புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்தில்

நான்கு மாணவிகள் துஷ்பிரயோகம் :அதிபர் கைது

நான்கு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 52 வயதான அதிபர் ஒருவர் இன்று எல்ல பொலிஸா ரால் கைதுசெய்யப்பட்டு

29 செப்., 2016

சுவிஸ் பாசல் மாநிலத்தில் மாபெரும் திறப்பு விழா 02.09.2016

திறப்பு விழாவை முன்னிட்டு
2kgs மீன் வாங்கினால் 1kg மீன் இலவசம்.... இது மட்டுமன்றி
இன்னும் பல பொருட்களை மிகவும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம்

கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்

கேலிச்சித்திரங்களினால்  பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்

கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்

கேலிச்சித்திரங்களினால்  பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்

மலேஷிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

மலேஷியநாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவின் ஏவுகணை என்று நெதர்லாந்து விசாரணையில் தெரிய

ராம்குமார் தந்தை மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு


ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரத்தில் தந்தை பரமசிவத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

முல்லை மாந்தை கிழக்கில் 2032 குடும்பங்கள் மீள்குடியமர்வு

முல்லைத்தீவு மாந்தைக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 கிராம சேவகர் பிரிவில்    2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர்  

யாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அறிவுத் திருக்கோயில்

யாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அறிவுத் திருக்கோயில்அமை க்கப்பட்டு வருகின்றது.

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி யாழில் சிறந்த துடுப்பாட்டகழகமாக தெரிவு

யாழ் மாவட்டத்தின் 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட கழகமாக கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி தெரிவு

சிங்கள இனச்சுத்திகரிப்பை கட்டவிழ்த்துள்ளாராம் விக்கினேஸ்வரன்-விமல் வீரவன்ச கூறுகிறார்

எழுக தமிழ் பேரணியின் ஊடாக சிங்கள மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனே

முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்-சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில்

3901பேருக்கு அதிபர் நியமனத்திற்கு அனுமதி

2015ஆம் ஆண்டு தரம் மூன்றுக்கான அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை

இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-ஐ.நா

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அந்த அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஊடகத்துறை அஸ்வின் உக்ரைனில் காலமானார்

அஸ்வின்  உக்ரைனின் காட்டுபகுதியால்  பயணம்  செய்கையில்   ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக  சிகிச்சை உதவியின்றி   காலமானார்  

இப்படித்தான் வளைத்தேன் 11 பெண்களை....! சாமுவேலின் ஃபேஸ்புக் பக்கங்கள்

பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய இன்ஜினீயர் சாமுவேலை

28 செப்., 2016

டோக்கியோ சீமேந்து கம்பனி (லங்கா) பி.எல்.சி யின் நிலைதகு பொருளாதார உயிரியல் எரிபொருள் திட்டத்துடன் கை கோர்க்கும் புங்கையின் புதிய ஓளி


இத்திட்டத்தின் கீழ் புங்கையின் புதிய ஒளியினால், நம்பிக்கை ஒப்பந்தத்துடன் பொதுமக்கள், நலன்விரும்பிகளிடம் இருந்து
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

26 வருடங்களின் பின்னர் கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர்  இன்று காலை நடைபெற்றுள்ளது.

கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி ?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக

ad

ad