புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2018

சிவசக்தி ஆனந்தனிடம் 100 கோடி ரூபா நட்டஈடு கோருகிறார் மாவை

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

தமிழ்க் கூட்­ட­மைப்பு சோரம் போக­வில்லை!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சி­டம் சோரம் போய்­விட்­டது என்று கூறப்­ப­டு­வது பார­தூ­ர­மான குற்­றச் சாட்டு.

கத்தியின்றி ரத்தமின்றி ஆட்சியை மாற்றியது சம்பந்தனின் மதிநுட்பம்

2015இல் மகிந்தவின் அராஜக ஆட்சியை கத்தியின்றி ரத்தமின்றி முடிவுக்கு கொண்டுவந்தது எமது தலைவர் சம்பந்தன்

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

கூட்டணி வேட்பாளர் பிரபல கொள்ளையன் விஜயகாந்த்எ ன தீர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும், உதயசூரியன் சின்னத்தில் பேட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்

மஹிந்தவைச் சிறையில் அடைத்தால் கொழும்பில் பிரச்சினை வெடிக்கும்! - எச்சரிக்கிறது ராவணா பலய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைத்தால் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் வெடிக்கும் என்று ராவணா

புலிகள் இருந்திருந்தால் அங்கஜன் யாழ்ப்பாணம் வந்திருக்க முடியுமா? - சிறிகாந்தா

விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக

1 பிப்., 2018

சமஷ்டியைக் கேட்டாலும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு! - ரணில் [Thursday 2018-02-01 12:00]


நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

தோல்வியுற்ற பின் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். வீரசிங்க மண்டபத்துக்கு வந்துள்ளார்

தமிழர்கள் தமது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டும்-இரா.சம்பந்தன்


எங்களுடைய மக்களிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம் வாக்கு இதன் மூலமே தமிழினத்திற்கு எதிரான கடந்த ஆட்சியாளர்களை தோற்கடித்தோம்

நந்­திக்­க­ட­லில் மெளனித்த போராட்­டம் உயிர்­பெ­றும்-விமல் வீர­வன்ச

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் அரச தரப்பு வெற்­றி­பெற்­றால் நந்­திக்­க­ட­லில் மௌனிக்­கச் செய்­யப்­பட்ட

31 ஜன., 2018

வடக்கு, கிழக்கில் 1000 விகாரைகள்! - ஐதேக வாக்குறுதி


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்

மாதகலில் இளம் பெண் கொலை! - வீட்டில் கொள்ளை

மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அன்டன் உதயராஜா டிலக்ஸி (22)

கைது அச்சத்திலேயே ஓட்டம் பிடித்தார் கோத்தா!


மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்கால

2 கோடி ரூபா விவகாரம் - சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய நாடாளுமன்ற

கைது அச்சத்திலேயே ஓட்டம் பிடித்தார் கோத்தா

மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில்

இலங்கையில் கோர விபத்தில் கணவன் பலி – உலகிற்கு எடுத்துக்காட்டாக உயிரை விட்ட மனைவி!

பாதுக்க வெரகல – மாஹிங்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூளைச் சாவடைந்த பெண் தனது

ஈழத்து அகதிகளுக்கான தமிழகத்தின்கருணை ,ஒ பி எஸ் ஏ பி எஸ் க்கு பாராட்டுக்கள் குவிகின்றன

தமிழக முகாம்களில் குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கையர்களுக்கு முக்கியமான செய்தி

அயல்வீட்டுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை

பெங்களூரு சிறையில் சசியை சந்தித்த தினகரன்- ஜெயாடிவி வசமாகுமா?

சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்: ஓபிஎஸ்




தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி!

வேலூரில் பேருந்து கட்டன உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

அறிக்கைகள் மீது 6ஆம் திகதி விவாதம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ம் திகதி பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

வவுனியா இளைஞனுக்கு மரணதண்டனை

வவுனியாவில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து

28 வருட இராணுவப் பிடியில் இருந்து மீண்டது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை

இராணுவத்தினரால் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 28

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூலை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள்

ரவி கருணாநாயக்கவின் பதவி பறிப்பு?

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் இழக்க

வெற்றியை அழகுபடுத்துபவர்! ரோஜர் பெடெரரின் வெற்றிக்குப் பின்னால்...




"இதை நான் தவிர்க்கத்தான் நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இதில் என்ன தவறு, என் ரசிகர்கள், என் மக்களுடன் என் உணர்வுகளைப்

தமிழீழ விடுதலைப் புலிகளும் எமது நாட்டு பிரஜைகளே! – மஹிந்த ராஜபக்ஷ

ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்பாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எமது நாட்டு பிரஜைகளே என

தயா மாஸ்டரை தாக்கியவருக்குப் பிணை

தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

30 ஜன., 2018

தேசிய கட்சிகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு தேவை

ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் புதிதாக ஆட்சியை அமைக்க

மக்கள் ஏற்காத தீர்வை ஏற்கமாட்டோம்! - சம்பந்தன் உறுதி

எமது மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வை தாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை என்பதை உறுதியுடன்

உலகளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கும் கனடிய தமிழர்!

உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு

திருடர்களை சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்ள முடியாது! - மைத்திரி பல்டி

திருடர்களை பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால்

ஆலயத்தில் பிரசாரம் - மணிவண்ணனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் தேசிய

மாநகர பேருந்தில் பயணித்த விஜயகாந்த்!(படங்கள்)

அரசு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பல்லாவரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுவதற்காக

சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த துளசி

வவுனியாவில் இடம்பெற்று பொதுக்கூட்டத்தில் கூட்டமைப்பின் ஆதரவுக்கட்சியான ஜனநாயகப் போராளிகள்

உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளது இலங்கை அரசு! - மனித உரிமை கண்காணிப்பகம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளதாக

29 ஜன., 2018

பேருந்து கட்டணத்தை குறைக்கக் கோரி திமுக சார்பில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைப்பெற்றது. சைதாப்பேட்டையில்

கடலில் மூழ்கி இளைஞன் பலி!

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார். கிளிநொச்சி உதய நகர் கிழக்கை

கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இன்று அவசர கட்சித் தலைவர் மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5000 ஏக்கர் காணிகள் இராணுவப் பிடியில்

யாழ்ப்பாண மாவட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக யாழ்ப்பாண

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இனஅழிப்புக்கு இணையானது! - ஐ.நாவின் முன்னாள் அதிகாரி


இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு இணையானது” எ

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா இரண்டு

28 ஜன., 2018

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து

மகிந்தவின் வாழ்நாள் குடியுரிமையை பறிக்க பரிந்துரை!

தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமைகளை நீக்குவது தொடர்பான

27 ஜன., 2018

அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்அரசாங்கத்திடம்

தாம்பரத்தில் போராட்டத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்: மேயர் பதவிக்கு அடித்தளமா??

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அரசியல் வர

யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை எ

பிணை முறி அறிக்கைகள் குறித்த விவாதம் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பெப்ரவரி மாதம் 8

26 ஜன., 2018

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணியில் இணைய தமிழ் மக்கள் பேரவை, ஈபிடிபியை அழைக்கிறார் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன்

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்! - ஈபிஆர்எல்எவ்வுக்கு சிறிதரன் எச்சரிக்கை

ஈபிஆர்எல்எவ்வினர் கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தனர். அதனாலேயே

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை ஆதரிக்க அரச கட்டிடத்தில் இலவசமாக இருக்கும் சிவசக்தி

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை

வவுனியாவில் இளம் பெண் சடலமாக மீட்பு! - கொலையா?

வவுனியா - கற்பகபுரம் பகுதியில் இன்று பிற்பகல் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்

18 ஜன., 2018

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - பருத்தித்துறை இளைஞனுக்கு சிறைத்தண்டனை

வடமராட்சியில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட

ஊழியர்களால் சிறைவைக்கப்பட்டிருந்த மின்சாரசபைத் தலைவர் அதிரடிப்படையால் மீட்பு!


ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில்

லசந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது மிருக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதம்!


சண்டே லீடர் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை குறித்த  விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ரகத் துப்பாக்கியை இலங்கைக்குள் எடுத்து வந்தது யாராக இருக்கக்கூடும் என்ற விசாரணைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.
சண்டே லீடர் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை குறித்த விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது

அடுத்தடுத்து மூன்று நாட்கள் மைத்திரியை நள்ளிரவில் சந்தித்த இருவர்

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்த இரகசிய தகவல் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

தனியார் துறையில் பணியாற்றும் முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க நடவடிக்கை

தனியார் துறையில் பணியாற்றும், முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

17 ஜன., 2018

சுவிஸ் வாழ் புங்குடுதீவு தமிழர் கதிர்காமம் செல்லும் வழியில் விபத்தில் பலி

சுவிசில் இருந்து இலங்கைக்கு விடுமுறைக்காக சென்று இருந்த புங்குடுதீவை சேர்ந்த செல்லா என்னும்51  வயதான நபர் நேற்று முன்தினம்கதிர்காமம் நோக்கி பயணம் செய்த வாகனம் பாதையை இட்டு

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை - கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை என கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!

கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த

இடைக்கால அறிக்கை: மாயைகளை கட்டுடைத்தல் - யாழ்ப்பாணத்தில் கருத்தமர்வும் கலந்துரையாடலும்

இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று

16 ஜன., 2018

வடக்கு, கிழக்கு இணைப்பில் இந்திய அரசாங்கம் தலையிடாமை மிகப்பெரிய கேள்விக்குறியே: சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் இந்திய அரசாங்கம் எதனால் தலையிடவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டில் மூவர் பலி

பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் மூவர் உயிரிழந்தனர்.ஜல்லிக்கட்டு விவகாரம் கடந்த வருடம் மத்திய அரசையே ஆட்டிப் பார்த்தது. இந்த நி

கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் சுட்டுக்கொலை!!

கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் ஒலிவர் இவானோவிச் (Oliver Ivanovic) இனந்தெரியாதோரால் சுட்டுக்

இந்திய அணி 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’ விராட்கோலி சதம் அடித்தார்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

தனிகட்சியா? நாளை முடிவு என தினகரன் பதில்


டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு நாட்களாக தங்கி பொங்கலை கொண்டாடினார். இன்று காலை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில்

இலங்கையின் உண்மையான பங்காளியாக இந்தியா இருக்கும்! - இந்திய அமைச்சர்

இலங்கை மக்­களின் எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றின் சிறந்த உண்­மை­யான பங்­கா­ளி­யாக இந்­தி­யா­ தொடர்ந்து செயற்­படும் என்று இலங்­கைக்கு விஜயம்

வடக்கில் உயர்தர பெறுபேறுகளின் சாதனை 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

ஜி.சி.ஈ உயர்தரத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து பாடசாலைப் பரீட்சார்த்திகளாகத் தோற்றிய 11 ஆயிரத்து 591 மாணவர்களில் 274 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தி

புலிகளுக்கு நிதி சேகரித்ததாக சந்தேகத்தில் 13 சுவிஸ் ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றும்தொ டர்கின்றன


விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்ததாக 13 புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் சுவிட்சர்லாந்து Belinzona வில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று

15 ஜன., 2018

இலங்கை அரசு மீது அமெரிக்கா அதிருப்தி! - வடக்கு முதல்வரிடம் வெளிப்படுத்தினார் தூதுவர்

பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும்

கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்


கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரைச்சி பிரதேச சபை அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது

சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்த ரயில்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாவகச்சேரியில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம், இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து

17 வயது தமிழ் இளைஞன் கனடாவில் கொலை! - 16 வயது நண்பன் கைது


கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதான நிவேதன் பாஸ்கரன் என்ற இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதான நிவேதன் பாஸ்கரன்

‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’ -பாயும் வழக்குகள்! தொடரும் மிரட்டல்கள்!

மிழை ஆண்டாள் கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், வருத்தம் தெரிவித்தும், விளக்கம் அளித்தும்கூட கவிஞர் வைரமுத்துவை விடமாட்டார்கள் போலும்! சட்டம் ஒருபுறம் தன் கடமையைச் செய்கிறது. இன்னொருபுறம்,

2017 - 2018 பல்கலைக்கழக கற்கை நெறிக்கான வெட்டுப்புள்ளிகளை அறிவிக்க மேலும் 3 மாதகாலம்

2017 - 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்குமான வெட்டுபுள்ளிகளை

வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா!


வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு  நடைபெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் ”பட்டப்போட்டித் திருவிழா 2018” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையி ல் இந்நிகழ்வு நடைபெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால்

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு தேர்தல் திணைக்களம் தடை

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில், 'இடைக்கால அறிக்கையின் மாயைகளை களைதல் மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் கேடயமாக சர்வதேச சட்டங்கள்' எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தில் ,

கனடாவில் இருந்து சென்றவரை குடும்பத்துடன் நாடு கடத்தியது இலங்கை அரசு

கனடாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

எனது தாத்தா முல்லைப்பெரியாறு அணையை கட்டியது எனக்கு பெரும் மகிழ்ச்சி: பென்னிகுக் பேத்தி


தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா  எல்லையான குமுளி பகுதியில்  முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த  அணையை  கட்டிய பென்னிகுயிக் வாரிசுகளான பேரன் பேத்திகளான  டாக்டர்  டயாமாஜிப்.

14 ஜன., 2018

Cricket Worldcup U19 முடிவுகள்

Cricket Worldcup U19
முடிவுகள்
குழு டி ஆவ்கானிஷ்தான் பாகிஸ்தானை 5wஆல் வெ ன்றது 1st match, Group D: Afghanistan Under-19s v Pakistan Under-19s at Whangarei - Jan 13, 2018
Pakistan Under-19s 188 (47.4/50 ov); Afg

உலகக்கிண்ணம் U19 இலங்கை அயர்லாந்தை 7விக்கெட்டுகளால்வெ ன்றுள்ளது

உலகக்கிண்ணம் U19 இலங்கை அயர்லாந்தை 7விக்கெட்டுகளால்வெ ன்றுள்ளது

உலகக்கிண்ணம் U19 இலங்கை அயர்லாந்தை 7விக்கெட்டுகளால்வெ ன்றுள்ளது

ஜூனியர் உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய டிராவிட் படை


ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியைத் தோற்கடித்தது.

பீல்டிங்கில் சொதப்பிய இந்தியா! 335 ரன் சேர்த்த தென்னாப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது

கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது!



கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நாதுராம் குஜராத்தில்  கைது செய்யப்பட்டான்.  தலைமறைவாக இருந்த நாதுராமை ராஜஸ்தான் போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்.

தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை: வைரமுத்து விளக்கம்

கவிஞர் வைரமுத்து ’’தமிழை ஆண்டாள்’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஆண்டாள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: எடப்பாடியின் கோரிக்கையை நிராகரித்தார் சித்தராமையா

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து முதல்வரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

பெருநிலப்பரப்பில் இருந்து குடாநாடும் ஆனையிறவும் துண்டிக்கப்படும் அபாயம்!

பூமி சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயருகின்றது. விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும் என்று எச்சரிக்கப்படகிறது. இந்தநிலையில்

வவுனியா விபத்தில் இருவர் பலி - இருவர் காயம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

அமெரிக்கத் தூதுவருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு

இலங்கை அரசாங்கம் ஜெனிவா கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க தூதுவர்

உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வைத் தருவதாக அமையட்டும்! - சம்பந்தன் பொங்கல் செய்தி

இன்று, தமிழ்­கூ­றும் நல்­லு­ல­கம் எங்­கும் தமி­ழர் திரு­நாள், உழ­வர் பெரு­நாள் எனப் பெரு­மைப்­ப­டும் தைத்­தி­ரு­நாள் உவ­கை­யு­டன் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. இப்­பூ­வு­ல­கில் பருவ காலங்­கள் மாறி

கணக்கில் வராத வருவாயே 4,500 கோடியா?... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது!

சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வருமான வரி

13 ஜன., 2018

ஜாலிய விக்கிரமசூரியவிடம் போர்க்குற்ற இரகசியங்களைக் கோருகிறது அமெரிக்கா

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமைக்கான காரணங்களை

இலங்கை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்துவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரில், பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைவது குறித்து இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை

தயா மாஸ்டரை தாக்கியவர் மனநோயாளி?

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகச் செயலாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவர் ஒரு மன நோயாளி என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபை

உள்ளூராட்சி
தலைமை
தலைவர் சின்னையா சிவராசா, ஐ. ம. சு. கூ
யூலை 2011 முதல்
துணைத் தலைவர் சின்னத்தம்பி கார்த்திகேசன், ஐ. ம. சு. கூ
யூலை 2011 முதல்
அங்கத்தவர்கள் 11

ad

ad