புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

புங்கை தந்தமங்கைமதுசியும்சித்திஎய்தினார் வாழ்த்துக்கள் ,இவர் புங்குடுதீவுஉலகமையத்தின் கல்விசேவையைபெற்றவர்எ
ன்பதுகுறிப்பிடத்தக்கது

சிவத்தம்பி தனது கட்டுரை ஒன்றில் தீவக மக்கள் கல்வியில் அதிகம் சாதித்தவர்கள் அல்ல வியாபாரத்திலேயே நாட்டம் கொண்டவர்கள் ..ஆனால் இன்று ..சிவமேனகை

பேராசிரியர் சிவத்தம்பி தனது கட்டுரை ஒன்றில் தீவக மக்கள் கல்வியில் அதிகம் சாதித்தவர்கள் அல்ல வியாபாரத்தி
புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த என் மாணவ செல்வங்களுடன் வாழ்த்துக்கள் என் செல்லங்களே......

முருகேசுசந்திரகுமார் தலைமையில் “சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு“ அங்குரார்ப்பணம்

மக்களின் அரசியல் உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் எட்டுவதற்காக நாம் ஒன்று கூடிப் புதிய முறையில் உழைப்போம்.

நயினை மண் தந்த தமிழச்சியின் சாதனை மூன்றாம் இடம் (இரண்டு )

நயினை மண் தந்த மற்றுமோர் புதல்வி தமிழ் மொழி பிரிவு.
மாவட்ட ரீதியில் முதலிடம்.தேசிய ரீதியில் இரண்டாம் இடம்

வட மாகாணத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் முதலிடம்

unnamedவட மாகாணத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில்  பரீட்சையில்  வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் முதலிடம்

நான் எனது கிராமத்தில் மட்டுமே படித்தேன் கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவன்


 பாடசாலையிலும் வீட்டிலும் மாத்திரமே கல்வி கல்வி கற்றேன், இதனை தவிர எனது கிராமத்தில்  வீட்டிற்கு அயலில் உள்ள ஆசிரியை

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டமும் கொடூரமானது: சபையில் சுமந்திரன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக அமுல்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் முன்னையதைவிடப் பலமடங்கு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதி நிதி Rita Izsák-Ndiaye இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலான .

பி்ள்ளையான் உட்பட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது

அமைச்சர்களிடையே பனிப்போர்

தமக்கு தன்னம்பிக்கை இருந்ததால் அமைச்சரவையில் வந்து குறைகளை தெரிவிக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

5 அக்., 2016

பி்ள்ளையான் உட்பட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு?

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு என சந்தேகம் எழுவதாக அனைத்து இலங்கை அரச வைத்திய

இந்தியாவில் பிரதமர்

நியூஸிலாந்துக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தி யாவை சென்றடைந்துள்ளார். 

திருமாவுக்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது ஏன்?' -முதல்வரைச் சந்திக்கச் சென்ற பின்னணி

மிழக ஆளுநருக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து என்ன தகவல்கள் தரப்பட்டதோ,

ஜெயலலிதா உடல்நிலையும் ஊர் வதந்திகளும்!

காவிரிக்காக உண்ணாவிரதம்!
செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால்,

4 அக்., 2016

காவிரி விவகாரம்: நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 7

கனடாவில் முதன் முதல் சுவிஸ் டிரைவிங் அமைப்பை பயன்படுத்தும் அங்கவீனமான 18-வயது பல்கலைக்கழக மாணவன்

18-வயதுடைய பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவன் Duchenne எனப்படும் ஒரு வகை தசைநார்த் தேய்வு

ஜரோப்பிய நாடுகளிற்கு பயணமாகும் வடக்கு முதல்வர்!

புலம்பெயர் உறவுகளது அழைப்பின் பேரில் வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான விஜயமொன்றை

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ad

ad