புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2018

எல்லா சம்மனுக்கும் ஆஜரான நிலையில், ஏன் கைது? கோர்ட்டில் பரபரப்பு வாதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை

கோத்தாபாயவை பிரதமராக்க மைத்திரி முயற்சி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்த ஜனாதிபதி மைத்திரிபால

வடக்கில் மீண்டும் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்கள்

வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் பொது­மக்­க­ளுக்­கென மீண்­டும் சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­களை நடத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர்

வடக்கில் அரச திணைக்களங்களில் சிங்கள அதிகாரிகள், ஊழியர்களின் நியமனங்கள் அதிகரிப்பு

வடமாகாணத்தில் அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் நல்லாட்சி

திருப்பதியில் மகிந்த வழிபாடு!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திருப்பதியில் நேற்று வழிபாடு நடத்தினார். இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்த

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் காணா­மற்­போ­னோர் பணி­ய­க உறுப்பினர்களுக்கு அனுமதி அளித்தார் ஜனாதிபதி

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத்தொடர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், காணா­மற்­போ­னோர்

வருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மனித உரிமைப் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்த உறுதிப்பாடுகளை ஆய்வு செய்யும்

தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி ஜனநாயகச் சூழல் உருவாகிறதா?! (புருஜோத்தமன் தங்கமயில்

வடக்கு கிழக்கில் (வடக்கு கிழக்கிலும்) ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியை நாடுகிறது தாமரை மொட்டு!

திருகோணமலை- மொரவெவ பிரதேச சபையில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியின் உதவியை நாட பொதுஜன

மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது! - பிணையில் விடுவித்தது நீதிமன்றம்


வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் - சம்பந்தன் கண்டனம்

அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை தான் வன்மையாகக்

28 பிப்., 2018

ஜெனிவா 37வது கூட்டத் தொடரில் நடைபெற போவது என்ன?

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை சபையின் 37வது கூட்டத் தொடர், 26ம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச்

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன் ,,முக்கிய செய்தி காஞ்சி ஜெயேந்திரர் காலமானார்!

காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

கார்த்தி கைது எதிர்பார்த்தது தான்:சாமி

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி

முஸ்லிம் மாணவிகளைப் போல தமிழ் மாணவிகளுக்கும் சீருடை! - வட மாகாணசபை உறுப்பினரின் கோரிக்கை

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு

தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் பயணம்

புருச்சல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக தமிழ் மக்களுக்கான நீதியான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்ற முதன்மை

32 மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்ன? - பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் அனந்தி

ஆளுநர் செயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நிதியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி

27 பிப்., 2018

கஜேந்திரகுமாரும் சுரேசும் பொய்ப்பிரச்சாரம்! - துரைராஜசிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது போன்ற பொய்யான கருத்துக்களை கஜேந்திரகுமாரும்,

ஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு

மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

ad

ad