புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2018

வாஜ்பாய் கொடுத்த பயிற்சியே கடற்புலிகளை தோற்கடிக்க உதவியது! - ரணில் பெருமிதம்


முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இலங்கையின் உண்மையான நண்பன் என்றும்

காரைநகரில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி குடும்பஸ்தர் கொலை!


காரைநகர் பகுதியில் நேற்றிரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறிய ரக லொறி

எம்மினத்தின் எதிர்கால இலக்கை சிதைத்து விடாதீர்கள்! - விக்கியிடம் கோருகிறார் டெனீஸ்வரன்


தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின்

வெடுக்குநாறி மலை மீட்புப் போராட்டத்துக்கு அழைப்பு!


வவுனியா வடக்கு,நெடுங்கேண- ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தை மீட்டெடுக்கும் போராட்டம்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கிலுள்ள இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுங்கள்! - ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்
கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின்ஆறோ நகரை நள்ளிரவில் கலங்கடித்த தமிழ்க் குடும்பத்தின் சண்டை



 நேற்றிரவு தமிழ்க் குடும்பம் ஒன்றின் உள்வீட்டுச் சண்டையில் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானார் என்றும்,

19 ஆக., 2018

கொழும்பில் பெரும் கூட்டத்தை திரட்டி அரசாங்கத்தை முடக்க கூட்டு எதிரணி திட்டம்


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் பெருமளவு மக்களை ஒன்று திரட்டி, அரசாங்கத்தை செயற்பட

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வழக்கு - யாழ். ஊடகவியலாளரை கொழும்புக்கு அழைக்கிறது சிஐடி!

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்

ஆவா குழுவில் மகன் - மீட்டுத் தருமாறு கதறிய தாய்

ஆஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை மீட்டுத் தருமாறு இளைஞன் ஒருவரின்

18 ஆக., 2018

ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மறைவு

முன்னாள் ஐ.நா. சபை  தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான  கோஃபி அன்னான் 
ஐ நா சபையின்  முன்னாள்  பொதுச்செயலாளர் கோபி  அ னான் இன்று காலை  காலமாகிவிடடார்  1997.2006    காலப்பகுதியில் ஐ நா செயலாளராக பணியாற்றியவர் .2001  ஆம் ஆண்டில்  நோபல் பரிசு பெற்ற கோபி அனான் கானா நாட்டில் பிறந்து    சுவிஸ் ஜெனீவாவில் கல்வி கற்றவர் 2007 இல் தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை   நிறுவி சுவிஸ் ஜெனீவாவில் வாழ்ந்து  வந்தார் சுவிஸ் பெர்ன் மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக இன்று காலை  காலமானார்    

சமஷ்டித் தீர்வை நோக்­கியே செல்­கின்­றது தமி­ழ­ர­சுக் கட்சி வட­மா­காண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்

இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி ஆரம்ப காலத்­தில் இருந்து தற்­போ­து­வரை கூட்டாட் சித்(சமஷ்டி) தீர்வை நோக்­கியே

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்: ஐ.நா. ஆணையாளரிடம் கோரிக்கை

இலங்கையில் பொறுப்புப்கூறலை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்

வயோதிபத் தம்பதியை தாக்கி விட்டு நகைகள், கொள்ளை! - ஊரெழுவில் சம்பவம்


ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் புகுந்த

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கிடுக்கிப் பிடியில் மகிந்த! - 3 மணி நேரம் விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம்

17 ஆக., 2018

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

மஹிந்தவின் இல்லத்திலிருந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் வெளியேறினர்

விசாரணைகளை நிறைவு செய்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலிருந்து

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது


பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய்

லண்டனில் இருந்து ஊர் திரும்பிய பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!


லண்டனிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது பெண் இன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! - பிரிட்டன்


இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இரு அறிக்கைகள்! - அடுத்த மாதம் விவாதம்


அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த

யாழ். நகர விடுதியில் பணம், நகைகள் திருட்டு! - விடுதி உரிமையாளர் கைது


யாழ்.நகரப் பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளில் ஈடுபட்ட 10 பேர் கைது!


யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரண்டு குழுக்களை சேர்ந்த 10 பேர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு பிணை மறுப்பு!


தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த

Breaking News °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்-இரு தரப்பினரிடையேயும் முரண்பாடு ஏற்படும் சூழல்


முல்லைத்தீவு நாயாற்றில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த தென்னிலங்கை மீனவர்கள்,

16 ஆக., 2018

பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்றில் சாதனை படைத்த இரு தமிழர்கள்..


கடந்த மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை 24 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில்

மீள்குடியேற்றத்துக்கு பிரித்தானியா நிதியுதவி


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்குடியேற்றங்களுக்காக பிரித்தானியா,

மஹிந்தவிடம் நாளை விசாரணை!


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

இன்னமும் 19,000 ஏக்கர் காணிகள் படையினர் வசம்! - உறுதிப்படுத்தினார் இராணுவத் தளபத


இலங்கை இராணுவம் வட-கிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது. எனினும் தேசிய பாதுகாப்பிற்கு

ஆவா குழுவைச் சேர்ந்த நால்வர் வாள்களுடன் கைது!


யாழ்ப்பாணத்தில், இரு வேறு இடங்களில் , ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும்

15 ஆக., 2018

சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுச்சிக் கடிதம்


நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என தொண்டர்களுக்கு திமுக செயல்

கேரளாவில் கனமழை பெய்யும் நிலையில் மலப்புரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருகிறது, இதனால் மாநிலம் வெள்ளம், நி

கிளிமாஞ்சாரோவில் காதலியுடன் மகிந்தவின் மகன் செய்த வேலை

ஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலை உச்சிக்கு நாமல் ராஜபக்ஸ,

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் உறுதி

அழகிரி புதுக்கட்சி தொடங்குவாரா அல்லது  பா ஜ,கட்சியில்  அல்லது ரஜினியுடன் கை  கோர்ப் பாரா அடுத்து வரும் நாட்கள் முக்கியமா

காதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன்


கம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு

சிறுமியைத் தூக்க முயன்ற கழுகு! - அனுராதபுரத்தில் பரபரப்பு


அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்பாக, விளையாடி கொண்டிருந்த 7 வயதுச் சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல

தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட நாயாறுக்குச் செல்கிறார் ஜனாதிபதி!


முல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி பயணம்

தூரநோக்கற்ற தமிழ்த் தலைமைகளே அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணம்! - சாடுகிறார் விக்கி


தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக

14 ஆக., 2018

ஒரேயொரு டி20 - தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை


சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரெயொரு டி20 போட்டி கொண்ட தொடரை இலங்கை அணி வென்றது.

Breaking News °°°°°°°°°°°°°°°°°°°° இத்தாலியில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 35 பேர் பலி


இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 10ஏ தேசிய நெடுஞ்சாலையில் மொராண்டி என்னும்

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக்

செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு - வள்ளிபுனத்தில் செஞ்சோலை இல்லத்தின் மீது விமானப்படை நடத்திய குண்டுத் தாக்குதலில்

அல்லைப்பிட்டியில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய சீனக் கப்பலை தேடும் முயற்சி ஆரம்பம்


இலங்கை- சீன தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் யாழ்ப்பாணம் -அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கு

ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சரைக் கோரினால் பதவி விலகத் தயார்! - அனந்தி


வடமாகாண அமைச்சர்களை பதவி விலகுமாறு ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால்

வடக்கு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்! - ஆளுநர்


வட மாகாண சபை அமைச்சர்கள் அனைவரும் பதவியில் இருந்து விலகி, புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

யாழில் 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள சத்தியநாராணயன் ஆசிரியரின் காம வெறி


தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய சிறுமிகள் ஏழு பேரை

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு - நள்ளிரவில் பதற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் கொழும்பு அமைச்சர்களின் ஆதரவுடன், சிங்கள மீனவர்கள் வாடிகளை

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து


மாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக நடைபெற்றால் வடக்கு கிழக்குக்கு

நாடாளுமன்றில் தனித்து செயற்படுமா மஹிந்த அணி?- முக்கிய தீர்மானம் இன்று

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து, ஒன்றிணைந்த எதிரணி இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய தீர்மானம்

விடுதலைப்புலிகள் மீள் உருவாகல் தொடர்பில் இரத்தத்தில் கையொப்பமிடத் தயாராகும் அமைச்சர்!

நாட்டில் மீண்டும் ஒரு தீவிரவாதம் தோற்றம் பெறாது என தன்னால் இரத்தத்தில் கையொப்பமிட்டு

ஸ்ரீ லங்காவை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல கையெழுத்து வேட்டையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!

 

 











ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையில், சர்வதேச குற்றவியல்

சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்படலாம்!!


விமா­னங்­க­ளுக்­கான எரி­பொருள் விலை­ நிர்ணயிப்பு தொடர்பில் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் வெளிப்­ப­டை

அழகிரிக்கு கடும் எதிர்ப்பு : தீவிர ஆலோசனையில் ஸ்டாலின்


திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்க்கக் கூடாது என எதிர்ப்புகள் வலுத்து வருவதால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்

எனது சொல்லை பிரபாகரன் கேட்கவில்லை, அதனால் அவரை கொலை செய்தேன்! மஹிந்த தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி
கலைஞரின் விசுவாசிகள் என் பக்கமே -அழகிரி பேட்டி .தி மு க இரண்டாக பிளவுபடும் ஆபத்தில் .-சமரச பேச்சு தொடர்கிறது எம் ஜி ஆருக்கு பின் அ  தி மு க , ஜெயலலிதாவுக்கு பின் அ  தி முக ,போன்று  கலைஞருக்கு பின் தி மு க பிளவுறுமா

13 ஆக., 2018

அழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்

அழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம் எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி..

என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது - மு.க. அழகி

என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது - மு.க. அழகிரி என்னுடைய ஆதங்கம்

ஒருபோதும் அரசியலில் இறங்கமாட்டேன்! - ஊகங்களுக்கு முடிவு கட்டினார் சங்கக்கார


நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்குவதற்கு திட்டமிடவில்லை. அவ்வாறான

உடுப்பிட்டியில் வயோதிப தம்பதிக்கு வாள்வெட்டு - பெருமளவு பணம், நகைகள் கொள்ளை


வடமராட்சி - உடுப்பிட்டியில் வயோதிபத் தம்பதியை வாளால் வெட்டி விட்டு பெருந்தொகையான பணத்தையும்,

இருபாலை விபத்தில் இளைஞன் பலி - மற்றொருவர் படுகாயம்


இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்

காவியுடையைக் களைந்தார் ஞானசார தேரர்! சிறைக் கைதிகளுக்கான ஜம்பரை அணிகிறார்


நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின்

பாரிசில் ஈழத் தமிழர் வீட்டில் பெரும் கொள்ளை!


பிரான்ஸ் - பாரிஸ் நகரில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் வீட்டில் கொள்ளை

12 ஆக., 2018

தாத்தாவின் திருவாரூர் தொகுதி பேரனுக்கு? அரசியல் ஆழம் பார்க்கும் உதயநிதி!

தாத்தாவின் திருவாரூர் தொகுதி பேரனுக்கு? அரசியல் ஆழம் பார்க்கும் உதயநிதி!

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ள சேதம்


கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.

சமூக ஊடகங்களின் மீது கண் வைக்கும் இராணுவம்!


சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிப்பதற்காக, விசேட பிரிவு ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளது

மகிந்தவின் பக்கம் சாயும் மனோ, ஹக்கீம், டக்ளஸ்! - இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு?


மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவுடன்- அமைச்சர்களான மனோ கணேசன்

முன்னணியுடன் கூட்டு வைப்பது குறித்தும் சிந்திப்பேன்! - முதலமைச்சர் விக்கி


வட மாகாண சபைத் தேர்தலில் எவருடன் கூட்டுச் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன் என்று

70 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மன்னாரில் சிக்கிய இளம் தம்பதி! - மாணவர்களே குறி


பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன்

பிரபல சட்டத்தரணி வீட்டில் இரகசியமாகச் சந்திக்கும் இரு முக்கிய தமிழ் அரசியல் புள்ளிகள்!


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர்  யங் ஸ்டார் லீஸ்  சுவிஸ்
நேற்று சுவிஸ்  விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய  தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில்  சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா  ஆகிய நாடுகளில் இருந்து 16  கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ்  றோயல் அணியை  யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி  (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும்  இந்த  கிண்ணத்தை நான்காவது தடவையா

கவும்  வென்று சாதனை படைத்துள்ளது

11 ஆக., 2018

தி.மு.க-வில் யார், யாருக்கெல்லாம் பதவிகள்? - கோபாலபுரத்தில் நள்ளிரவு ஆலோசனை


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து கோபாலபுரத்தில் குடும்ப விவகாரம், கட்சி தொடர்பாகவும்

10 ஆம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி


காரைநகர் கோவளம் கடலில் குளிக்க சென்ற யாழ் டன் மகா வித்தியாலய பத்தாம் வகுப்பு மாணவன் பரகலோகநாதன் நினுசன் கடலில் மூழ்கி பலியானார்

புலம்பெயர் தமிழர்கள்:கொழும்பு பாதுகாப்பு கூட்டத்தில் ஆய்வு!


விரைவில் கூடவுள்ள கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூடிய அக்கறை

10 ஆக., 2018

ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின்

சிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறது அமெரிக்காவின் அமைதிப் படையணி

அமைதிப் படையணி செயற்திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில்,

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்


கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் ஒதுக்குவதில் காழ்ப்புணர்ச் சியுடன் செயல்படவில்லை. திமுகவின் ப

நீலகிரி மாவட்டத்தில் 27 தனியார் ஓட்டல்களுக்கு ‘சீல்’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்து உள்ள 27 ஓட்டல்களுக்கு உடனே ‘

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு


கனடாவின் நியூ பர்ன்ஸ்விக் மாகாண தலைநகரான பிரடெரிக்டன் நகரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் மர்ம நபர்

வடமாகாண சபை உறுப்பினர் ;; கைது

வடமாகாண  சபை உறுப்பினர்    ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனந்திக்கு ஆளுநர் அனுமதியில்லை?


வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும்

வித்தியா படுகொலை ; மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு


யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை

காணாமல் போனோர் அலுவலக நடவடிக்கைகளுக்கு சுவிஸ் ஆதரவு!


இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆய்வினை நடத்துவதற்கா

சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும் பொலிஸ் அமைச்சர் (FDJP) சீமோனேட்டா சம்மருகாவாழைச்சேனை விஷயம்

நான்கு நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதித்துறை மற்றும்

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா!” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார்

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே தொடர்வார்: சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவர்

இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்?

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை

9 ஆக., 2018

வித்தியா படுகொலை – மேல்முறையீட்டு மனு டிசம்பரில் விசாரணை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் தம்மை விடு

சட்டமா அதிபரின் கைக்கு சென்ற விஜயகலாவின் வாக்குமூலம்

முன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட

அ.தி.மு.க அலுவலகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி


எத்தனையோ மாறுபட்ட அரசியல் கண்ணோட்டங்கள், மாறுபட்ட கோணங்கள் நிறைந்ததுதான் தமிழக

ரொறன்ரோவின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு – மின்சாரம் தடை


ரொறன்ரோவின் சில பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெய்த கனமழை காரணமாக அப்பகு

வெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ: மீட்பு பணிகள் தீவிரம்!

 ரொறன்ரோவில் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கனமழை காரணமாக

பாராளுமன்றத்தில் இருந்து விலகிய 4 பேர் மஹிந்தவின் கூட்டணியில்..


அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 16 பேர் பலி

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக நேற்றும், இன்றும் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பள்ளி, க

வடமாகாணசபையில் மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி

மறைவிற்குப் பிறகு ஒன்று சேர்ந்த ஜெயலலிதா, கருணாநிதி!


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம்

பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்


கருணாநிதி மறைந்து விட்டதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை,

எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே! -அதைப் பறிப்பது பெரும் ஜனநாயக மீறலாகும்-

நாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் ஜனநாயக அடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின்

ad

ad