புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2018

ஜெனிவா 37வது கூட்டத் தொடரில் நடைபெற போவது என்ன?

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை சபையின் 37வது கூட்டத் தொடர், 26ம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச்

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன் ,,முக்கிய செய்தி காஞ்சி ஜெயேந்திரர் காலமானார்!

காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

கார்த்தி கைது எதிர்பார்த்தது தான்:சாமி

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி

முஸ்லிம் மாணவிகளைப் போல தமிழ் மாணவிகளுக்கும் சீருடை! - வட மாகாணசபை உறுப்பினரின் கோரிக்கை

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு

தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் பயணம்

புருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை

32 மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்ன? - பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் அனந்தி

ஆளுநர் செயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நிதியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி

27 பிப்., 2018

கஜேந்திரகுமாரும் சுரேசும் பொய்ப்பிரச்சாரம்! - துரைராஜசிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது போன்ற பொய்யான கருத்துக்களை கஜேந்திரகுமாரும்,

ஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு

மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

அம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல், கடைகள் மீது சிங்களவர்கள் தாக்குதல்! - அதிகாலையில் பதற்ற


அம்பாறை நகரில் இன்று அதிகாலை முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும்

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

வடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு!

வடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி

26 பிப்., 2018

மது போதையில் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார் ஸ்ரீதேவி? கல்ஃப் நியூஸ் செய்தியால் பரபரப்பு

நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக தகவல்

மாகாணங்களை இணைப்பதில் கூட்டமைப்பு உறுதி - வியாழேந்திரன்

வடகிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளதாக தெரிவித்த

இந்தியத் துணைத் தூதுவருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த வாள்

ள்யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் நடராஜனுக்கு,

ஸ்ரீ தேவி மரணத்தில் ஏதோ மர்மம்; சில துப்புகள் கிடைத்துள்ளதாம்; வீடியோ உள்ளே

இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். ஆனால்

அனந்தியையும் சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு

ஸ்ரீதேவிக்கு உண்மையில் துபாயில் நடந்தது என்ன?: அமீரக பத்திரிகை வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ஸ்ரீதேவி மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில்

இன்று ஜெனிவாவில் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

25 பிப்., 2018

3வது டி20 போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா

ad

ad