புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2018

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்


கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில்,

7 ஆக., 2018

தற்போதைய அறிக்கை  
உடல் உறுப்புகள் செயல் இழந்து                வருகிறது  மோசமான நிலையில்  கருணாநிதி இருக்கிறார்
 உலகின் முக்கிய தமிழ்   தலைவராக  ஒரு காலத்தில் பேசப்படட கலைஞர் ஈழத்தமிழர்  விஷயத்தில் நிறைய தவறு செய்ததனால்  அத்தனை   மதிப்பும் குறைந்து  உலகத்தமிழர்  மத்தியில் செல்லாக்காசாகி  உள்ள நிலையில்  அவரது      மரணம் கூட பெரிதாக    கவலை அளிக்காதுல்லாக்காசாகி  உள்ள நிலையில்  அவரது      மரணம் கூட பெரிதாக    கவலை அளிக்காது
பரபரப்பு தகவல்கள்
 கருணாநிதி இன்று காலை  5மணிக்கே இறந்துவிட்டதாக   சமூக தளங்கள்  யூ டியூப் யிலும்  பலர் பதிவுகளை   பதிந்துளார்கள்
         மருத்துவர்கள் காய் விரித்து விட்ட்தாக   இன்னொரு தகவல்
இயந்திரங்கள்  உதவியில் இயங்குவதால் அதனை  நிறுத்தி   இயறகை இறப்பை வழங்க முடிவு
இது சம்பந்தமாகவே          முதல்வரை  ஸ்டாலின்   சந்திப்பு
நடத்தினார்
எல்லா    காவல் துறை  அதிகாரிகளும் உடனடியாக அழைப்பு


 
24 மணி நேர  அவகாசம்  கேட்டுள்ள மருத்துவர் அது முடிவுறும் இன்று மாலை 6.30 க்கு அறிக்கை  தருவார்கள்
கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் இயங்க மறுப்பு   என்பது பற்றியா அவசரமாக முதல்வருடன் 20 நிமிடம் பேசி னார்  ஸ்டாலின் .தொடர்ந்து அழகிரி கனிமொழியும்  பேசினார்கள்

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல்

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும்

வாள்வெட்டுக் குழுவினரை விடுவிக்க முயன்ற சயந்தன்!


வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை

ரெலோவில் இருந்து விலகினார் கொள்கை பரப்புச் செயலர் கணேஸ் வேலாயுதம்! - புதிய கட்சியை ஆரம்பிக்கிறார்


ரெலோவில் இருந்து விலகுவதாக அந்தக்க்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் கணேஸ்வரன்

பறந்து கொண்டிருந்த விமானத்தில் மாரடைப்பு - புலம்பெயர் தமிழர் மரணம்


டென்மார்க்கில் இருந்து இலங்கைக்குப் புறப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த

கோப்பாய்- கைதடி வீதியில் எரிபொருள் பவுசர் மோதி நகைக் கடை உரிமையாளர் பலி! - மகள் படுகாயம்

கோப்பாய் - கைதடி வீதியில் இன்று எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக

6 ஆக., 2018

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட விஜயகாந்த்


சினிமாவில் தனது கணீர் குரல் மூலமாக அனல் தெறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த்,

புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால் அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை


விடுதலைப் புலிகளின் காலத்தில் கஞ்சா என்ற சொல்லைக் கூட நாங்கள் கேட்டதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பி

சம்மந்தரின் எதிர்கட்சி பதவியை பறிக்க எந்த கொம்பனாலும் முடியாது…


காவேரி மருத்துவமனை அறிவிப்பு கருணாநிதி நிலை கவலைக்கிடம் மூப்பு காரணமாக உடல் உறுப்புக்கள் இயங்கவில்லை குடும்பத்தவர் அனைவரும் காவேரி மருத்துவமனையில் கசிந்த தகவல் .இயந்திரங்கள் மூலம் காலம் தாழ்த்துவதா அல்லது இயறகை மரணத்துக்கு ஒத்துழைப்பதா

கருணாநிதியை பார்க்க முடியாததால் தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியை நேரில் பார்க்க முடியாததால் மனம் உடைந்த

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரிகள்

தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து

அறிமுக வீரரின் சதத்தால் 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது தென்ஆப்பிரிக்கா


கண்டியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரரின் சதத்தால் 78 ரன்கள் வித்தியாசத்தில்

ad

ad