புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2018

இலங்கை வருகின்றார் ஓ.பி.எஸ்!


இலங்கையில் இடம்பெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜர்



முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ

விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படத் தயார்! -சுமந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயற்பட தயாராக இருக்கின்றோம்

குருந்தூர் மலைக்குச் செல்வதற்குத் தடை - முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு


முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மற்றும் மதம் சார்ந்தவ

இறுகும் சி.பி.ஐ பிடி... திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி... தப்பிக்கிறாரா விஜயபாஸ்கர்?


குட்கா வழக்கில் சி.பி.ஐ அதிரடியில் இறங்கியிருப்பது அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

வீட்டுக்குள் புகுந்து சங்கிலி அறுத்த இராணுவச் சிப்பாய் கைது!


வவுனியா - நெடுங்குளம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்து தங்க சங்கிலி அறுத்த 28 வயதுடைய இராணுவச் சிப்பாய்

வடக்கின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள அவுஸ்ரேலியா


வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியை இலங்கை

குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பரிந்துரை


ஆட்கடத்தல் மற்றும் காணாமல்போகச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகள் - மீண்டும் தலைதூக்கும் ஆவா குழுவின் அடாவடி

யாழ்ப்பாணம்- கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில்

6 செப்., 2018

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்- மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது


குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, இரண்டு நாட்களாக நடத்திய சோதனையின் முடிவில்

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - ஜெயக்குமார்


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்

தற்போதைய செய்தி ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்


ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு

வடக்கில் என்னை இழிவுபடுத்துகின்றனர்! - பேரணியில் மஹிந்த கவலை


வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதியும், பிரதமரும் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி

வடமராட்சி களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2000 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டம்


யாழ். தீவக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி

விடியும் வரை போராட்டம் நடத்தும் நாமலின் திட்டம் தோல்வி!


கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக கொழும்பு ஊடகம்

நள்ளிரவுடன் முடிந்த கூட்டு எதிரணியின் சத்தியாக்கிரகம் - வழமைக்குத் திரும்பிய கொழும்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தல‍ைமையில் நேற்றைய தினம் கொழும்பில் பொது எதிரணியினர்

5 செப்., 2018

காணாமல் போனோர் பணியகத்தின் இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு!


காணாமல்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று

யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சுரேஸ் பதில்


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம்சுமத்தியுள்ளார்கள்

இப்போதைய பரபரப்பு செய்தி வரலாறு திரும்புமா ?பிக்குகளை விரட்டிய முல்லை தமிழர்கள்


புத்தர் சிலையுடன் முல்லைத்தீவுக்குச் சென்ற பிக்குகள் விரட்டியடிப்பு
முல்லைத்தீவு- குருந்தூர் மலைப் பகுதியில்

கொழும்பு இன்று முடங்கும்! - எச்சரிக்கிறார் தினேஸ்


ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில், அரசாங்கத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தால்

ad

ad