புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2016

மிஸ்ரா சுழலில் சுருண்டது நியூஸி: கோப்பை இந்தியா வசமானது

ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியான இன்று 270 ரன்களை இலக்காக நியூஸிலாந்துக்கு நிர்ணயித்தது இந்தியா. எதிர்த்து ஆடவந்த அந்த அணிக்கு தொடக்கம் முதலே சரிவுதான். இடையில் அமித் மிஸ்ரா எய்த சுழல் அஸ்திரத்தில் தனது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது நியூஸி. இறுதியில் 79 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து

யோஷித அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா  செல்வதற்காக அவுஸ்திரேலிய தூதர

யாழில் மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசார

யாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரையும் சந்திப்பார் ஜனாதிபதி?

யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த பல்கலை மாணவர்களின் பெற்றோரை

27 அக்., 2016

சமூக ஆர்வலர் கொலையில் திமுக பிரமுகர் கைது

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான விஸ்வநாதன். சமூக

நியூசிலாந்து அணி வெற்றி


இந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ராஞ்சியில்

26 அக்., 2016

ஜெயலலிதா வீடு திரும்புகிறார்” – சுப்ரமணிய சுவாமி தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி நலமாக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து

சுலக்ஷன் சுடப்பட்டார்..! கண்ணால் கண்ட கஜன் அடித்து கொல்லப்பட்டார்.! பாராளுமன்றத்தில் ஒலித்த குரல்; அம்பலமாகும் உண்மைகள்.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்ப

25 அக்., 2016

மாணவர்களின் மரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சம்பந்தன்

நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் எவ்வாறு செலுத்திச் சென்றவர் மீது குண்டு

கே.பிக்கான வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரான கே.பீ எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு

கிளிநொச்சியில் பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டநி

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: தேதிகள் அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி அடைந்துள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானங்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும்

அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய பரிந்துரை

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளோர் விபரம்



மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும்

நடிகை ரம்பா விவாகரத்து கோரி மனு

நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு

பிச்சைக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை

கொழும்பின் பிரதான பாதைகளில் காணப்படும், வீதி சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பிரதேசத்தில் பிச்சை எடுப்பவர்கள்

மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடங்கியது வடக்கு

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து  இன்றையதினம்

அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு

அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு

இப்படியொரு பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமா திருமா?' -ஸ்டாலினுக்கு 'நோ' சொல்ல வைத்த வைகோ

காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க கூட்டவிருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை

நடிகர் சங்க கணக்குகளை வெளியிட்டார் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க கணக்குகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்

24 அக்., 2016

சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு


யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை

மகஜர் கையளிப்புடன் போராட்டம் நிறைவு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில்  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய

இடைத் தேர்தல், ஜெயலலிதா கையெழுத்து, திடுக் தி.மு.க.! - அ.தி.மு.கவை அதிர வைக்குமா நவம்பர் 3?

மிழகத்தில் இடைத் தேர்தல் பணிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ' வேட்புமனு

தூக்கத்தை இழக்க செய்த பேருந்து பயணம் - ஒரு கேரள பெண்ணின் குமுறல்

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள், அன்றாடம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

நியூஸிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி

சோறு இல்லை…தூக்கம் இல்லை.. உறவினர் மரணம்..தெரியாது…! முதல்வரை எழுப்பிக் காட்டிய தனி ஒருவள்..!

கோடி கோடியா சொத்து இருக்கு..ஊழல் பண்ணாங்க..மன்னார்குடி கும்பல் அட்டகாசம்..முதல்வரை கொலை செய்ய

23 அக்., 2016

25 வருட சிறை வாழ்க்கை; விடுதலை வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையத்தில் நளினி மனு அனுப்பியுள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய

பாதாள உலக குழு தலைவரான “குடு சூட்டி” மட்டக்குளியில் சுட்டு கொலை

மட்டக்குளி - சமித்புற பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக

ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தமிழச்சி கைது?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் கைது

உலக கோப்பை கபடி போட்டி இந்திய அணி 8-வது முறையாக கோப்பை கைப்பற்றியது


3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த
அதிரடி தாக்குதல்களை தொடங்கினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? மோடி எச்சரிக்கை

கருப்பு பணத்தை வெள்ளையாக்க மத்திய அரசு அறிவித்த திட்டத்தில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் கணக்கில்

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன்விபசார வழக்கில் கைது

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகத்தில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் சுன்னாகம் பொலிஸ்நிலையத்தை சேர்ந்த  நிமல் பண்டார(வயது52)   கையில் வெட்டுக்காயங்களுடன்

22 அக்., 2016

இன்று நடைபெற்ற புங்குடுதீவு போக்கத்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்

இன்றைய தினம் 22.10.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் போக்கதை முத்துமாரியம்மன் கோவில் மணவாலக்கோல விழாவும் சங்காபிசேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.அந்தஅழகுறுகாட்சிகளையே இங்கேகாண்கிறீர்கள்

தித்திக்கும் தீபாவளியை இனிமையாக கொண்டாட இளையராஜா இசை விருந்து..!

இணைவோம் இசைஞானியோடு” சேலம் முகநூல் நண்பர்கள் குழு,சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் மற்றும் நம்ம ஆரா டிவி சார்பில் வரும் 30 ந்தேதி

தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் சுட்டுக்கொலை- வைகோ கண்டனம்

தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் சிங்களக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இதயத்தில்

ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் சென்றார் ஆளுநர்

ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவ

காவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோகாவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோ

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கை
தண்ணீர் ஊற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வயோதிபர் பத்திரமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பிப்பு
நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாணம் பிரதேச

இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா

சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி

கொலை வழக்கில் சவூதி அரேபிய இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சவுதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த துர்கி பின் சௌத் கபீர்  என்ற இளவரசர் ,கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு சண்டையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, செவ்வாய்க்கிழமை இரவு நிறைவைற்றப்பட்டது. இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இதோ அந்த  வீடியோ
சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி

தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா

உலகக்கோப்பை கபடியின் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - தாய்லாந்து
ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் : 
அப்பல்லோ அறிக்கை


நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தியும், கிரேக்கத்தில்

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தியும், கிரேக்கத்தில்

21 அக்., 2016

நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்: சென்னையில் ஓவியக் கண்காட்சி, சொற்பொழிவு டி.வி.டி. வெளியீடு


தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாளையும், அவரது திரையுலக வாழ்வின் 50-வது ஆண்டு

இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சம்பந்தன் கோரிக்கை

திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த

'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம்

பனை அபிவிருத்தி சபையின் 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளிலான பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நு

பல்கலை மாணவர் மீது துப்பாக்கிசூடு ஒருவர் துப்பக்கிசூடடிலேயே யே பலி

பிரேதப்பரிசோதனை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பல அசம்பாவிதங்கள்

அமைச்சர்கள் அறுவருக்கு எதிராக விரைவில் முறைப்பாடு

ஆறு அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைகுழுவில் முறைப்பாடு செய்ய

உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் - மாவை

யாழில் துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றின் மூலம்  

இன்று நடைபெற்ற புங்குடுதீவு போக்கத்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம் சனியன்று

நாளைய தினம்  22.10.2016  சனிக்கிழமை காலை  9.00  மணிக்கு  புங்குடுதீவு  11ஆம் வட்டாரம் போக்கதை  முத்துமாரியம்மன் கோவிள்  மனவாலக்கோல விழாவும் சந்காபிசெகமும்  நடைபெற திருவருள் நிச்சயித்திருக்கிறது ..அம்பாள் அடியார்கள் அனைவரும்  அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுயுமாறு   கேட்டுக் கொள்கிறோம்

ஸ்டாலின்தான் எனது அரசியல் வாரிசு: கருணாநிதி பேட்டி

Stalin is my political heir, says Karunanidhi in an interview
மு.க.ஸ்டாலின்தான் தனது அரசியல் வாரிசு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும்,
பசுவின் கன்றை கொன்ற மகனைத் தேர்க் காலில் தலையை இடறச் செய்து, நீதி வழங்கினான் மனுநீதிச்

உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக்

ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்கிறார் : பொன்னையன்

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில்

சுகவீனத்தால் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்?

பாடசாலைக்கு சுகவீனம் காரணமாக ஒரு வாரம் சமூகமளிக்காத ஒன்பது வயது மாணவனை வகுப்பாசிரியர் துன்புறுத்திய சம்பவமொன்று

ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன்

இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத் தளபதி தெரிவிப்பு

இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத்

20 அக்., 2016

தேச துரோக வழக்கிலிருந்து வைகோ விடுதலை - பரபரப்பு பேட்டி

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன?  என்ற தலைப்பில்

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி

ஜெயலலிதா நலம் பெற வேண்டி ராதாரவி வித்தியாச முயற்சி

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று விஷால் இப்போது தான் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்றார்.

மத்திய தரைக்கடலில் 5 அகதிகள் சடலம் கண்டெடுப்பு: 300 பேர் மீட்பு

மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 அகதிகளின்

இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறுமா?

அப்போலோவில் இப்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவது போல, 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று
கடந்த 28 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் எம்டிசிசியு என்கிற அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று

வடக்கில் ஆதரவு திரட்ட விரைவில் களமிறங்குகிறார் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய

அமெரிக்கத் தூதுவர்-சம்பந்தன் சந்தித்து பேச்சு

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப்

கொழும்பில் கடத்தப்பட்ட 5மாணவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பில்லை.கெளரி சங்கர் தவராசாவின் குறுக்கு விசாரணையில்

கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும்

அந்த தப்புக்கு இதுதான் தண்டனை..! ராதாபுரத்தை அதிர வைத்த கொடூரம்

பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அரபுநாடுகளில்தான்

சுவிஸில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடி கொள்ளை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை.

அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும்

அந்த சிறுவனை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம்.. கருணா தான் கட்டாயப் படுத்தி அருகே இருந்து சுடச்சொன்னர்..! சிங்கள அதிகாரி கண்ணீர் பேட்டி …!

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள்

இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது


நெல்லை மாவட்டம் தாளையூத்தில் இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து

ஜெ.வுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், மணம்

கூட்டமைப்பு- ரீட்டா இஷாக் நாடியா சந்திப்பு



நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், இன்று (புதன்கிழமை) இச் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்ட மைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவுதினத்தில் யாழில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்பட்டதை முன்னிட்டு

இன்று இரவு முதல் மின்வெட்டு க்கான தடை நீங்கியது

நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று இரவு முதல் நிறைவுக்கு வரவு ள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க

19 அக்., 2016

லண்டனில் இலங்கை தூதுவர் முன்னிலையிலே முழங்கிய முதல்வர்

வடமாகாணத்தில் 150,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்க ளின் சுமுகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில்

சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரியாத்தில் இடம்பெற்ற ஒரு கொலை குற்றம் நிரூபனமான நிலையில் இளவரசர்

கேபினட்டில் 'விவாதிக்கப்பட்ட' 3 விஷயங்கள்! -ஆச்சரியப்படுத்திய ஓ.பி.எஸ்

முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் கூடும் அமைச்சரவைக் கூட்டம் எ

வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்
லண்டனில் உள்ள பிரபல பத்திரிகைகளில் இலங்கை தமிழர்கள் பற்றி செய்திகள் வருவதுண்டு. அவை லண்டனில் இலங்கை

புலிப் போராளியின் குடும்பத்திற்கு 20இலட்சம் நட்டஈடு செலுத்திய இராணுவ அதிகாரி

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின்

வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்கமுடியாது-நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு

யாழ். முலவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது

ராஜபக்சே மூத்த மகன் மீது 109 செக்ஸ் புகார்கள்!



இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள்,

18 அக்., 2016

வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவில் உள்ள கண்ணூர் அகத்தியர் ஆஸ்சிரமத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில்

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை...! நான்கு இலங்கையர்கள் கைது


தமிழ்க் கைதிகளில் சிலர் நவம்பர் 7க்கு முன் விடுதலை ; ஜனாதிபதி உறுதி

இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம்

சம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார்.
நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக மின்னஞ்சல் அனுப்பியநபராகத்தான்

ம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்

எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர்

கர்ப்பிணி பெண்ணுக்காக மூன்று கிலோ மீட்டர் ரிவர்ஸில் சென்ற பயணிகள் ரயில்..! ரயில் டிரைவர் சாமர்த்தியம்..

காரைகாலில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே சீராங்குடி

வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் தி

சென்னை எழும்பூரில் ரயில் மறியல்; வைகோ, திருமாவளவன் கைது

vaiko-thiruma-arrestகாவிரி விவகாரம் தொடர்பாக, சென்னை எழும்பூரில் வாரணாசி செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய வைகோ மற்றும்

சுயாதீன ஆணைக்குழு விசாரணைகளை இரத்து செய்யும் நோக்கம் இல்லை!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளை இரத்துச்செய்வதற்கான எந்த நோக்கமும்

சிசுவை விற்பனை செய்த தாய் உட்பட மூவர் கைது

50000 ரூபாவிற்கு சிசு ஒன்றை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான

கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதய மாணவன் சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த  பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போ

’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்

1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரி

ad

ad