புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2016


ருபது நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்து வரும் நிலையில்,

14 அக்., 2016

கிளிநொச்சியில் வர்த்தகர் கடத்தல் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிளிநொச்சி நகரில்  நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் கி.ரதீஸனின் மனைவி சர்மிளா ரதீஸன் மனித

ஜெ. உடல்நலம் குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரித்த ராஜாத்தி அம்மாள்!



சென்னை அப்பல்லோ மருத்துவமனையி

ஓ.பி.எஸ். - ஸ்டாலின் சந்திப்பு

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான

ஐ.நா.க்கான அறிக்ககையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிபாரிசுகள்

சிறுபான்மையினரது உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வகையில்

84 அதிபர்களின் நியமனங்களை இரத்து செய்து தனது அதிகாரத்தை முன் நிறுத்திய முதல்வர்

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள 84 அதிபர்களின் நியமனங்களை வடக்கு மாகாண முதல

புலத்து தமிழரும்தாயகத்துக்கு வாக்களிக்க கூடிய சட்டமூலம் வரும்

வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள், வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்பதனை தேர்தல்கள்

13 அக்., 2016

நெடுந்தீவின் வைத்தியசாலை தரம் போதாமை மற்றும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நேற்று 18 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று வைத்திய சேவைகளை அபிவிருத்தி செய்ய கோரியும் பிரதேச வைத்தியசாலையாக உள்ளதை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க ப்பட்டதுடன் பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது , மேற்படி மாணவி நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரபிரிவில் கற்றுவருகின்றார் . பாடசாலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே இறப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது .

சுவிட்சர்லாந்து ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலய நவராத்திரி விழா


சுவிஸ்  ஓல்டன் மனோன்மணி அம்பாள்  ஆலயத்தில் நவராத்திரி தினத்தை ஒட்டி  பத்து நாட்களும்  ஆலயத்தில் அழகான கொலு வைக்கப்பட்டு  விழா கொண்டாடப்பட்டது .இறுதி நாளன்று  விசேசமான கலை நிகழ்சிகளும் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன .அங்கே இடம்பெற்ற இளம்மி சிறுமிகளின்  அற்புதமான https://www.facebook.com/SriManonmaniAmpalAlayamCuvitcarlantu/videos/946468012131423/நடன  நிகழ்வையே  கானொளியில் காண்கிறீர்கள் 

ஜெ., உடல்நிலை: தீக்குளித்த அதிமுக தொண்டர் சற்குணம், ராஜவேல் மரணம்

சென்னை அருகே தாம்பரம் அடுத்த கடப்பேரி மவுனா நகரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி சற்குணம் ( வயது 31).

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு: இந்தியா வரவேற்பு

UNGA__Antonio
ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படுவதை இந்தியா

12 அக்., 2016

மீண்டும் அதிகார மையமாக ஒ.பி.எஸ்..!

மிழகத்தின் தென் மாவட்டங்க

யாழில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரங்கள் ; பெண் கைது

யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம்

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு திடீர் கைது

தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு,

கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்! -ஆடுபுலி அரசியல்!?

ப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களை ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்

உலகை அதிர வைத்த ரூ.500 கோடி ஊழல்.. 23 வயது இளைஞனின் மாஸ்டர் பிளான்

மும்பையின் முக்கிய வர்த்தக பகுதியான தானே பகுதியில் செயல்படும் சில கால் சென்டர்கள், உள்

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி திரளுங்கள்! முதலமைச்சர் அறைகூவல்

வடமாகாண சபையின் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென

பண மோசடி செய்ததாக வழக்கு : புகார் தவறானது என தோனியின் மனைவி மறுப்பு



இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்சி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக 3 பிரிவுகளில்

இலாகா இல்லாத முதல்வராக ஜெ. நீடிப்பார்: ஓ.பன்னீர்செல்வத்திடம் பொறுப்புகள்: ஆளுநர் அறிவிப்பு




முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர்

தென்னிந்திய கலைஞர்களால் யாழ் மாநகரசபையும் பயன்பெற்றது

பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு  சுமார் 8 லட்சம் ரூபா வரு மானம் கிடைத்துள்ளதாக மாநாகர

யுத்தகால காயங்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை

யுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின்

அதிபர் பரீட்சையில் சித்தியடைந்தும் ஆசிரியர்களாகவே கடமையாற்றும் அவலம்-சித்திபெற்றவர்கள் விசனம்

தரம் மூன்று அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தநிலையில்  பாடசாலையில் தொடர்ந்தும்  ஆசிரியர்களாகவும்,

11 அக்., 2016

அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை - சுவிட்சர்லாந்து


இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களின் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை

அதிபர் நியமனம் தாமதமடைய மத்திய கல்வியமைச்சே பொறுப்பு -வடமாகாண கல்விப் பணிப்பாளர் குற்றச்சாட்டு

புதிய அதிபர்களுக்கான நியமனம் தாமதிக்கப்படுவதற்கு முழுப் பொறுப்பையும் மத்திய கல்வி அமைச்சே ஏற்றுக் கொள்ள வேண்டும்

அதிபர் நியமனம் தாமதமடைய மத்திய கல்வியமைச்சே பொறுப்பு -வடமாகாண கல்விப் பணிப்பாளர் குற்றச்சாட்டு

புதிய அதிபர்களுக்கான நியமனம் தாமதிக்கப்படுவதற்கு முழுப் பொறுப்பையும் மத்திய கல்வி அமைச்சே ஏற்றுக் கொள்ள

சுன்னாகம் இளைஞர் கொலை நான்கு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு

யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை

மாநில அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட  ஆளுநர், உடல்நலன் குன்றி யிருக்கும் முதல்வரை

10 அக்., 2016

சூழகம் அமைப்பின் முயற்சியில் நயினாதீவில்ஐக்கிய விளையாட்டு கழகம் உருவாக்கமும் ஊக்குவிப்பு உதவியும்

நயினாதீவில் 9 விளையாட்டுக்கழகங்கள் காணப்படுகின்றன , ஆனாலும் இதுவரை காலமும் மாவட்ட மட்டத்தில் எந்த ஒரு அணியும் சிறப்பாக பிரகாசித்ததாக தகவல் இல்லை , அண்மைக்காலங்களில் மாவட்ட மட்ட உதைபந்தாட்டத்தொடர்களில் நயினாதீவினைச் சேர்ந்த எந்தவொரு கழகமும் பங்குபற்றியதாகவும் தகவல் இல்லை . தீவக மட்ட போட்டிகளிலும் ஞானவைரவர் மற்றும் அண்ணா அணிகள் மாத்திரமே பங்காற்றிவருகின்றன . இந்நிலையினை கருத்திற்கொண்டு நயினாதீவின் அனைத்து கழகங்களினையும் இணைத்து நயினாதீவு ஐக்கிய விளையாட்டு கழகம் ( NAINATHEEVU UNITED ) எனும் அணியினை உருவாக்கி மாவட்ட + தேசிய ரீதியிலான போட்டிகளில் #நயினாதீவு எனும் பெயரை ஓங்கி ஒலிக்கச்செய்யும் நோக்கோடு சூழலியல் மேம்பாடு அமைவனத்தால் ( #சூழகம் ) நயினாதீவு அண்ணா சனசமூக நிலையத்தில் கடந்த 20 . 08 . 2016 அன்று கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இந்நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ( SSP ) திரு . கணேசநாதன் , ஊர்காவற்துறை + வட்டுக்கோட்டை பகுதிகளுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ( ASP ) திரு . துசித்த குமார , யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை
தமிழக அரசை நிலைகுலையச்செய்ய
 மோடி அரசு முயற்சி: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மாண்புமிகு தமிழக

புதிய கட்சி உருவாக்கம் பணிகள் மும்முரம்-பசில்

புதிய கட்சியை உருவாக்குவதற்கான பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இலட்சினை, கட்சியின் பெயர்

நற்பெயருக்கு களங்கமாம் நாமல் வழக்குத் தாக்கல்

ஆதாரமற்ற முறைப்பாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசார ணைப் பிரிவில்

புலிகள் தப்பிச் செல்ல உதவியவர் தாய்லாந்தில் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர்

வடக்கு,கிழக்கு மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு மலையக மக்கள் ஆதரவளிப்பர்-கல்வி இராஜா ங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்தெரிவிப்பு

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய அரசியல் யாப்பு

அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தருவதாக புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும்-சுவிஸ் சபாநாயகர் அறிவுறுத்து

இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வை

ஜெ., கையெழுத்து; அவருடையது தானா: ஆளுநருக்கு சசிகலா புஷ்பா கடிதம்




அதிமுகவுக்கு இணைப்பொதுச்செயலாளர் நியமிக்கவும், அரசை கைப்பற்றவும் சிலர் திட்டமிடுகின்றனர். எனவே, முதல்வர்

9 அக்., 2016

செல்பியால் உயிரைவிட்ட சீனப்பெண்

அம்பாலாங்கொடையில் ரயிலின் மிதிப்பலகையில் நின்று பயணித்துகொண்டிருக்கையில், செல்பி எடுக்க முயன்ற சீன பெண் ஒருவ

நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை?

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் தர மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!.. ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 22500 பேரை நியமிக்க நடவடிக்கை!!..

நாடு தழுவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் கல்வித் தரத்தினை பேணுவதற்கு போதுமான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் இருக்க வேண்டும்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிகொ ப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான

பிரிவினைக்கு இடமில்லை சமஷ்டிக்கு வாய்ப்பு- அமெரிக்காவில் மங்கள

இலங்கைக்குள் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற போதிலும் சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்

ஓ பன்னேர்செல்வம் பொறுப்பு முதலவரா /மிழகத்தின் நிர்வாகத்தை பொறுப்பு முதல்வரைக் கொண்டு நடத்த வேண்டிய கட்டாயம் ஏ

மிழகத்தின் முதல்வர் ஜெயலிலதா கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மருத்து

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... அப்போலோ அறிக்கையில் முக்கிய மாற்றம்!


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்போ

அதிமுக தொண்டர்களுடன் 40 கி.மீ. நடந்து சென்ற எம்.பி. : 8 கோவில்களில் சிறப்பு ப்ரார்த்தனை

கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் எம்.பி.யுமான அருண்மொழித்தேவன் ஜெயலலிதா

கலைஞர் ஆணையிட்டதால் அப்பல்லோ வந்தேன்: ஸ்டாலின் பேட்டி

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி த

பாலியல் வழக்கில் அதிமுக அமைச்சரின் உதவியாளர் கைது! இளம்பெண்கள் மீட்பு!

மிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் அரசியல் நேர்முக உதவியாளர் சத்தியா

8 அக்., 2016

புங்குடுதீவு கமலாம்பிகை அதிபராக அதே மண்ணை சேர்ந்த சிவேந்திரன் பொறுப்பெடுக்க எதிர்ப்பு காடும் சில சமூக விரோதிகள்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலத்தில்  தற்போது பணி புரியும் திருமதி ராசரத்தினம்

புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம்

புங்குடுதீவில் இன்று விழிப்புணர்வு மேடை நாடகம் - புங்குடுதீவு உலகமையம் ( pungudutheevu world centre ) ஏற்பாட்டில்

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை..! - ரேஸில் முந்துவது யார்?


முதல்வர் ஜெயலலிதா அப்போலோவுக்குப் போய் 15 நாட்கள் ஆகின்றது. காவிரி பிரச்னை

ரிச்சர்ட் பேலை சந்தித்து பேசினேன்: அப்பல்லோவில் வைகோ பேட்டி

ஜெ. சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (

துணை முதல்வரோ, பொறுப்பு முதல்வரோ நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? வைகோ பதில்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு கிண்டி

7 அக்., 2016

சுவிசர்லாந்தின் அரசியலமைப்பு உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்-சம்பந்தன்

மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு

வடக்கு – கிழக்கு தமிழர்கள் குறித்து சம்பந்தரிடம் கேட்டறிந்த சுவிஸ் சபாநாயகர்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் குறித்து எதிர்க்கட்சி
ஆளுநருடன் அமைச்சர்கள் 
அரைமணி நேரம் ஆலோசனை!


முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 16 நாட்களாக அப்பல்லோ மருத்துவ னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி அதிர்ச்சி தோல்வி

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டித் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ந

தேவைப்பட்டால் ஜெயலலிதா உடல் நலம் பற்றி அறிய மோடி சென்னை வருவார்: வானதி சீனிவாசன் பேட்டி

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டார். இதன்

ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு: பிரான்ஸ் தமிழச்சி மீது நாகை போலீசில் புகார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு பரப்பும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர் பலி! 500ற்கு மேற்பட்டோர் காயம்! அவசரகால நிலை பிரகடனம்

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர்பலியாகினர். அதை தொடர்ந்து அங்குள்ள புளோரிடாவில் அவசரநிலை பிரகடனம்

இப்படியும் சாதிப்பார்களா ஆசிரியர் குழாம் மாணவர்கள் உங்களை தலைவணங்குகிறோம்

ஒரு ஊரில்ஒருவர் அல்லது ஒருபாடசாலையில்ஒருவர் சித்தி அடைந்தாலே பெரியசெய்தி அதுவும்ஒரு கிராமத்தில் .எப்படி முடிந்தது அந்தஆசிரியர்கள் அதிபர் மாணாக்கர் இவர்களை தலைவணங்கவேண்டும் உறவுகளே

ஐ.நா. எச்சரிக்கை சிரியாவில் உள்ள அலெப்பே நகரம் 2 மாதங்களில் முற்றிலும் அழிக்கப்படலாம்!


சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையிலான

6 அக்., 2016

60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்... எஸ்.ஜானகி எனும் அதிசயம்


அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்து எட்டாயிரம் பாடல்கள், நான்கு

முதல்வர் எனக்கு அளித்த உறுதி! : அப்பல்லோவில் அற்புதம்மாள் பேட்டி


ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  சிறையில் இருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னை ஆயிரம்

ஜெ.,வுக்கு ரிச்சர்ட் பாலே, எய்ம்ஸ் மருத்துவக்குழு சிகிச்சை! உடல்நிலையில் முன்னேற்ற


முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்

தற்காலிக முதல்வர் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டு என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த

உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு


சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல மனு

ஜெ நலம்பெற பாடுபடும் உளவுத்துறை! தலைவர்கள் விசிட் பின்னணி!


“பார்த்தவர்களைப் பார்த்தேன். முதல்வர் நலமுடன் இருககிறார்” என்று அப்பல்லோ வாசலில் மீடியாக்களிடம்

பெண்களை ஏமாற்றிய பலாத்கார பாதிரியார் கைது


நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த மிலன்சிங் (46). மாற்றுத் திறனாளியான இவர் ராமனாதபுரம்

பற்றிக்ஸ் கல்லூரியை வீழ்த்தியது யாழ். மத்திய கல்லூரி

யாழ் மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 17 வயதுக்குட்பட்ட பாடசாலைகளின் அணிகளுக்கு இடையில் நடத்திய துடுப்பாட்டத்

சுவிசில்இருந்துமுதல்கட்டமாக 1600 பேர்திருப்பிஅனுப்பப்படும் சாத்தியம்

சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.முதல் கட்டமாக   தஞ்சம் நிராகரிக்கபட்டு  திருப்பி அனுப்பும்  சாதியதுக்காக   எதிர்பார்ப்புடன்  வைத்திருக்க கூடியவர்களான    சுமார்  1600  அனுப்பப்படலாம்  .தொடர்ந்து  முடிவில்லாமல்   வைக்கப்டிருப்பவர்களின்  கோப்புகளை  விரைவாக  கவனித்து  நிராகரிப்பு வழங்கி  அனுப்பப்டலாம்  
சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா நேற்றைய தினம் ஸ்ரீலங்காவின் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்னவுடன் குடியேறிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டார்.
இந்த உடன்படிக்கை ஊடாக சுவிற்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிகளுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்திவரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் மூன்று நாள் விஜயமாக ஸ்ரீலங்கா வந்துள்ள சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர் தெரித்துள்ளார்.
அதேவேளை, இந்த உடன்படிக்கை அரசியல் தஞ்சக் கோரிக்களை நாடு கடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸர்லாந்தில் 50 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் ஆவர். கடந்த 30 வருட யுத்தம் காரணமாக ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் உட்பட உயிர் ஆபத்துக்களை அடுத்தே இவர்கள் புலம்பெயர்ந்து சுவிஸர்லா்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இவர்கள் உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் உட்பட புலம்பெயர் சமூகத்தினர் நாடு திரும்ப வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதை அடுத்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிவரும் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தஞ்சம் கோரிக்கைகளை நிராகரித்து வருவதுடன், உடனடியாக நாடு கடத்தியும் வருகின்றன.
எனினும், ஸ்ரீலங்காவில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்றும், நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரச படையினராலும, புலனாய்வுத் துறையினராலும் கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுவிஸர்லாந்து அரச சார்பற்ற அமைப்புக்கள் மாத்திரமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுவிஸர்லாந்து நீதி அமைச்சரை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் அளவிற்கு நிலமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார்.
மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டம் அமுலில் இருப்பதால், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்படும் நிலமையும், சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயமும் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பத்து 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்காத நிலையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக கருத முடியாது என்றும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளிய நிலையில், ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் சுவிஸர்லாந்து அரசின் குடியேறிகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, ஸ்ரீலங்கா அரசுடன், அரசியல் தஞசக் கோரிகளை நாடு கடத்துவதை உறுதிசெய்யும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கின்றார்.
சுவிஸர்லாந்து அரசு சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள அனைவரும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உதவிகள் தேவையா அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அல்லது நாடு கடத்துவது சரிதானா, அது நியாயமான தீர்மானமா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் அடுத்துவரும் தினங்களில் ஸ்ரீலங்காவுடன் புதிதாக ஏற்படுத்திக்கொண்ட குடியேறிகள் தொடர்பான
புங்கை தந்தமங்கைமதுசியும்சித்திஎய்தினார் வாழ்த்துக்கள் ,இவர் புங்குடுதீவுஉலகமையத்தின் கல்விசேவையைபெற்றவர்எ
ன்பதுகுறிப்பிடத்தக்கது

சிவத்தம்பி தனது கட்டுரை ஒன்றில் தீவக மக்கள் கல்வியில் அதிகம் சாதித்தவர்கள் அல்ல வியாபாரத்திலேயே நாட்டம் கொண்டவர்கள் ..ஆனால் இன்று ..சிவமேனகை

பேராசிரியர் சிவத்தம்பி தனது கட்டுரை ஒன்றில் தீவக மக்கள் கல்வியில் அதிகம் சாதித்தவர்கள் அல்ல வியாபாரத்தி
புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த என் மாணவ செல்வங்களுடன் வாழ்த்துக்கள் என் செல்லங்களே......

முருகேசுசந்திரகுமார் தலைமையில் “சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு“ அங்குரார்ப்பணம்

மக்களின் அரசியல் உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் எட்டுவதற்காக நாம் ஒன்று கூடிப் புதிய முறையில் உழைப்போம்.

நயினை மண் தந்த தமிழச்சியின் சாதனை மூன்றாம் இடம் (இரண்டு )

நயினை மண் தந்த மற்றுமோர் புதல்வி தமிழ் மொழி பிரிவு.
மாவட்ட ரீதியில் முதலிடம்.தேசிய ரீதியில் இரண்டாம் இடம்

வட மாகாணத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் முதலிடம்

unnamedவட மாகாணத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில்  பரீட்சையில்  வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் முதலிடம்

நான் எனது கிராமத்தில் மட்டுமே படித்தேன் கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவன்


 பாடசாலையிலும் வீட்டிலும் மாத்திரமே கல்வி கல்வி கற்றேன், இதனை தவிர எனது கிராமத்தில்  வீட்டிற்கு அயலில் உள்ள ஆசிரியை

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டமும் கொடூரமானது: சபையில் சுமந்திரன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக அமுல்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் முன்னையதைவிடப் பலமடங்கு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதி நிதி Rita Izsák-Ndiaye இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலான .

பி்ள்ளையான் உட்பட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது

அமைச்சர்களிடையே பனிப்போர்

தமக்கு தன்னம்பிக்கை இருந்ததால் அமைச்சரவையில் வந்து குறைகளை தெரிவிக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

5 அக்., 2016

பி்ள்ளையான் உட்பட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு?

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மனித உடல்கள் கிடைத்தது எவ்வாறு என சந்தேகம் எழுவதாக அனைத்து இலங்கை அரச வைத்திய

இந்தியாவில் பிரதமர்

நியூஸிலாந்துக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தி யாவை சென்றடைந்துள்ளார். 

திருமாவுக்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டது ஏன்?' -முதல்வரைச் சந்திக்கச் சென்ற பின்னணி

மிழக ஆளுநருக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து என்ன தகவல்கள் தரப்பட்டதோ,

ஜெயலலிதா உடல்நிலையும் ஊர் வதந்திகளும்!

காவிரிக்காக உண்ணாவிரதம்!
செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால்,

4 அக்., 2016

காவிரி விவகாரம்: நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 7

கனடாவில் முதன் முதல் சுவிஸ் டிரைவிங் அமைப்பை பயன்படுத்தும் அங்கவீனமான 18-வயது பல்கலைக்கழக மாணவன்

18-வயதுடைய பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவன் Duchenne எனப்படும் ஒரு வகை தசைநார்த் தேய்வு

ஜரோப்பிய நாடுகளிற்கு பயணமாகும் வடக்கு முதல்வர்!

புலம்பெயர் உறவுகளது அழைப்பின் பேரில் வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான விஜயமொன்றை

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் அதிகாரங்கள் யாரிடம் தெரியுமா?

தமிழகத்தின் அரசு நிர்வாகத்தை முதல்வர் அலுவலகத்தில் உள்ள தனிச் செயலாளர்கள் கவனித்து வருவதாக தகவல்கள்

வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம்

வித்தியா கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம் சட்டமா அதிபர்

இலங்கையர்களை தாயகம் அனுப்ப வேண்டாம்-விக்னேஸ்வரன் வேண்டுகோள்

முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்டமெதுவும் இலங்கையில் நடைமுறையில் இல்லாத

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்கள் ரத்து: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த

மறுபடியும் வருகிறார் லண்டன் டாக்டர்

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே ஜெ.வுக்கு சிகிச்சை அளித்துவிட்டு இங்கிலாந்து திரும்பிவிட்டார். அங்கு

நேரில் சந்திக்க அனுமதி மறுப்பு: பிரதமர் அலுவலகம் நோக்கி அதிமுக எம்பிக்கள் பேரணி




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று

இரவில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசு

கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து திங்கள்கிழமை இரவு முதல்

புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட வலம்புரி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

18 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி பருத்தித்துறை கடலில் மூழ்கிய வலம்புரி

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமேயில்லை-அரசாங்கம்

புதிய அரசியலமைப்பு மூலம் எந்தவொரு சமஷ்டி முறையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்காது என உயர்கல்வி மற்றும்

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படை நேற்று சிறைப்பிடித்து

ad

ad