புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2018

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறதுஇந்தியாவின் மிக

அண்ணாவுக்கு வலது புறத்தில் கருணாநிதி... மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்!


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு

கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்.. உடைந்து கதறி அழுது நன்றி கூறிய ஸ்டாலின்

மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை

ஜெ. சமாதியை எதிர்த்த 5 வழக்குகளும் தள்ளுபடி.. கருணாநிதிக்கு மெரீனா கிடைக்க வாய்ப்பு பிரகாசம்


சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து ஜெயலலிதா சமாதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட 5 வழக்குகள் இன்று
கருணாநிதி உடல் கோபாலபுரத்தில் இருந்து  சி ஐ டி  காலனிக்கு கொண்டு செல்லப்படுகிறது

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் - திமுக மனு மீதான விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில்
மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் -தமிழக அரசு கால அவகாசம் கோரியது .ஆனால்  நாளை  புதன் காலை எட்டு மணிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் உயர் நீதிமன்றம்













கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்


கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில்,

7 ஆக., 2018

தற்போதைய அறிக்கை  
உடல் உறுப்புகள் செயல் இழந்து                வருகிறது  மோசமான நிலையில்  கருணாநிதி இருக்கிறார்
 உலகின் முக்கிய தமிழ்   தலைவராக  ஒரு காலத்தில் பேசப்படட கலைஞர் ஈழத்தமிழர்  விஷயத்தில் நிறைய தவறு செய்ததனால்  அத்தனை   மதிப்பும் குறைந்து  உலகத்தமிழர்  மத்தியில் செல்லாக்காசாகி  உள்ள நிலையில்  அவரது      மரணம் கூட பெரிதாக    கவலை அளிக்காதுல்லாக்காசாகி  உள்ள நிலையில்  அவரது      மரணம் கூட பெரிதாக    கவலை அளிக்காது
பரபரப்பு தகவல்கள்
 கருணாநிதி இன்று காலை  5மணிக்கே இறந்துவிட்டதாக   சமூக தளங்கள்  யூ டியூப் யிலும்  பலர் பதிவுகளை   பதிந்துளார்கள்
         மருத்துவர்கள் காய் விரித்து விட்ட்தாக   இன்னொரு தகவல்
இயந்திரங்கள்  உதவியில் இயங்குவதால் அதனை  நிறுத்தி   இயறகை இறப்பை வழங்க முடிவு
இது சம்பந்தமாகவே          முதல்வரை  ஸ்டாலின்   சந்திப்பு
நடத்தினார்
எல்லா    காவல் துறை  அதிகாரிகளும் உடனடியாக அழைப்பு


 
24 மணி நேர  அவகாசம்  கேட்டுள்ள மருத்துவர் அது முடிவுறும் இன்று மாலை 6.30 க்கு அறிக்கை  தருவார்கள்
கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் இயங்க மறுப்பு   என்பது பற்றியா அவசரமாக முதல்வருடன் 20 நிமிடம் பேசி னார்  ஸ்டாலின் .தொடர்ந்து அழகிரி கனிமொழியும்  பேசினார்கள்

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன் தகவல்

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும்

வாள்வெட்டுக் குழுவினரை விடுவிக்க முயன்ற சயந்தன்!


வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில், யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை

ரெலோவில் இருந்து விலகினார் கொள்கை பரப்புச் செயலர் கணேஸ் வேலாயுதம்! - புதிய கட்சியை ஆரம்பிக்கிறார்


ரெலோவில் இருந்து விலகுவதாக அந்தக்க்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் கணேஸ்வரன்

பறந்து கொண்டிருந்த விமானத்தில் மாரடைப்பு - புலம்பெயர் தமிழர் மரணம்


டென்மார்க்கில் இருந்து இலங்கைக்குப் புறப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒருவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த

கோப்பாய்- கைதடி வீதியில் எரிபொருள் பவுசர் மோதி நகைக் கடை உரிமையாளர் பலி! - மகள் படுகாயம்

கோப்பாய் - கைதடி வீதியில் இன்று எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக

ad

ad