-
17 ஆக., 2018
மஹிந்தவின் இல்லத்திலிருந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் வெளியேறினர்
விசாரணைகளை நிறைவு செய்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்
இல்லத்திலிருந்து
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய்
லண்டனில் இருந்து ஊர் திரும்பிய பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!
லண்டனிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது பெண் இன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! - பிரிட்டன்
இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இரு அறிக்கைகள்! - அடுத்த மாதம் விவாதம்
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த
யாழ். நகர விடுதியில் பணம், நகைகள் திருட்டு! - விடுதி உரிமையாளர் கைது
யாழ்.நகரப் பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளில் ஈடுபட்ட 10 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரண்டு குழுக்களை சேர்ந்த 10 பேர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு பிணை மறுப்பு!
தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த
Breaking News °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்-இரு தரப்பினரிடையேயும் முரண்பாடு ஏற்படும் சூழல்
முல்லைத்தீவு நாயாற்றில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த தென்னிலங்கை மீனவர்கள்,
16 ஆக., 2018
பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்றில் சாதனை படைத்த இரு தமிழர்கள்..
கடந்த மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை 24 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில்
மீள்குடியேற்றத்துக்கு பிரித்தானியா நிதியுதவி
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்குடியேற்றங்களுக்காக பிரித்தானியா,
மஹிந்தவிடம் நாளை விசாரணை!
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
இன்னமும் 19,000 ஏக்கர் காணிகள் படையினர் வசம்! - உறுதிப்படுத்தினார் இராணுவத் தளபத
இலங்கை இராணுவம் வட-கிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது. எனினும் தேசிய பாதுகாப்பிற்கு
ஆவா குழுவைச் சேர்ந்த நால்வர் வாள்களுடன் கைது!
யாழ்ப்பாணத்தில், இரு வேறு இடங்களில் , ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும்
15 ஆக., 2018
சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுச்சிக் கடிதம்
நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என தொண்டர்களுக்கு திமுக செயல்
கேரளாவில் கனமழை பெய்யும் நிலையில் மலப்புரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருகிறது, இதனால் மாநிலம் வெள்ளம், நி
கிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை
ஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள
கிளிமாஞ்சாரோ மலை உச்சிக்கு நாமல் ராஜபக்ஸ,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)