புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2018

தாத்தாவின் திருவாரூர் தொகுதி பேரனுக்கு? அரசியல் ஆழம் பார்க்கும் உதயநிதி!

தாத்தாவின் திருவாரூர் தொகுதி பேரனுக்கு? அரசியல் ஆழம் பார்க்கும் உதயநிதி!

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ள சேதம்


கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.

சமூக ஊடகங்களின் மீது கண் வைக்கும் இராணுவம்!


சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிப்பதற்காக, விசேட பிரிவு ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளது

மகிந்தவின் பக்கம் சாயும் மனோ, ஹக்கீம், டக்ளஸ்! - இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு?


மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவுடன்- அமைச்சர்களான மனோ கணேசன்

முன்னணியுடன் கூட்டு வைப்பது குறித்தும் சிந்திப்பேன்! - முதலமைச்சர் விக்கி


வட மாகாண சபைத் தேர்தலில் எவருடன் கூட்டுச் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன் என்று

70 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மன்னாரில் சிக்கிய இளம் தம்பதி! - மாணவர்களே குறி


பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன்

பிரபல சட்டத்தரணி வீட்டில் இரகசியமாகச் சந்திக்கும் இரு முக்கிய தமிழ் அரசியல் புள்ளிகள்!


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர்  யங் ஸ்டார் லீஸ்  சுவிஸ்
நேற்று சுவிஸ்  விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய  தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில்  சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா  ஆகிய நாடுகளில் இருந்து 16  கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ்  றோயல் அணியை  யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி  (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும்  இந்த  கிண்ணத்தை நான்காவது தடவையா

கவும்  வென்று சாதனை படைத்துள்ளது

11 ஆக., 2018

தி.மு.க-வில் யார், யாருக்கெல்லாம் பதவிகள்? - கோபாலபுரத்தில் நள்ளிரவு ஆலோசனை


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து கோபாலபுரத்தில் குடும்ப விவகாரம், கட்சி தொடர்பாகவும்

10 ஆம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி


காரைநகர் கோவளம் கடலில் குளிக்க சென்ற யாழ் டன் மகா வித்தியாலய பத்தாம் வகுப்பு மாணவன் பரகலோகநாதன் நினுசன் கடலில் மூழ்கி பலியானார்

புலம்பெயர் தமிழர்கள்:கொழும்பு பாதுகாப்பு கூட்டத்தில் ஆய்வு!


விரைவில் கூடவுள்ள கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூடிய அக்கறை

10 ஆக., 2018

ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின்

சிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறது அமெரிக்காவின் அமைதிப் படையணி

அமைதிப் படையணி செயற்திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில்,

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்


கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் ஒதுக்குவதில் காழ்ப்புணர்ச் சியுடன் செயல்படவில்லை. திமுகவின் ப

நீலகிரி மாவட்டத்தில் 27 தனியார் ஓட்டல்களுக்கு ‘சீல்’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்து உள்ள 27 ஓட்டல்களுக்கு உடனே ‘

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு


கனடாவின் நியூ பர்ன்ஸ்விக் மாகாண தலைநகரான பிரடெரிக்டன் நகரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் மர்ம நபர்

வடமாகாண சபை உறுப்பினர் ;; கைது

வடமாகாண  சபை உறுப்பினர்    ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனந்திக்கு ஆளுநர் அனுமதியில்லை?


வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும்

வித்தியா படுகொலை ; மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு


யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை

ad

ad