புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2018

தினமும் 24 கி.மீ நடந்தே சென்று கல்வி கற்கும் அம்பாள்புரம் மாணவர்கள்!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்திலிருந்து தினமும் 24 கிலோமீற்றர் நடந்து பாடசாலைக்குச்

வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவு - லிங்கநாதன் போர்க்கொடி

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை

மன்னார் நகர சபை தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு

மன்னார் நகர சபை தலைவர் பதவிக்கு ரெலோவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு

15 பிப்., 2018

கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளில் ஆட்சியமைக்க சந்திரகுமார் அணி முயற்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளிலும் ஆட்சியமைப்பதுக்கு

ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி-காங்கிரசின் ஒத்துபோகாத வேற்றுமையா பழிவாங்கலா

ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி-காங்கிரசின் ஒத்துபோகாத வேற்றுமையா பழிவாங்கலா

அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடாவில் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளி கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர்

வவுனியாவில் மோதல் - ஒருவருக்கு வெட்டுக் காயம்!

வவுனியா- இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி

நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க முயற்சி

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக

அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை! - கஜேந்திரகுமார்

அர்த்தமில்லாமல் உருவாக்கப்படும் எமக்கு தேவை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்

கொழும்பில் 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடை!

கொழும்பின் சில இடங்களில், எதிர்வரும் சனிக்கிழமை(17.02.2018) காலை 9.00 மணியிலிருந்து மறுநாள் காலை

கூட்டமைப்பை அரவணைக்கிறது ஐதேக!

கூட்டமைப்பை அரவணைக்கிறது ஐதேக தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க

கல்முனை தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கையை எற்கும் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத்தயார்!

கல்முனைவாழ் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை அபிலாசைகளை ஏற்கும் எந்தக்கட்சியுடனும்

திருக்கேதீஸ்வரத்தில் இருந்து திரும்பிய வான் விபத்து! - 6 பேர் படுகாயம்


திருக்கேதீஸ்வரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் விபத்துள்ளாகியதில், அதில் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்,

விருந்தோம்பல் அளித்த தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் பாராட்டு

தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு சிறந்த விருந்தோம்பல்

14 பிப்., 2018

கொழும்பில் கட்டடம் இடிந்து 8 பேர் பலி


கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை

மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்ற பல கட்சிகளுக்கு கூட

அரசில்இ து தான் இப்போதைய கணக்கு அரசு 106+42=148,,மொத்தம் 106+95+16+6+1+1=225

பல வாசகர்களின் விருப்பபடி அவர்களின்ச ந்தேகத்துக்கு விளக்கம் அளிப்பதாக இந்த தகவல்களை தருகின்றேன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப்பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்குரிய ஆணையைப் பெறும்.

13 சபைகளில் ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு, சுதந்திரக் கட்சியுடன் பேசுகிறதாம் முஸ்லிம் காங்கிரஸ்

புதிய தேர்தல் முறையால் சுதந்திர கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்

167 சபைகளில் கிங் மேக்கராம்

340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும்

ஐதேக அரசில் இணையாது கூட்டமைப்பு ; சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ad

ad