புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2018

யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு


யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது. புத்தகங்களை

தமிழர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் நேரடியாக களமிறங்குகின்றார் சம்பந்தன்


சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி

மன்னார்: தோண்ட தோண்ட வன்கூட்டுத்தொகுதிகள்?


மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள்

வெலிக்கடைக்கும் பரவியது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்


தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போரா

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது!


அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

புலிகளை இனிமேலும் சிறைப்படுத்துவதில் அர்த்தமில்லை; பாட்டளி சம்பிக்க


பயங்கரவாத யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை கவர்னர் மாளிகை மறுப்பு



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழகம் வந்தபோது,

கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 3-வது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

மீண்டுமொருமுறை தமிழர்படையால் ஜெனீவா குலுங்கியது

 ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி மீதான ஊபா சட்டம் இரத்து - நீதிமன்றம் அதிரடி

äகடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் பாலஸ்தீன

17 செப்., 2018

பிரபாகரன் சரணடையும் எண்ணம் கொண்டவரல்ல – இந்திய தொலைக்காட்சிக்கு மகிந்த செவ்வி


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர்

இந்திய நுழைவிசைவு மறுக்கப்பட்டதற்கான காரணத்தைச் சொல்கிறார் சிவாஜிலிங்கம்



இந்தியாவில் தாம் மேற்கொண்ட பல எதிர்ப்புப் போராட்டங்களினால் தான், தனக்கு இந்தியத் தூதரகத்தினால்

புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே தொடரும் விபத்துக்களுக்கு காரணம்

வடக்கின் புகையிரதத் கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு புகையிரதத் திணைக்களத்தின்

குறுகிய கால புனர்வாழ்வுடன் அரசியல் கைதிகளுக்கு விடுதலை; பிரதமருடன் பேச்சு: எம்.ஏ.சுமந்திரன்


“குறுகியகால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை

16 செப்., 2018

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் ; ஸ்ரீகாந்தா



கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தான்

வவுனியாவில்புகையிரத்துடன் கார் மோதியதில் நெடுந்தீவு பெண்கள் நால்வர் பலி

 
 வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.




இன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
 137ஓட்ட்ங்களால் இலங்கையை பங்களாதேஸ்  வென்றது 
Result
1st Match, Group B, Asia Cup at Dubai, Sep 15 2018

முதல் ஓவரிலே 2 விக்கெட்; அசத்திய மலிங்கா


ஆசிய கோப்பை 2018 தொடரின் இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையேயான முதல் போட்டியில்

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில்தமிழ் தேசிய மக்கள் முன்னணி குழப்பம்

தியாக தீபம் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது தமிழ்

15 செப்., 2018

ஆசியக் கிண்ண முதல் மோதல் எவ்வாறு இருக்கும்


கிரிக்கெட் இரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு ஆளாக்கியிருக்கும், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின்

ad

ad