புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2018

காணாமல் போன உறவுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிக்கு

இந்த நாட்டின் ஜனாதிபதி அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி. எனினும் எந்த அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் காணாமல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் கூட்டமைப்பு ; போராளி செழியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று இந்த மண்ணில் பிரகாசிக்கும்போதுதான்

7 பிப்., 2018

சென்னையில் பரபரப்பு! - நள்ளிரவில் 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது! போலீசார் அதிரடி!



சென்னை அருகே ஒரே இடத்தில் ஆயுதங்களுடன் கூடியிருந்த 72 ரவுடிகளை, சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றிவளைத்துக்

கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல்; அமைச்சர் தயா கமகே!

கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

சுரேஸுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பதவி ஆசை – அரியநேத்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம்

ஜ.தே.சு.முன்னணியின் எட்டு வேட்பாளா்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைவு!

அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் போட்டியிட்ட ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட

மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க விடமாட்டோம்! - மஹிந்த அமரவீர

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்ந்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்க முடியாது.

உதயங்கவைக் காப்பாற்ற முனையும் உக்ரேன்

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட, ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர்வை, தம்மிடம் கையளிக்குமாறு

எந்த விசாரணைக்கும் தயார்! - கோத்தா

எந்த விசாரணைக்கும் தாம் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் பெண்


கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார்.  டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது.அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார்

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரங்கள்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இரா.சம்பந்தன்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இரா.சம்பந்தன்யா

60 வீத நிதியை திருப்பி அனுப்பியது வடக்கு மாகாணம் – சிறிலங்கா அதிபர்

குற்றச்சாட்டுகடந்த ஆண்டு மீள்குடியமர்வுக்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் –

விசாரணைகள் ஆரம்பம்லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த

நாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி ; சிறீதரன்

நாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி ;
உள்ளூராட்சித்தேர்தலில் நாங்கள் பலமான

தமிழர்களுக்கென்று வாதாடவும் வழிகாட்டவும் உள்ள ஒரேயொரு அரசியல் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

தாமரைக்கேணி, தமிழ் மக்கள் இழந்தது, ஏராளம். இழப்பதற்கு இனி எதுவுமில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையும்,

உதயங்கவை விசாரிக்க நாளை டுபாய் செல்கிறது விசேட பொலிஸ் குழு

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க

பிரிகேடியர் பிரியங்கவிடம் விளக்கம் கோரப்படும்! - வெளிவிவகார அமைச்சு

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரிகேடியர் பிரியங்க

கோத்தாவுக்கு எதிராக உதயங்கவை சாட்சியாக்க திட்டம்

மிக் போர் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய

6 பிப்., 2018

ஆசிரமத்தில் சேரும் பெண்களிடம் ஆபாச ஒப்பந்தம்



நித்தியானந்தாவின்  கூத்துகள் அம்பலமாகி அவ்வப்போது அவரின் முகத்திரை கழற்றப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

தேர்தலுக்குப் பின் மேற்பார்வை அரசு – ரணிலை கவிழ்க்க சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் திட்டம்


தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே நிற்கமாட்டோம்! - ஹக்கீம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது என ஸ்ரீலங்கா

வடக்கு, கிழக்கில் தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் 50இற்கும் அதிகமான சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும்

வடக்கு, கிழக்கில் தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள்

தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்

தெரிவுக்குழுவிற்கு வராவிட்டால் ஆபத்து ஏற்படும்! - சம்பந்தனை மிரட்டினார் மஹிந்த

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மாமனார் ஜனா­தி­பதி ஜய­வர்த்­தன

5 பிப்., 2018

காணாமல்போனோர் எங்கேயும் இல்லை; கைவிரித்தார் மைத்திரி

போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் காணாமல் போன உறவினர்கள் சந்தேகிப்பது போல

சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!!

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் முதல் தட­வை­யாக சுதந்­திர தின

கூட்­ட­மைப்பை கவிழ்ப்­ப­தற்கு பல ராஜ­பக்சாக்­கள் கங்­க­ணம்!

உள்­ளூ­ராட்சித் தேர்­தலைச் சாட்­டாக வைத்து தென்­னி­லங்­கை­யில்

கேப்பாபுலவு, வவுனியா,கிளிநொச்சியில் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்























இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட

அதிகாலையில் வீடுகள் சுற்றிவளைப்பு - பிணைமுறி விவகாரத்தில்அர்ஜூன், பலிசேன அதிரடியாக கைது!

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன்

புதன்கிழமை நள்ளிரவுடன் முடிகிறது தேர்தல் பிரசாரம்!

எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

4 பிப்., 2018

ஈபிடிபி, ஐதேக இன் பினாமி வேட்பாளர்களா கூட்டணி வேட்பாளர்கள் ரகசியம் அம்பலம்

தமிழரசுக் கட்சியின் வாகு வங்கியை உடைக்க ஈபி டி பி இனால் க

தாமரை, பாம்பு அடுத்தது என்ன? ரஜினியின் மாற்றங்கள் குழப்பமா வியூகமா?

ரஜினி தன் அரசியல் வருகையை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உறுதி செய்தார்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது கல்வீச்சு!

யாழ்ப்பாணம் - றக்கா வீதி - மருதடிப் பிரதேசத்தில், நேற்று மாலை

கோலாகலமாக நடந்த இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 70 வது சுதந்திர தினம் ´ஒரே நாடு´ என்ற தொனிப்பொருளின் கீழ்

மிக் விமான கொள்வனவு மோடியில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர்டுபாயில் சிக்கினார்

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய்

பத்தாம் திகதி 7 மணி தொடக்கம் தேர்தல் முடிவுகள் வெளியாகும்

எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின்

3 பிப்., 2018

எமது தலைமை, தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது

எமது தலைமை யாருடைய பொக்கட்டுக்களுக்குள்ளும் இல்லை. தமிழ் மக்களின் பொக்கட்டுக்ளுக்குள் மாத்திரமே இருக்கின்றது.

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை-இரா.சம்பந்தன்

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை-இரா.சம்பந்தன்ஒருமித்த நாட்டுக்குள்

ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா மோசடிகள் குறித்து விசாரிக்க ஆணைக்குழு

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்வதற்காக

புங்குடுதீவு வேட்பாளர் பட்டியல்

புங்குடுதீவு கிழக்கு
சாந்தகுமார் யசோதினி(தமிழரசுக்கட்சி)
வெலிசொர் அன்ன்ர  ஜெபநேசன்(தமிழர் விடுதலைக் கூட்டணி )
தம்பிப்பிள்ளை ராசலிங்கம்(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் )
காசிநாதன் நிர்மலன் (ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன )
கதிரவேலு தில்லைநடராசா(ஈழமக்கள் ஜனநாயக கட்சி  )

2 பிப்., 2018

சிவசக்தி ஆனந்தனிடம் 100 கோடி ரூபா நட்டஈடு கோருகிறார் மாவை

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

தமிழ்க் கூட்­ட­மைப்பு சோரம் போக­வில்லை!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சி­டம் சோரம் போய்­விட்­டது என்று கூறப்­ப­டு­வது பார­தூ­ர­மான குற்­றச் சாட்டு.

கத்தியின்றி ரத்தமின்றி ஆட்சியை மாற்றியது சம்பந்தனின் மதிநுட்பம்

2015இல் மகிந்தவின் அராஜக ஆட்சியை கத்தியின்றி ரத்தமின்றி முடிவுக்கு கொண்டுவந்தது எமது தலைவர் சம்பந்தன்

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

கூட்டணி வேட்பாளர் பிரபல கொள்ளையன் விஜயகாந்த்எ ன தீர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும், உதயசூரியன் சின்னத்தில் பேட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்

மஹிந்தவைச் சிறையில் அடைத்தால் கொழும்பில் பிரச்சினை வெடிக்கும்! - எச்சரிக்கிறது ராவணா பலய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைத்தால் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் வெடிக்கும் என்று ராவணா

புலிகள் இருந்திருந்தால் அங்கஜன் யாழ்ப்பாணம் வந்திருக்க முடியுமா? - சிறிகாந்தா

விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக

1 பிப்., 2018

சமஷ்டியைக் கேட்டாலும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு! - ரணில் [Thursday 2018-02-01 12:00]


நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

தோல்வியுற்ற பின் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். வீரசிங்க மண்டபத்துக்கு வந்துள்ளார்

தமிழர்கள் தமது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டும்-இரா.சம்பந்தன்


எங்களுடைய மக்களிடம் உள்ள பலம் வாய்ந்த ஆயுதம் வாக்கு இதன் மூலமே தமிழினத்திற்கு எதிரான கடந்த ஆட்சியாளர்களை தோற்கடித்தோம்

நந்­திக்­க­ட­லில் மெளனித்த போராட்­டம் உயிர்­பெ­றும்-விமல் வீர­வன்ச

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் அரச தரப்பு வெற்­றி­பெற்­றால் நந்­திக்­க­ட­லில் மௌனிக்­கச் செய்­யப்­பட்ட

31 ஜன., 2018

வடக்கு, கிழக்கில் 1000 விகாரைகள்! - ஐதேக வாக்குறுதி


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்

மாதகலில் இளம் பெண் கொலை! - வீட்டில் கொள்ளை

மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அன்டன் உதயராஜா டிலக்ஸி (22)

கைது அச்சத்திலேயே ஓட்டம் பிடித்தார் கோத்தா!


மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்கால

2 கோடி ரூபா விவகாரம் - சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய நாடாளுமன்ற

கைது அச்சத்திலேயே ஓட்டம் பிடித்தார் கோத்தா

மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில்

இலங்கையில் கோர விபத்தில் கணவன் பலி – உலகிற்கு எடுத்துக்காட்டாக உயிரை விட்ட மனைவி!

பாதுக்க வெரகல – மாஹிங்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூளைச் சாவடைந்த பெண் தனது

ஈழத்து அகதிகளுக்கான தமிழகத்தின்கருணை ,ஒ பி எஸ் ஏ பி எஸ் க்கு பாராட்டுக்கள் குவிகின்றன

தமிழக முகாம்களில் குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கையர்களுக்கு முக்கியமான செய்தி

அயல்வீட்டுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை

பெங்களூரு சிறையில் சசியை சந்தித்த தினகரன்- ஜெயாடிவி வசமாகுமா?

சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்: ஓபிஎஸ்




தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி!

வேலூரில் பேருந்து கட்டன உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

அறிக்கைகள் மீது 6ஆம் திகதி விவாதம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ம் திகதி பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

வவுனியா இளைஞனுக்கு மரணதண்டனை

வவுனியாவில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து

28 வருட இராணுவப் பிடியில் இருந்து மீண்டது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை

இராணுவத்தினரால் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 28

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூலை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள்

ரவி கருணாநாயக்கவின் பதவி பறிப்பு?

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் இழக்க

வெற்றியை அழகுபடுத்துபவர்! ரோஜர் பெடெரரின் வெற்றிக்குப் பின்னால்...




"இதை நான் தவிர்க்கத்தான் நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இதில் என்ன தவறு, என் ரசிகர்கள், என் மக்களுடன் என் உணர்வுகளைப்

தமிழீழ விடுதலைப் புலிகளும் எமது நாட்டு பிரஜைகளே! – மஹிந்த ராஜபக்ஷ

ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்பாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எமது நாட்டு பிரஜைகளே என

தயா மாஸ்டரை தாக்கியவருக்குப் பிணை

தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

30 ஜன., 2018

தேசிய கட்சிகளுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு தேவை

ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் புதிதாக ஆட்சியை அமைக்க

மக்கள் ஏற்காத தீர்வை ஏற்கமாட்டோம்! - சம்பந்தன் உறுதி

எமது மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வை தாம் ஒரு போதும் ஆதரிக்க போவதில்லை என்பதை உறுதியுடன்

உலகளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கும் கனடிய தமிழர்!

உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு

திருடர்களை சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்ள முடியாது! - மைத்திரி பல்டி

திருடர்களை பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால்

ஆலயத்தில் பிரசாரம் - மணிவண்ணனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் தேசிய

மாநகர பேருந்தில் பயணித்த விஜயகாந்த்!(படங்கள்)

அரசு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பல்லாவரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுவதற்காக

சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த துளசி

வவுனியாவில் இடம்பெற்று பொதுக்கூட்டத்தில் கூட்டமைப்பின் ஆதரவுக்கட்சியான ஜனநாயகப் போராளிகள்

உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளது இலங்கை அரசு! - மனித உரிமை கண்காணிப்பகம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளதாக

29 ஜன., 2018

பேருந்து கட்டணத்தை குறைக்கக் கோரி திமுக சார்பில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைப்பெற்றது. சைதாப்பேட்டையில்

கடலில் மூழ்கி இளைஞன் பலி!

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார். கிளிநொச்சி உதய நகர் கிழக்கை

கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இன்று அவசர கட்சித் தலைவர் மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5000 ஏக்கர் காணிகள் இராணுவப் பிடியில்

யாழ்ப்பாண மாவட்டத்தில், 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக யாழ்ப்பாண

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இனஅழிப்புக்கு இணையானது! - ஐ.நாவின் முன்னாள் அதிகாரி


இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு இணையானது” எ

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா இரண்டு

28 ஜன., 2018

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து

மகிந்தவின் வாழ்நாள் குடியுரிமையை பறிக்க பரிந்துரை!

தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமைகளை நீக்குவது தொடர்பான

27 ஜன., 2018

அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

அரசாங்கத்திடம் இருந்து தான் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்அரசாங்கத்திடம்

தாம்பரத்தில் போராட்டத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்: மேயர் பதவிக்கு அடித்தளமா??

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அரசியல் வர

யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை எ

பிணை முறி அறிக்கைகள் குறித்த விவாதம் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பெப்ரவரி மாதம் 8

26 ஜன., 2018

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணியில் இணைய தமிழ் மக்கள் பேரவை, ஈபிடிபியை அழைக்கிறார் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன்

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்! - ஈபிஆர்எல்எவ்வுக்கு சிறிதரன் எச்சரிக்கை

ஈபிஆர்எல்எவ்வினர் கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தனர். அதனாலேயே

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை ஆதரிக்க அரச கட்டிடத்தில் இலவசமாக இருக்கும் சிவசக்தி

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை

வவுனியாவில் இளம் பெண் சடலமாக மீட்பு! - கொலையா?

வவுனியா - கற்பகபுரம் பகுதியில் இன்று பிற்பகல் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்

18 ஜன., 2018

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - பருத்தித்துறை இளைஞனுக்கு சிறைத்தண்டனை

வடமராட்சியில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட

ஊழியர்களால் சிறைவைக்கப்பட்டிருந்த மின்சாரசபைத் தலைவர் அதிரடிப்படையால் மீட்பு!


ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில்

லசந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது மிருக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதம்!


சண்டே லீடர் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை குறித்த  விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ரகத் துப்பாக்கியை இலங்கைக்குள் எடுத்து வந்தது யாராக இருக்கக்கூடும் என்ற விசாரணைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.
சண்டே லீடர் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை குறித்த விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே கொலை நடந்திருப்பது

அடுத்தடுத்து மூன்று நாட்கள் மைத்திரியை நள்ளிரவில் சந்தித்த இருவர்

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்த இரகசிய தகவல் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

தனியார் துறையில் பணியாற்றும் முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க நடவடிக்கை

தனியார் துறையில் பணியாற்றும், முன்னாள் போராளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

ad

ad