புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம் விடுதலை

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்

முதல்வர் ஜெயலலிதா மயக்கமடைந்த 'அந்த' நிமிடங்கள்! -கதிகலங்கிய கார்டன் ஊழியர்கள்

மிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 'நேற்று இரவு கார்டனில் நடந்த

எழுக தமிழ்” பேரணியில் அணிதிரளுமாறு அழைப்பு

எமது உணர்வுகளையும் மன வேதனைகளையும்  சர்வதேச சமுகத்திற்கு  உணர்த்த எழுக தமிழ் பேரணியில் அணிதிரளுங்கள் என தமிழ் மக்கள் பே

திலகவதியார் மகளிர் இல்ல மாணவி தேசிய கபடி குழுவிற்குத் தெரிவு


மட்டக்களப்பு - திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி பயின்று வரும் ர.சந்திரகலா,

யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அலுவலக சிறு பணியாளர்கள் சேவைக்கு அமர்த்து வதற்கான வெற்றிடங்கள் தொடர்பில்

22 செப்., 2016

புனர்வாழ்விற்கு தகமையுள்ள 23 அரசியற் கைதிகளின் பெயர்கள் வெளியீடு

 தடுத்துவைக்கப்பட்டுள்ள  அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதி களின்  

ரூ. 4 கோடி ஹவாலா பணத்துடன் கடத்தப்பட்ட கார்: விசாரணை வலையத்தில் திருட்டு & ஒரிஜினல் போலீஸ்


ஹவாலா பணம் ரூ.4 கோடியுடன் சென்ற காரை கடத்தி கொள்ளையடித்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4

யாழ் மண்ணில் முதற் தடவையாக தேசிய விளையாட்டுவிழா

முதற் தடவையாக   42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.இந்த விளையாட்டுவிழாயாழ்

அரசின் அரசியல்யாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளும் முதல்வர் விக்கி

தமிழர்களுக்கான சாதகமான அரசியல் யாப்பொன்றை தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேக த்தை

நல்லிணக்கமுயற்சிகளுக்கு ஜனாதிபதியின் செயற்பாடு ஐ.நா. செயலர் பாராட்டு

நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஐக்கிய

20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம்-ஜனாதிபதி பெருமிதம்

ஆட்சியை பொறுப்பேற்று 20 மாதங்களில் உலக நாடுகளை வென்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு

21 செப்., 2016

டெல்லியில் 'எய்ம்ஸ்' தமிழக மாணவர் சரவணன் விஷ ஊசி போட்டு கொலை- பிரேத பரிசோதனை அறிக்கையில் 'திடுக்'-

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க

பருத்தித்துறையில் 13 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த நான்கு பேர் கைது

சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றத்தின் பேரில் பிரதான சந்தேகநபர் உட்பட 4 பேரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்

யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு

இலங்கை பற்றிய உலகத் தலைவர்களின் சாதகமான நிலைப்பாடு தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் – ஜனாதிபதி

Loews_Regencyஇலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக முன்னெடுத்துவரும் நடவ

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,




சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,

பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது

வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பெண் (வயது 24) ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதா

மக்கள் பேரணியானது ஒட்டு மொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும்

தமிழர்களின் பூர்வீக  இடங்களில் சிங்கள - பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை

எழுக தமிழ் பேரணி - பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும்

தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்படவுள்ள பேரணி, பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமென கூட்டமைப்பின்

ad

ad