்.நிர்வாகப்

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது அரசு-யாழில் பிரதமர் தெரிவிப்பு

மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு

கிளிநொச்சி தீ விபத்து: பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதல்வர் நிதியுதவி

மாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் விரைவில் தீயணைப்பு பிரிவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  

அகற்றப்பட்டது ஆயுதப்பயிற்சிமுகாம்

வவுனியா – செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை குடியிருப்புக்களுக்கு அருகில் இருந்த 25 ஆவது படைப்பிரிவின் ஆயுதப் பயிற்சி

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்

வடக்கு – கிழக்கு இணைப்பை சிங்களத் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி

ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றிணைந்து போராடவேண்டும், குடும்பம் குடும்பமாக

உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் நியயமனத்தில் அரசியல் தலையீடுகள்-சுமந்திரன்

உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபரின் நியமன விவகாரத்தில் அதிகளவு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக தமிழ் தேசிய

கிளிநொச்சி சந்தையில் 100இற்கும் மேற்பட்ட கடைத் தொகுதிகள் தீயில் எரிந்து நாசம்.கோடிக்கணக்கில் சொத்தழிவு

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று  வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 100இற்கும் மேற்பட்ட கடைத்தொகுதிகள் முற்றாக

கிளிநொச்சியில் நேற்று இரவு 120 கடைகள் எரிந்து சாம்பலாகின -படங்கள்

கிளிநொச்சியில் ன்று இரவு 8.00 மணியளவில் 300 கடைகள் கொண்ட கடைத்தொகுதி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது .அதில் 120 கடைகள்

டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் தூத்துக்குடி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு

செளந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத்தாக்கல்?


soundarya


ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட காவிரி உரிமை மீட்புப் பேரணியில், திருவாரூரைச் சேர்ந்த

16 செப்., 2016

கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல் - பலர் கைது

T


காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் மதிமுக ரயில் மறியல்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதிமுகவின் திருவள்ளுர்

நல்லாட்சி அரசின் குற்றச்சாட்டுக்களால் மகிந்தவிற்கு வருகிறதாம் சிரிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமைகள், தன்மீது சுமத்தி வருகின்ற குற்றச்சாட்டுக்களைக் கேட்கும் போது, தனக்கு சிரிப்பு வருவதாக,

சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர்

கலவரம் தொடர்ந்தால் பெங்களூரிலிருந்து பெரு நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு: தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் கருத்து

பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, பெங்களூரில் கலவரங்கள் தொடர்ந்தால், தகவல், உயிரித் தொழில்நுட்பத்

எதிர்காலத்தில் தமிழினம் ஒன்றுபடுவது தமிழ் மொழியாலேயே! கிழக்கில், வடக்கு முதல்வர் தெரிவிப்பு

தமிழினத்தை எதிர்காலத்தில்  ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை தமிழ் மொழியே என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்-நீதிபதி இளஞ்செழியன்

சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இ

டிஎன்பிஎல்: முதல் அரையிறுதியில் திண்டுக்கல்-தூத்துக்குடி மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

ரயில் மறியல்: கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது

Vatal-Nagaraj
காவிரி விவகாரம் தொடர்பாக மாண்டியா ரயில் நிலையம் அருகே ரயில் மறியலில் ஈடுபட

பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதம் - 28 வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 108-ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, திருச்சியில்

தீக்குளித்த விக்னேஷ் எழுதிய கடிதம்!



மாணவர்களே கோபம் கொள்! நம் உரிமைகளை மீட்க போராடுங்கள்!



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் காவேரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் நடைபெற்றது.

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி முதல்

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின்

நாளை பந்த் – தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கன்னடர்கள் நடத்திவரும் போராட்டத்தால் கர்நாடகாவில் வாழும் தமி

காவிரி பிரச்சனை தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து சென்னையில் தீ குளித்த விக்னேஷ் மரணம்

கர்நாடகா வன்முறையை கண்டித்து
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பேரணியில்,  மாணவர் அமைப்பை சார்ந்த விக்னேஷ் என்ற வாலிபர்
திடீர் என தலையில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு, கர்நாடகா ஒழிக என கூறி கொண்டு, தீ வைத்து கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியது. பேரணியில் வந்தவர்கள் வாலிபர் மீது எரிந்த தீயை அணைத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். 75 சதவீதம் தீ காயம் ஏற்பட்டிருந்தது.
தான் காவிரி பிரச்னைக்காக தீ குளிக்கபோவதாக முதல் நாளே கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இளைஞர் பரிதாபமாக இறந்து போனார்.
கர்நாடகாவிற்கு எதிராக வாலிபர் ஒருவர் தீ குளித்து இறந்த சம்பவத்தால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

15 செப்., 2016

ஆபத்தில் சிக்கிய மஹிந்தவின் மனைவி! விரைவில் கைது செய்யப்படுவாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

மகிந்தானந்த சற்றுமுன் கைது

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்ய

சங்குவேலி கொலை சூத்திரதாரிகளை 10நாட்களுக்குள் கைது செய்ய உத்தரவு

மானிப்பாய் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடையவருடன் வந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்

தியாக தீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29ஆவது  தினமாகிய இன்றைய தினத்தில்  நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்துள்ள தி

கிளி.புதுக்காட்டு சந்திக்கருகில் கோரவிபத்து ஐவர்பலி

கிளிநொச்சி பளை, புதுக்காடு சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்: கலைஞர் வலியுறுத்தல்

வெண்ணெய் கையிலே இருக்கும்போது நெய்க்கு அலைவதா? என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள

மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும்: ஐகோர்ட்


ருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது சென்னை

14 செப்., 2016

பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

துமிந்தவை சந்தித்தார் நாமல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலன் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்

3225 பேருக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்


கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட இ

நல்லூரிலிருந்து மட்டக்களப்பிற்கு பாதயாத்திரை

கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் ஆலயம் வரையான  புனித திரு த்தல பாதயாத்திரை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல்

ஒரு மில். அமெரிக்க டொலருடன் முள்ளியவளைவாசி இந்திய கடற்பகுதியில் கைது!

இந்திய – இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி மூன்றாம் மணல்திட்டில் அநாதரவாக இருந்த நிலையில் இந்திய கடலோரப் பாதுகாப்புப்

13 செப்., 2016

நல்லாட்சியில் நடக்கும் கொடூரம் ; முன்னால் தளபதியின் மனைவிக்கு நடக்கும் கொடுமை

வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பானை
கண்ணீர் அஞ்சலி

அமரர் தம்பையா நித்தியானந்தன்
புங்குடுதீவு.7
எங்கள் அன்பானஉறவு நிதி இன்று எம்மோடுஇல்லை. நினைக்கும்போதே கனவாஎன்று தான் .எண்ணத்தோன்றுகிறது.புங்குடுதீவு ஊரதீவில் பெருமைசேர்குடும்பத்தில் பிறந்து சுவிசுக்குபுலம்பெயர்ந்து கால்ண்டுநூற்றாண்டுகளை. கடந்து வாழ்ந்துவந்த நிதி அவர்களின்நினைவு எம்மை வாட்டுகின்றது. இளம்வயதுமுதலேஎல்லோரோடும்பழகுவதற்குஇனிமையான மனிதன்இவர். சுவிட்சலாந்தில் புங்குடுதீவுமக்கள்விழிப்புணர்வுஒன்றியம்ஆரம்பித்தவேளையில் சூறிச்மாநிலபிரதிநிதியாக எம்மால்உள் வாங்கப்படட இவரது அளப்பரி சேவை ஒன்றி யம் வளரபெரிதும் உத்வியது யாழ்குடாநாட்டுஇடம்பெயர்வுக்கான புனர்வாழ்வு நிதிசேர்ப்பில் ஒன்றியத்தோடு இரவுபகலாக கடினஉழைப்பின் மத்தியில் ஒருபாரியநிதிதேடலை பெற்றுதந்த இளைஞன். தொடர்ந்து ஒன்றியத்தின்வளர்ச்சியில்பெரும்பங்கற்றியவர்நிதி என்பதனை பெருமையோடும்நன்றிஉணர்வோடும்கூறி வைக்கவிரும்புகிறேன். நாட்டுப்பற்று மற்றும் இனமொழிஉணர்வுமிக்க நிதியின்மறைவுஎமக்குபேரிழப்பாகும்.அன்னா ரி ன்ஆத்மாசா ந்திக்ககா எல்லோரும்பிராத்திப்போம்அவரின்குடும்பதினருக்கும்எமதுஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவிக்கின்றோம்

பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்கிறார் மாரியப்பன்

thangavel
பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் தேசியக் கொடியேந்தி

டிஎன்பிஎல்: அரையிறுதியில் சூப்பர் கில்லீஸ்

tnpl
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செப்டம்பர் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

இலங்கை தொடர்பான முழுமையான எழுத்து மூல அறிக்கை வெளியாகவுள்ளது

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 33வது கூட்டத் தொடர் நாளை 13ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

LUG விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலை தங்கம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இவ் வருட SLUG 2016  விளையாட்டுப்போட்டிகள் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று

பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி தாக்கியுள்ளார்.

இன்று வேலூர் சிறையில் பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கொடூரமாக இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் திரு மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்கள் பயிற்சியாளராக விளங்கும் யாழ் பல்கலைக்கழகம் சம்பியனானது . 
யாழ்- ஜெயவர்த்தனபுர  1-0

ஜெனிவா அமர்வில் காணாமற்போனோர் விவகாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் நாளை ஜெனீ வாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில்   இலங்கையில் இடம்பெற்ற
கர்நாடகாவில்மேலும்பதட்டம் எங்கும் தமிழ்நாடுவாகனங்கள் தீவைப்பு நிலைமைமாநில அரசின் கட்டுப்பாட்டை மீறல் மதியஅரசின்நடவட்டிக்கை வரலாம் 146 லாரிகள் தமிழ்நாடுஅரசுபேரூந்துகள்58 எரிப்பு பாரதீயஜனதாவின் மறைமுகதூண்டல்

12 செப்., 2016

உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேச கண்காணிப்பு-மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரை

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி பவனி வந்தாள் தெல். துர்க்கை

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மனின் வருடாந்த இரதோற்சவமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அம்மன்

வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு 6 ஆயிரத்து 533 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு என இந்த வருடம் 6 ஆயிரத்து 533 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி அமைச்சர் வே.இரா

பிரான்ஸில் தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை பிரயோகம்

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

மூன்று வயது சிறுவன் பீரோவில் அடைத்து சித்திரவதை..!!காதல் படுத்தும் பாடு..!!

கள்ளத்தொடர்பு தகராறில் 3 வயது குழந்தையை வாய், கைகால் கட்டி பீரோவில் அடைத்து வைத்து கொடூரமான முறையில் கொலை

கழுவும் மீனில் நழுவும் மீனாக ரஜினி..!! வாய் மூடி மவுனிப்பது ஏன்..?

தமிழகத்தில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். சம்பாத்தியம் செய்தது

பெங்களூருவில் வன்முறையை தடுக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! 2 பேர் காயம்!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையால்

தமிழர்களை பாதுகாக்க பெங்களூர் முழுவதும் துணை ராணுவப்படை குவிப்பு.. டிஜிபி தகவல்

காவிரி பிரச்சனை காரணமாக பெங்களூருவில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மற்றும் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்காக

அதிமுக பொறுப்புகளில் இருந்து நத்தம் விஸ்வநாதன் திடீர் நீக்கம்! ஜெயலலிதா அதிரடி உத்தரவு

அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் இன்று அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஒபேனை வென்றார் வவ்ரின்கா

 சுவிஸ் வீரர் ஸ்டான்  வவ்ரின்கா நேற்று  நடந்த அமெரிக்க ஓபன்  டென்னிஸ் இறுதியாட்டத்தில்  அதிசயிக்க  தக்க  வகையில் ஆடி  முதல் வரிசை வீர்  ட்ஜோகொவிசை  5/7,6/4,7/5,6/3  என்ற ரீதியில் வென்றுள்ளார்  இவரது மூன்றாவது கிராண்ட்  சலாம் வெற்றியும் முதலாவது அமெரிக்க ஓபன் வெற்றியுமாகும் 

தமிழகத்தில் கர்நாடகாவை சார்ந்த அனைத்து துறை அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு!

காவிரி பிரச்சனையில் கர்நாடகா அமைப்பினரின் போராட்டத்தால் தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை




முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்து றையினர் சோதனை நடத்தி

கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.  
தமிழக உணர்வை வெளிப்படுத்துங்க...: நடிகர் சங்க கூட்டத்தில் இருந்து வெளியேறிய நடிகர்

சகோதரிகள் லலிதாகுமாரி, டிஸ்கோசாந்தியுடன் அருண்மொழி வர்மன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் கூடியது. இதில் கர்நாடக விவகாரம்

நெருப்போடு விளையாடாதீர்கள் : வைகோ ஆவேசம்

இலங்கை அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தாக்குதல்: அகதிகள் உண்ணாவிரதம்


புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை

ad

ad