புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2016

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு கோபமடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த

முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்: மூத்த பத்திரிகையாளரின் உறுதியான தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று முன்னாள் பத்திரிகையாளர் மாலினி பா

இந்தியா அபார வெற்றி: மீண்டும் நம்பர் ஒன்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்று

அரசு மருத்துவமனைகள் எப்படி இயங்குகின்றன? முதல்வரின் கவனத்துக்கு ஒரு லைவ் ரிப்போர்ட்..!


டல்நலக்குறைவு காரணமாக ஏழாவது நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்

சுவிட்ஸர்லாந்தின் முக்கிய அரசியல்வாதி இலங்கை வருகிறார்

சுவிட்ஸர்லாந்தின் பிராந்திய சபை உறுப்பினரும் அந்த நாட்டில் நீதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் தலைவருமான

தமிழகத்தில் 2 கட்டமாக அக்.17, 19-ல் உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக வருகின்ற அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி

பதவிக்கு இப்படியெல்லாம் ஒன்று சேர்கிறார்கள்..!' இது உள்ளாட்சி கூத்து

உள்ளாட்சித் தேர்தலில் பதவிக்காக தி.மு.க, அ.தி.மு.க.வினர் இடையே நடக்கும் களேபரம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது..! மத்திய அரசு கைவிரிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக

புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் கடந்தஆட்சியில் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என குற்றம்

புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ள கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு  விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை

இரு இலங்கையர் உட்பட மூவர் டுபாயில் கடலில் மூழ்கி உயிரிழப்பு

டுபாயில் இரண்டு இலங்கை  பிரஜைகள் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.

மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் - தெரீசா மே

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த

2 அக்., 2016

42ஆவது தேசியவிழா இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர்

இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது- சித்தார்த்தன்

எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும்

வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்குமாறு கூட்டமைப்பிற்கு அழுத்தம்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்தும்ம் கட்சியில் இருந்தும் நீக்குமாறு

விளையாட்டு அமைச்சின் வழிநடாத்தலின் கீழ் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 42 ஆவது தேசிய விளையாட்டு விழா இறுதிநாள் நிகழ்வுகள்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களே கௌரவ எதிர்க்கட்சித் தலைவர்ஆர். சம்பந்தன் அவர்களே கௌரவ

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!' அப்போலோ அறிக்கை

முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ

திருச்சி அருகே எட்டு பேரை கொலை செய்து புதைத சப்பாணி கைது


திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி

ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை: டி.ராஜேந்தர்


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று

காவிரி மேலாண்மை வாரியம் - அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய

ad

ad