புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2018

மாநகர பேருந்தில் பயணித்த விஜயகாந்த்!(படங்கள்)

அரசு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பல்லாவரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுவதற்காக

சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த துளசி

வவுனியாவில் இடம்பெற்று பொதுக்கூட்டத்தில் கூட்டமைப்பின் ஆதரவுக்கட்சியான ஜனநாயகப் போராளிகள்

உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளது இலங்கை அரசு! - மனித உரிமை கண்காணிப்பகம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளதாக

29 ஜன., 2018

பேருந்து கட்டணத்தை குறைக்கக் கோரி திமுக சார்பில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைப்பெற்றது. சைதாப்பேட்டையில்

கடலில் மூழ்கி இளைஞன் பலி!

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார். கிளிநொச்சி உதய நகர் கிழக்கை

கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இன்று அவசர கட்சித் தலைவர் மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5000 ஏக்கர் காணிகள் இராணுவப் பிடியில்

யாழ்ப்பாண மாவட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக யாழ்ப்பாண

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இனஅழிப்புக்கு இணையானது! - ஐ.நாவின் முன்னாள் அதிகாரி


இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு இணையானது” எ

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா இரண்டு

28 ஜன., 2018

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து

மகிந்தவின் வாழ்நாள் குடியுரிமையை பறிக்க பரிந்துரை!

தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமைகளை நீக்குவது தொடர்பான

27 ஜன., 2018

அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்அரசாங்கத்திடம்

தாம்பரத்தில் போராட்டத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்: மேயர் பதவிக்கு அடித்தளமா??

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அரசியல் வர

யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை எ

பிணை முறி அறிக்கைகள் குறித்த விவாதம் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பெப்ரவரி மாதம் 8

26 ஜன., 2018

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணியில் இணைய தமிழ் மக்கள் பேரவை, ஈபிடிபியை அழைக்கிறார் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன்

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்! - ஈபிஆர்எல்எவ்வுக்கு சிறிதரன் எச்சரிக்கை

ஈபிஆர்எல்எவ்வினர் கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தனர். அதனாலேயே

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை ஆதரிக்க அரச கட்டிடத்தில் இலவசமாக இருக்கும் சிவசக்தி

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை

வவுனியாவில் இளம் பெண் சடலமாக மீட்பு! - கொலையா?

வவுனியா - கற்பகபுரம் பகுதியில் இன்று பிற்பகல் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்

18 ஜன., 2018

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - பருத்தித்துறை இளைஞனுக்கு சிறைத்தண்டனை

வடமராட்சியில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட

ad

ad