புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2016

சுன்னாகத்தில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தை சேர்ந்த  நிமல் பண்டார(வயது52)   கையில் வெட்டுக்காயங்களுடன்

22 அக்., 2016

இன்று நடைபெற்ற புங்குடுதீவு போக்கத்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்

இன்றைய தினம் 22.10.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் போக்கதை முத்துமாரியம்மன் கோவில் மணவாலக்கோல விழாவும் சங்காபிசேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.அந்தஅழகுறுகாட்சிகளையே இங்கேகாண்கிறீர்கள்

தித்திக்கும் தீபாவளியை இனிமையாக கொண்டாட இளையராஜா இசை விருந்து..!

இணைவோம் இசைஞானியோடு” சேலம் முகநூல் நண்பர்கள் குழு,சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் மற்றும் நம்ம ஆரா டிவி சார்பில் வரும் 30 ந்தேதி

தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் சுட்டுக்கொலை- வைகோ கண்டனம்

தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் சிங்களக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இதயத்தில்

ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் சென்றார் ஆளுநர்

ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவ

காவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோகாவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோ

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கை
தண்ணீர் ஊற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வயோதிபர் பத்திரமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பிப்பு
நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாணம் பிரதேச

இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா

சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி

கொலை வழக்கில் சவூதி அரேபிய இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சவுதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த துர்கி பின் சௌத் கபீர்  என்ற இளவரசர் ,கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு சண்டையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, செவ்வாய்க்கிழமை இரவு நிறைவைற்றப்பட்டது. இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இதோ அந்த  வீடியோ
சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி

தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா

உலகக்கோப்பை கபடியின் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - தாய்லாந்து
ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் : 
அப்பல்லோ அறிக்கை


நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தியும், கிரேக்கத்தில்

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தியும், கிரேக்கத்தில்

21 அக்., 2016

நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்: சென்னையில் ஓவியக் கண்காட்சி, சொற்பொழிவு டி.வி.டி. வெளியீடு


தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாளையும், அவரது திரையுலக வாழ்வின் 50-வது ஆண்டு

இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சம்பந்தன் கோரிக்கை

திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த

'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம்

பனை அபிவிருத்தி சபையின் 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளிலான பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நு

பல்கலை மாணவர் மீது துப்பாக்கிசூடு ஒருவர் துப்பக்கிசூடடிலேயே யே பலி

பிரேதப்பரிசோதனை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பல அசம்பாவிதங்கள்

அமைச்சர்கள் அறுவருக்கு எதிராக விரைவில் முறைப்பாடு

ஆறு அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைகுழுவில் முறைப்பாடு செய்ய

உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் - மாவை

யாழில் துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றின் மூலம்  

இன்று நடைபெற்ற புங்குடுதீவு போக்கத்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம் சனியன்று

நாளைய தினம்  22.10.2016  சனிக்கிழமை காலை  9.00  மணிக்கு  புங்குடுதீவு  11ஆம் வட்டாரம் போக்கதை  முத்துமாரியம்மன் கோவிள்  மனவாலக்கோல விழாவும் சந்காபிசெகமும்  நடைபெற திருவருள் நிச்சயித்திருக்கிறது ..அம்பாள் அடியார்கள் அனைவரும்  அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுயுமாறு   கேட்டுக் கொள்கிறோம்

ஸ்டாலின்தான் எனது அரசியல் வாரிசு: கருணாநிதி பேட்டி

Stalin is my political heir, says Karunanidhi in an interview
மு.க.ஸ்டாலின்தான் தனது அரசியல் வாரிசு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும்,
பசுவின் கன்றை கொன்ற மகனைத் தேர்க் காலில் தலையை இடறச் செய்து, நீதி வழங்கினான் மனுநீதிச்

உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக்

ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்கிறார் : பொன்னையன்

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில்

சுகவீனத்தால் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்?

பாடசாலைக்கு சுகவீனம் காரணமாக ஒரு வாரம் சமூகமளிக்காத ஒன்பது வயது மாணவனை வகுப்பாசிரியர் துன்புறுத்திய சம்பவமொன்று

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன்

இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத் தளபதி தெரிவிப்பு

இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத்

20 அக்., 2016

தேச துரோக வழக்கிலிருந்து வைகோ விடுதலை - பரபரப்பு பேட்டி

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன?  என்ற தலைப்பில்

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி

ஜெயலலிதா நலம் பெற வேண்டி ராதாரவி வித்தியாச முயற்சி

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று விஷால் இப்போது தான் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்றார்.

மத்திய தரைக்கடலில் 5 அகதிகள் சடலம் கண்டெடுப்பு: 300 பேர் மீட்பு

மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 அகதிகளின்

இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறுமா?

அப்போலோவில் இப்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவது போல, 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று
கடந்த 28 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் எம்டிசிசியு என்கிற அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று

வடக்கில் ஆதரவு திரட்ட விரைவில் களமிறங்குகிறார் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய

அமெரிக்கத் தூதுவர்-சம்பந்தன் சந்தித்து பேச்சு

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப்

கொழும்பில் கடத்தப்பட்ட 5மாணவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பில்லை.கெளரி சங்கர் தவராசாவின் குறுக்கு விசாரணையில்

கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும்

அந்த தப்புக்கு இதுதான் தண்டனை..! ராதாபுரத்தை அதிர வைத்த கொடூரம்

பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அரபுநாடுகளில்தான்

சுவிஸில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடி கொள்ளை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை.

அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும்

அந்த சிறுவனை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம்.. கருணா தான் கட்டாயப் படுத்தி அருகே இருந்து சுடச்சொன்னர்..! சிங்கள அதிகாரி கண்ணீர் பேட்டி …!

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள்

இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது


நெல்லை மாவட்டம் தாளையூத்தில் இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து

ஜெ.வுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், மணம்

கூட்டமைப்பு- ரீட்டா இஷாக் நாடியா சந்திப்பு



நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், இன்று (புதன்கிழமை) இச் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்ட மைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவுதினத்தில் யாழில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்பட்டதை முன்னிட்டு

இன்று இரவு முதல் மின்வெட்டு க்கான தடை நீங்கியது

நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று இரவு முதல் நிறைவுக்கு வரவு ள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க

19 அக்., 2016

லண்டனில் இலங்கை தூதுவர் முன்னிலையிலே முழங்கிய முதல்வர்

வடமாகாணத்தில் 150,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்க ளின் சுமுகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில்

சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரியாத்தில் இடம்பெற்ற ஒரு கொலை குற்றம் நிரூபனமான நிலையில் இளவரசர்

கேபினட்டில் 'விவாதிக்கப்பட்ட' 3 விஷயங்கள்! -ஆச்சரியப்படுத்திய ஓ.பி.எஸ்

முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் கூடும் அமைச்சரவைக் கூட்டம் எ

வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்
லண்டனில் உள்ள பிரபல பத்திரிகைகளில் இலங்கை தமிழர்கள் பற்றி செய்திகள் வருவதுண்டு. அவை லண்டனில் இலங்கை

புலிப் போராளியின் குடும்பத்திற்கு 20இலட்சம் நட்டஈடு செலுத்திய இராணுவ அதிகாரி

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின்

வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்கமுடியாது-நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு

யாழ். முலவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது

ராஜபக்சே மூத்த மகன் மீது 109 செக்ஸ் புகார்கள்!



இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள்,

18 அக்., 2016

வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவில் உள்ள கண்ணூர் அகத்தியர் ஆஸ்சிரமத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில்

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை...! நான்கு இலங்கையர்கள் கைது


தமிழ்க் கைதிகளில் சிலர் நவம்பர் 7க்கு முன் விடுதலை ; ஜனாதிபதி உறுதி

இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம்

சம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார்.
நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக மின்னஞ்சல் அனுப்பியநபராகத்தான்

ம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர்

கர்ப்பிணி பெண்ணுக்காக மூன்று கிலோ மீட்டர் ரிவர்ஸில் சென்ற பயணிகள் ரயில்..! ரயில் டிரைவர் சாமர்த்தியம்..

காரைகாலில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே சீராங்குடி

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் தி

சென்னை எழும்பூரில் ரயில் மறியல்; வைகோ, திருமாவளவன் கைது

vaiko-thiruma-arrestகாவிரி விவகாரம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் வாரணாசி செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய வைகோ மற்றும்

சுயாதீன ஆணைக்குழு விசாரணைகளை இரத்து செய்யும் நோக்கம் இல்லை!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளை இரத்துச்செய்வதற்கான எந்த நோக்கமும்

சிசுவை விற்பனை செய்த தாய் உட்பட மூவர் கைது

50000 ரூபாவிற்கு சிசு ஒன்றை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான

கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதய மாணவன் சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த  பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போ

’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்

1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரி

17 அக்., 2016

ரயில் மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் வைகோ, ஜி.ரா நல்லக்கண்ணுகைது



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில்

அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடிஜெ.வை பிரதமர் சந்திக்கும் புகைப்படம் வெளியாகுமா? கார்டனில் ஆலோசனை!

அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடி!

மகிந்தவிற்கு ராஜயோகம் புத்தாண்டுக்கு பின்னர் அரசமைப்போம்-கூட்டு எதிர்க்கட்சி சபதம்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் தமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் என முன்னாள்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் புனர்வாழ்வு-சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்க ப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை, நாளை மறுதினம் (புதன்கி ழமை) யாழில் வெளியிடப்படவுள்ளது.

வடக்கின் பதில் முதல்வராக குருகுலராசா நியமனம்

வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம்

நெல்லித்தோப்பில் நாராயணசாமி போட்டி: நெருக்கடி கொடுக்க என்.ஆர். காங்., அதிமுக திட்டம்



புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் வென்றன. காங்கிரஸ் கட்சியின்

யாழ். குடாநாட்டில் பயங்கரமான பதட்டமான வாள்வெட்டு கலாச்சாரம

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக

டில்ருக்‌ஷி இராஜினாமா

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் ரயில் மறியல்: நல்லக்கண்ணு கைது காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியினரை போலீசார் கைது செய்தனர்.


ரயில் மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் வைகோ, ஜி.ரா நல்லக்கண்ணுகைது

16 அக்., 2016

முதல் ஒரு நாள் போட்டி: நியூசிலாந்து 190 ரன்களில் ஆட்டமிழந்தது!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மாசாலாவில் இன்று நடைபெற்று வரும்

அட... இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்தா ஓ.பி.எஸ். மீண்டும் வந்தார்....!?

மூன்றாவது முறையாக மிக முக்கிய 'ஆளுமை'ப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்

பசிலின் காணியை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட

ஓ.பி.எஸ். மகன்கள் நடத்திய ருத்ரமகா யாகம்!(படம்




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவிலின் அறங்காவலர்கள் குழு பொறுப்பில் இருப்பது ஓபிஎஸ் குடும்பத்தினர்தான்.  இந்த கோவிலில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வன் மகன்கள் மகன்கள் ரவீர்ந்திரநாத், பிரதீப் ஆகியோர்

ஜெ.,வுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் சிகிச்சை!



முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி; ஆன்டி முர்ரே–ராபர்டோ பாடிஸ்டா அகுத் இறுதிப்போட்டிக்கு தகுதி


ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் ஒற்றையர்

உலககோப்பை கபடி: இந்தியா அபார வெற்றி

3-வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

வடமாகாணசபை தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனங்கள்-அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிப்பு

வடமாகாணசபை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில், பல்வேறு  விமர்சனங்கள்  எழுவதாகவும் எனினும் தமக்கு வாக்களித்த மக்க

பிரபல சிங்கள நடிகை விபத்தில் மரணம்

பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு

வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார்

யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார். இவர் கடந்தவாரம் வாகனவிபத்து

அரசின் முரண்பாடுகளை களைய நல்லிணக்க தூதுவராக களமிறங்குகிறார் சந்திரிகா?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் நிறைவு

கூட்டு எதிர்க் கட்சியினால் அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான புதிய யாப்பு தயாரிக்கும் பணிகள் எதிர்வரும்

மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை

கடலையே நம்பி வாழும் தமக்கு  மீன்வாடி அமைத்துத்தருமாறு மண்கும்பான் வெண்புரவி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதை காரணமாக அவமானப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ராஜபக்சவினருக்கெதிரான விசாரணைகள் நிறுத்தப்படாது-ஜனாதிபதி

ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும்

தமிழக அரசு நிர்வாகம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய ஆளுநர் வித்யாசாகர் ராவ்


ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும நிலையில், தமிழக அரசு நிர்வாகம் குறித்து தமிழக
கோவாவில் இலங்கை அதிபர்

இலங்கை அதிபர் சிறிசேனா கோவா வந்துள்ளார். 

பிரிட்டிஷ் புதிய கடவுச்சீட்டில் ஒரு தமிழ்க் கலைக்குரிய படம். நாட்டிய_மங்கை.



15 அக்., 2016

குடிநீர் கேட்டு போராடிய மக்களை அடக்கியமை பாரதூரமான குற்றச்செயல்-கம்பஹா நீதவான் தீர்ப்பு

கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.

சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில் 
குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின் 
படுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்

அப்பல்லோ 2-வது தளத்தில் இருந்து முதன்முறையாக தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெ.,



முதல்வர் ஜெயலலிதா முதன் முறையாக அப்பல்லோவின் 2வது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

திமுகவினரின் முகநூல் - வலைதளங்களை முடக்கும் சைபர் கிரைம் - டிஜிபியிடம் புகார்


திமுக சட்டத்துறை சார்பில் அதன் செயலாளர் கிரிராஜன், டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.  அம்மனுவில்,

மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. முதல்வர் ஜெ.வுக்கான சிகிச்சை தொடர்வதால் மாலுமி இல்லாத கப்பல் போல தத்தளிக்கிறது

ருபது நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்து வரும் நிலையில்,

ad

ad