புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2018

திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

திருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து மக்கள்

என்னை பொருத்தவரை தொண்டர்கள் தான் தலைவர்கள் - மு.க.அழகிரி

என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தெரிவித்துள்ளார்.

குள்ள மனிதர்களின் பின்னணி என்ன?- டக்ளஸின் கேள்விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதில்


யாழில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித

Welcome Welcome கண்ணீர் புகைக்குண்டுகள், தலைக்கவசங்கள், பொல்லுகளுடன் தயாராகும் பொலிஸ்!


நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கலகத்

சாவகச்சேரியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி! - சற்று முன் சம்பவம்

.   
சாவகச்சேரியில் சற்றுமுன் ரயிலில் அடிபட்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும்

பலாலியில் இருந்து விமான சேவை - புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

பலாலயிலிருந்து நேரடியாக தமிழ்நாட்டுக்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது தேசிய பாதுகாப்பிற்கு

22 ஆக., 2018

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணிக் கூட்டத்துக்கு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் அழைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திச் செயலணியின் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக்

செய்­ய­வேண்­டிய விட­யங்­களை உரிய காலத்தில் செய்வோம்.....விக்­கி­னேஸ்­வரன் விவ­காரம் தொடர்பில் சம்­பந்தன் கருத்து



வடக்கு முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக விக்­கி­னே ஸ்­வரன் கூட்­ட­மைப்­பினால் நிறுத்­தப்­ப­ட­வேண்­டு மென மக்கள்

இவர் என்ன தலைவரா..?!' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி



`அங்கே என்ன நடக்கிறது. பொதுக்குழுவை 1-ம் தேதி தானே கூட்டுவதாக முடிவு செய்திருந்தோம்?' எனக் கேட்க, '

21 ஆக., 2018

புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலையத்தின் உன்னத சேவை
கடந்த வருடம் கட்டிய மூன்று தொட்டிகளில்  நீர் நிரப்பி  கடும் வறட்சியான இந்த வேளையில் கால்நடைகளை  காப்பாற்றும் மகத்தான

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்


தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்.

போர் நினைவுச் சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகிறது! - விக்னேஸ்வரன்

போர் நினைவுச் சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகிறது! - விக்னேஸ்வரன் போர் நினைவுச்

கேரள வெள்ளத்தில் தவித்த 126 பேரை 9 மணி நேரத்தில் மீட்ட கன்னியாகுமரி மீனவர்கள்

கேரள வெள்ளத்தில் தவித்த பொதுமக்கள் 126 பேரை, 9 மணி நேரத்தில் கன்னியாகுமரியிலுள்ள

ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்


பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்

5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி

5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் எதிர்காலத்தில் என் பலத்தை நிரூபித்து

வெலிக்கடைச் சிறையில் பதற்றம் - மோதல்களில் 8 சிறைஅதிகாரிகளும், 3 பெண் கைதிகளும் படுகாயம்



வெலிக்கடை சிறைச்சலையில் பெண் கைதிகளின் போராட்டத்தையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக

கல்கிசை நீதிமன்றத்தில் மஹிந்தவின் வாக்குமூலம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம்

சம உரிமைகள் வழங்கப்பட்டால் தான் சமாதானம் சாத்தியம்! - ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் விக்கி எடுத்துரைப்பு


தமிழ் மக்கள் சம அந்தஸ்துடையவர்கள் என்ற நிலை ஏற்பட்டால் மாத்திரமே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும்

ad

ad