புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2018

டொல்பினை பிடித்த மீனவர் கைது

டொல்பின் ஒன்றை பிடித்து, படகிலேயே அதனை வெட்டி விற்பனைச் செய்வதற்காக சிலாபம் மீன் சந்தைக்கு ​கொண்டுவந்த மீனவர் ஒருவரை,

பேரம் பேசுமா கூட்டமைப்பு?

தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த்

முழு ஒத்துழைப்புக்கு இந்தியா தயார்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் வாழ்க்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தைக்

வத்தளையில் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

வத்தளை பிரதேசத்தில் பெண்ணொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரூ. 101க்கு பெற்றோ​லை விற்கலாம்

155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் பெற்றோல் விலையில், 54 ரூபாய் வரி உள்ளடக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த

ஜனாதிபதி தலைமையில் தமிழ் மொழித்தின நிகழ்வு

2018 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி தின கொண்டாட்ட நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், எதிர்வரும்

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்

இராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்

இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து  திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்

ஒருமித்த நாடென்றால் சமஷ்டியின் பக்கம்

இலங்கையின் அடுத்த அரசமைப்பில், இலங்கை அரசின் தன்மையை விளங்கப்படுத்தப் பயன்படுத்தப்

ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா

போர் வெற்றிக்குக் காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை  மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை சிறிலங்கா

மாவையின் மாய்மாலம் மக்களிற்கு தெரியும்;விக்கினேஸ்வரன்

தலைவர்களின் மாய்மாலப் பேச்சுக்களையும் பொய் வாக்குறுதிகளையும் அவர்கள் இலகுவில் அடையாளம் காணப்பழகிக்

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு வெளியிடும் அமைச்சர்கள் குறித்து விசாரணை

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் அமைச்சர்கள் யார் என்பது குறித்து ஜனாதிபதியின்  கட்டளைக்கமைய

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை அச்சுறுத்தல்!

தமக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக 

நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு!

நிபுணன் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக

21 அக்., 2018

றோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான

மாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன்

வவுனியா ஆச்சிபுரத்தில்  ஏழை குடும்பம் ஒன்றிற்கு தற்காலிக வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் மாகாணசபை

மாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்!

மேல் மாகாண சபைக்கான ஆசனங்கள் மற்றும் வளி தூய்மையாக்கி இயந்திரம் என்பன தொடர்பில் அண்மையில் கருத்து

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

20 அக்., 2018

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான மின்விளக்கு

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான  மின்விளக்குகளை  பிரதேச சபை பொருத்தி உள்ளது  இந்த  பணிகளை புங்குடுதீவு கிழக்கு  மற்றும்  மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் திருமதி .யசோ சாந்தகுமார்  திரு க.வசந்தகுமார்  ஆகியோர்  முன்னின்று நடத்தி பாராட்டுகளை பெற்றுள்ளனர் 

A+A ’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்?’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலி

ad

ad