புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2016

டோக்கியோ சீமேந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி யின் நிலைதகு பொருளாதார உயிரியல் எரிபொருள் திட்டத்துடன் கை கோர்க்கும் புங்கையின் புதிய ஓளி


இத்திட்டத்தின் கீழ் புங்கையின் புதிய ஒளியினால், நம்பிக்கை ஒப்பந்தத்துடன் பொதுமக்கள், நலன்விரும்பிகளிடம் இருந்து
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

26 வருடங்களின் பின்னர் கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி ?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக

ஜெ. உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோவுக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்

தா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.

தன்னிச்சையாக செயற்படும் மத்திய அரசு - வடக்கு முதலமைச்சர்

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசு மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில்

தீவக வலய பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

வட மாகாண  கல்வி  அமைச்சின் கீழ் தீவக வலய  பாடசாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்டசிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம்அடுத்த பிரதமராகும் வாய்ப்பு

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 செப்., 2016

வெருகலில் அம்மன் ஆலயம் பௌத்த பிக்கு ஒருவரால் எரிப்பு - பெரும் பதற்ற நிலை

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின்

மூன்று தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கு முயற்சி... யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை

யாழில் பெண்ணுக்கு முத்தமிட்ட இளைஞனுக்கு நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை

இலங்கையின் காலி பகுதியில் சற்று முன்னர் நில நடுக்கம்!

காலி மாவட்டத்தில் சிறியளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்ணைக் காப்பாற்றிய காவலர்: பிரபல நடிகர் பாராட்டு


தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிப்பு: சென்னை வாலிபர் கைது




சென்னையில் பேஸ்புக் மூலம் பழகி அவர்களை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த இளைஞரை

யாழ்.போதனா வைத்தியசாலை விரிவாக்கத்திற்கு காணிவழங்க கோரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையினை ‘வைத்தியசாலை சதுக்கம்’ ஆக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால்,

லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது ஏன்? சட்டத்தரணி விளக்கம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுத ங்கள் பயன்படுத்தப்பட்டனவா

முல்லை பாலிநகர் இராணுவமுகாமை அகற்றக்கோரி தீர்மானம்

முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்கு

62இலட்சம் வாக்குகள் பெற்ற ஜனாதிபதிக்கு ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெற்றவர் சவால்விடமுடியாது


வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பேரணி செய்து அதனூடாக கோரிக்கை களை முன்வைப்பதற்கான உரிமை உள்ளபோதிலும்

திலீபனின் அஞ்சலி நிகழ்வுகளை மறைந்திருந்து படம்பிடித்தோர் மடக்கிப்பிடிப்பு!புகைப்படங்களும் அழிப்பு

தியாக தீபம்திலீபனின்  29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நல்லூரில் உள்ள   நினைவுத்தூபியில் இன்றையதினம் காலையிலும் மாலையிலும்

ad

ad