புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2018

சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுச்சிக் கடிதம்


நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என தொண்டர்களுக்கு திமுக செயல்

கேரளாவில் கனமழை பெய்யும் நிலையில் மலப்புரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருகிறது, இதனால் மாநிலம் வெள்ளம், நி

கிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை

ஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை உச்சிக்கு நாமல் ராஜபக்ஸ,

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் உறுதி

அழகிரி புதுக்கட்சி தொடங்குவாரா அல்லது  பா ஜ,கட்சியில்  அல்லது ரஜினியுடன் கை  கோர்ப் பாரா அடுத்து வரும் நாட்கள் முக்கியமா

காதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்


கம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு

சிறுமியைத் தூக்க முயன்ற கழுகு! - அனுராதபுரத்தில் பரபரப்பு


அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்பாக, விளையாடி கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல

தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட நாயாறுக்குச் செல்கிறார் ஜனாதிபதி!


முல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி பயணம்

தூரநோக்கற்ற தமிழ்த் தலைமைகளே அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணம்! - சாடுகிறார் விக்கி


தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக

14 ஆக., 2018

ஒரேயொரு டி20 - தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை


சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரெயொரு டி20 போட்டி கொண்ட தொடரை இலங்கை அணி வென்றது.

Breaking News °°°°°°°°°°°°°°°°°°°° இத்தாலியில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 35 பேர் பலி


இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 10ஏ தேசிய நெடுஞ்சாலையில் மொராண்டி என்னும்

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக்

செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு - வள்ளிபுனத்தில் செஞ்சோலை இல்லத்தின் மீது விமானப்படை நடத்திய குண்டுத் தாக்குதலில்

அல்லைப்பிட்டியில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய சீனக் கப்பலை தேடும் முயற்சி ஆரம்பம்


இலங்கை- சீன தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் யாழ்ப்பாணம் -அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கு

ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சரைக் கோரினால் பதவி விலகத் தயார்! - அனந்தி


வடமாகாண அமைச்சர்களை பதவி விலகுமாறு ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால்

வடக்கு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்! - ஆளுநர்


வட மாகாண சபை அமைச்சர்கள் அனைவரும் பதவியில் இருந்து விலகி, புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

யாழில் 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள சத்தியநாராணயன் ஆசிரியரின் காம வெறி


தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய சிறுமிகள் ஏழு பேரை

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு - நள்ளிரவில் பதற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் கொழும்பு அமைச்சர்களின் ஆதரவுடன், சிங்கள மீனவர்கள் வாடிகளை

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து


மாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக நடைபெற்றால் வடக்கு கிழக்குக்கு

நாடாளுமன்றில் தனித்து செயற்படுமா மஹிந்த அணி?- முக்கிய தீர்மானம் இன்று

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து, ஒன்றிணைந்த எதிரணி இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய தீர்மானம்

விடுதலைப்புலிகள் மீள் உருவாகல் தொடர்பில் இரத்தத்தில் கையொப்பமிடத் தயாராகும் அமைச்சர்!

நாட்டில் மீண்டும் ஒரு தீவிரவாதம் தோற்றம் பெறாது என தன்னால் இரத்தத்தில் கையொப்பமிட்டு

ad

ad