புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2018

கல்முனை தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கையை எற்கும் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத்தயார்!

கல்முனைவாழ் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை அபிலாசைகளை ஏற்கும் எந்தக்கட்சியுடனும்

திருக்கேதீஸ்வரத்தில் இருந்து திரும்பிய வான் விபத்து! - 6 பேர் படுகாயம்


திருக்கேதீஸ்வரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் விபத்துள்ளாகியதில், அதில் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்,

விருந்தோம்பல் அளித்த தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் பாராட்டு

தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு சிறந்த விருந்தோம்பல்

14 பிப்., 2018

கொழும்பில் கட்டடம் இடிந்து 8 பேர் பலி


கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை

மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்ற பல கட்சிகளுக்கு கூட

அரசில்இ து தான் இப்போதைய கணக்கு அரசு 106+42=148,,மொத்தம் 106+95+16+6+1+1=225

பல வாசகர்களின் விருப்பபடி அவர்களின்ச ந்தேகத்துக்கு விளக்கம் அளிப்பதாக இந்த தகவல்களை தருகின்றேன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப்பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்குரிய ஆணையைப் பெறும்.

13 சபைகளில் ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு, சுதந்திரக் கட்சியுடன் பேசுகிறதாம் முஸ்லிம் காங்கிரஸ்

புதிய தேர்தல் முறையால் சுதந்திர கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்

167 சபைகளில் கிங் மேக்கராம்

340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும்

ஐதேக அரசில் இணையாது கூட்டமைப்பு ; சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜெயலலிதா உருவப்படம் குறித்து வைகோ கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்?

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக தனது கருத்தை பதிவு செய்பவர் மதிமுக பொதுச்செயலாளர்

13 பிப்., 2018

மைத்திரி - ரணில் இன்று மீண்டும் சந்திப்பு! - புதிய அரசு குறித்து ஆலோசனை

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க கூட்டணியும், முன்னணியும் ஒத்துழைக்க வேண்டும்! - சிறீகாந்தா கோரிக்கை

டக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க

இலங்கை அரசியலில் பரபரப்பு ! நிலைப்பாட்டை வெளியிட்டது தமிழ் கூட்டமைப்பு

 தேசிய  கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை

ரணிலை நீக்காவிடின் வெளியேறுவோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி போர்க்கொடி

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக,

நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?நாடாளுமன்றம்

நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள்

பதவி விலக ரணில் மறுப்பு – மைத்திரியுடனான பேச்சில் இழுபறி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு

ஐ தே க தனியே ஆட்சி அமைத்தால் ,,,,,,,,,,சதுரங்க வேட்டை ,,, ...................................

ஐ தே க தனியே ஆட்சி அமைக்க விரும்பி உள்ளது அதற்கு இன்னும் ஏழு பா உறுப்பினர்களின் ஆதரவு டேஹ்வை

எமது கொள்கையுடன் உடன்படுபவர்கள் இணையலாம்: கூட்டமைப்பு அழைப்பு



தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையுடன் உடன்படக் கூடிய அனைத்து கட்சிகளையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லை-வெறும் கண்துடைப்பே!

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

கரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்!

சபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால்

ad

ad