புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2018

ரணிலுக்கு ஹக்கீம் உள்ளிட்ட எழுவர் ஆதரவுக் கரம்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் எழுவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்

முத்து சிவலிங்கம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு !

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவோம்

26 அக்., 2018

அடுத்த மாதம் 5ஆம் திகதி மஹிந்த தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

அலரிமாளிகையை நோக்கி படையெடுக்கும் ஐ.தே.க.வினர்!

மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின்  பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான

நான் தான் பிரதமர்!- ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்கா  பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க
கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய

மஹிந்தவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது!

சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.

பிரதமரான பின் மஹிந்தவின் முதல் விஜயம்

சிறிலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு
தனியே கூட்டமைப்பு 16  ஈ பி டி பி 1 இவை அரசுக்கு அதாவது மகிந்த பிரதமராக  ஆதரவு கொடுக்காவிடில் எதிராணியாகவே பார்க்கப்படும் அப்படியானால்  மொத்தம் 127 எதிரணியில் அதாவது ரணில் பக்கமாக 
ரணில் கூடடணி  வெளியேறினால் அவர்களின்  அணியில் 103 உம ஜெ வி பி அணியின் 6 உம  முஸ்லீம் காங்கிரஸ்  1  உம சேர 1110 ஆகும் கூட்ட்டமைப்பு 16  எதிர்க்கட்சி  அதனால்  அதுவும் சேர  126  எதிரணியில்  ஆகும் ஈபிடிபி 1  உள்ளது  அப்படியானால்  மைத்திரி அணியும் மகிந்த அணியும்  சேர வெறும் 95 மட்டுமே  வரும்  கேள்விக்குறி 
மைத்திரி ஆதரவு33&மகிந்த ஆதரவு62=95--பெரும்பான்மைக்கு ஆகக்கூடியது 113 தேவை
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலை 225
Political groups
Government (140)

UNFGG (106)ஐ தே கட்சி ஆதரவு
UPFA (Pro-Sirisena) (33)மைத்திரி ஆதரவு
SLMC (1)
Opposition (85)

UPFA (Pro-Rajapaksa) (62)மகிந்த ஆதரவு
TNA (16)
JVP (6)
EPDP (1)
Length of term
5 years
Elections
Voting system
Proportional representation
Last election
17 August 2015
Next election

On or before 17 August 2020
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலக தீர்மானம்!

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
போர்க்குற்றவாளி மகிந்தராஜபச்ஷ பிரதமராக பதவி ஏற்பு
சிறீலங்காவின் முன்னாள் அதிபரான போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சிறீலங்கா நேரப்படி 8.30 மணிக்கு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ள.

இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இப்பதவி ஏற்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த பத்து வருடங்களாக சிறீலங்காவின் அதிபராக இருந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரவுள்ளமை தமிழர்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் மகிந்த பிரதமராக  சற்று முன்னர் ஜனாதிபதி  செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் 

ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை

கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி கோயில் நிதி மோசடிகள் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: தமிழினி

கிளிநொச்சி கண்ணன் கோயிலில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் பழைய நிர்வாகம் பதிலளிக்க வேண்டுமென கரைச்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சண்முகலிங்கம் தமிழினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்ணன் கோவில் புதிய நிர்வாகத் தெரிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன் போது நீண்ட காலமாக

இடைத்தேர்தலா? உச்ச நீதிமன்றமா? குழப்பத்தில் தினகரன் : அப்செட்டில் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மதுரையில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிடிவி

மன்னார் மனித புதைகுழி ; அடையாளமிடப்பட்டன 197 எலும்புக்கூடுகள்

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு

விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

புலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்?

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னம் பொறிக்கப்பட்

25 அக்., 2018

புலம்பெயர் தமிழர்கள் இனி யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்

புலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்

வெறும் ஒற்றுமைக்காக விக்கியுடன் இணைந்து பயணிக்க தயாரில்லை :த.தே.ம.முன்னணி கருத்து

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர்

முகப்பு செய்திகள்வரலாறு புலம்பெயர் வாழ்வுஎம்மவர் நிகழ்வுகள்அறிவித்தல்கள் மகனுடன் வந்தார் முதலமைச்சர்! டாம்போ October 22, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள் யாழ்.வந்துள்ளனர்.தனது அரசியல் பயணத்தில் குடும்பத்தை கலக்காதே முதலமைச்சர் பயணித்து வந்திருந்தார்.இந்நிலையில் சபைக்குரிய காலம் நாளை முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது. இந்நிலையில் தந்தையுடன் பிறந்த நாளை கொண்டாக மகன் மற்றும் பேரக்குழந்தைகள் சகிதம் யாழ்.வந்துள்ளனர். வடமராட்சியின் பருத்தித்துறையில்; நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த மைதானத்திற்கு நிதி ஒதுக்கியதுடன் அந்நிகழ்வில் முதலமைச்சரை பங்குபற்ற வைக்க வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் பாடுபட்டிருந்தார். அதேநேரம் கொழும்பிலிருந்து தனது பிறந்தநாளிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் நேற்றைய திறப்பு விழா நிகழ்விற்கு முதலமைச்சர் அழைத்து வந்துள்ளார்.


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள்

தொடங்கியது ஆளுநர் கூட்டம்!

வடமாகாணசபையின் நிர்வாக தலையீடு காரணமாக முடங்கிக்கிடந்த தரப்புக்கள் பலவும் ஆளுநர் சகிதம் தமது அரசியல் கடைகளை திறக்கத்தொடங்கியுள்ளன.நேற்றையதினம் டெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கனவுடன் நடமாடிவருகின்றவரான கணேஸ் வேலாயுதம் தனது சிவன் அறக்கட்டளையின் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினை சந்தித்துள்ளனர்.

மேலும் கல்விக்குழுவினை சேர்ந்த உறுப்பினர்கள் நாளையதினம் வடமாகாண கல்விச் செயலாளரையும் கால்நடை விவசாயகுழு உறுப்பினர்கள் மாகாண கால்நடை செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

நேற்றைய ஆளுனருடனான சந்திப்பில் ஆங்கில மொழிக்கல்வியினை முன்னேற்றுதல்.

2. வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகளில்; கணித விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்தல்.

3. பாடசாலைகளில் காலைப்பிரார்த்தனையின் போது மாணவர்களுக்கு யோகாசனப்பயிற்சிகள் வழங்குதல்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். 

15 நாள் பரோலில் வெளியே வருகிறார் இளவரசி

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் இளவரசி

இது வெற்றி அல்ல.. தீர்ப்பால் அதிமுகவிற்கே இழப்பு - திவாகரன் பேட்டி


சர்கார் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தடை விதிக்க

அவுஸ்திரேலியாவில் பாரிய வெடி விபத்து! இலங்கையர்கள் பாதிப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து

விக்கியின் அழைப்பை நிராகரித்தார் மனோ கணேசன்

முதலமைச்சரின் குடை சிறியது. எனக்கு பெரியகுடையே தேவை என நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ

ஜெயக்குமார்’ புகழ் சிந்துவின் வாட்ஸ்அப் வரி!

பி.பி.ஏ படித்திருக்கும் சிந்துவுக்கு இப்போது வயது 33. 1985, ஏப்ரல் 11-ம் தேதி பிறந்தவர் சிந்து.  சகோதரர்,

தென்கொரிய மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் மக்கள்

கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில்

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின்

சாணக்கியம் என்றும் ராஜதந்திரம் என்றும் முகமூடிகளை அணிந்துகொள்ளமாட்டேன்

விக்கியின் முழுமையான உரை வடிவம் 
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது

யாழ் தீவகம் வேலணையில் இளந்தலைமுறையின் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் விடிவெள்ளி அமைப்பு!




யாழ் தீவகம் வேலணைப் பிரதேசத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து

24 அக்., 2018

புங்குடுதீவுமடத்துவெளி ஊரதீவு சந்தியில் இருந்து  கேரதீவு சிறுப்பிட்டி வரை வீதிகள்  ஒளிமயமானது மடத்துவெளி சந்தியில் இருந்து ஊரதீவு கேரதீவு ஊடாக  இ றுபிட்டி வரை செல்லும்  பிரதான வீதிக்கு பிரதேச சபை இந்த மின்விளக்கு பணிகளை  செய்துள்ளது
கேரதீவு பகுதி வீதிகளுக்கு  7 மின்விளக்குகளை  பொருத்தி  ஒளிமயமாக்கி உள்ளது  பிரதேசசபை  .இதனை பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமார்  திருமதி யசோ சாந்தகுமார் ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர் பாராட்டுக்கள் 
புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன்   வீதிக்கு ஒளிவிளக்குகள் பொருத்திய நல்லுறவு பாஸ்கரனை வாழ்த்துவோம்
சுவிஸ் லௌசான் நகரில் வசிக்கும் கிருஸ்ணபிள்ளை பாஸ்கரன்  தனது  பிறந்த இடது வீதியான காம்பிலியன் வீதிக்கு  மின்விளக்குகளை பொருத்தி அழகு பார்த்துள்ளார் இவரது நற்பணியை பாராட்டி  மகிழ்கிறோம் படங்கள் பாஸ்கரன்

அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன

ஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுவரின் விடுதலையை தாமதிப்பது

குற்றாலம் வந்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை நேற்று இரவு வரை 13 ஆக இருந்தது. இன்று அதிகாலை

தமிழ் மக்கள் கூட்டணி”யை உருவாக்குவேன்: சி.வி

தமிழ் மக்கள் கூட்டணி” என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இல்லை

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு

தமிழ் மக்கள் விக்னேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்

பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் புகுந்த முதலமைச்சர் மேடையில் அமர்ந்திக்கிறார்

முதலமைச்சரால் உருவாகப் போகும் மாற்றம்! நிச்சயம் வடக்கு - கிழக்கு வேறுபாட்டை இல்லாதொழிக்கும்


சட்டத்தால் வடகிழக்குசட்டத்தால் வடகிழக்குசட்டத்தால் வடகிழக்கு பிரித்து வைக்கப்பட்டுள்ள போதும் மக்கள் என்றென்றும் இணைந்தே இருப்பதாக தமிழ்

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களிற்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக

வைரமுத்து விவகாரம்: ஏ.ஆர் ரஹ்மான் சகோதரியோடு கைகோர்த்த ஹெச்.ராஜா

வைரமுத்துவை பற்றி ஆரம்பத்திலேயே வெளியே சொல்லியிருக்க வேண்டும் என ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி கூறியதற்கு

ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகவேண்டும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான  நடவடிக்கையை

வட மாகாண சபையின் ஆயுட் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

வட மாகாண சபையின் ஆயுட் காலம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே பயணித்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக

வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற்றிகண்டிருக்க முடியும் - தவநாதன்

வல்லவர்களின் கையில் வடமாகாண ஆட்சியதிகாரம் கிடைத்திருந்தால் இந்த புல் ஆயுதத்தை கொண்டே எமது மக்களின்

விக்னேஸ்வரனின் புதிய அரசியல் பயணம் இன்று ஆரம்பம்! புதிய கட்சியின் பெயரையும் அறிவிப்பார்

வடமாகாணசபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில்
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய மாணவர்கள்  சிலருக்கு வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்க ஏட்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 

கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோ


கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்:

23 அக்., 2018

பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்

எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர்

15 போட்டிகளில் 26 ஸ்பொட் பிக்சிங்கள்’

அல்ஜஸீராவால் நேற்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற

வடக்கு, கிழக்கு மக்களின் காணி விடுவிப்பைத் துரிதப்படுத்தவும்’

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள், அக்காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளைத் துரி

ஜே.வி.பியின் பேரணி பொரளையில் 1:30க்கு ஆரம்பமாகும்

அரசாங்கத்துக்கு எதிரான, ஜே.வி.பியின் பேரணி, பொரளையில் இன்று (23) பிற்பகல் 1:30க்கு ஆரம்பமாகும். அந்தப் பேரணி, கோட்டை ரயில் நிலையத்தின் ஊடாக, லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடையவுள்ள

பிரெக்சிற்றில் 95% பூர்த்தி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான இணக்கப்பாட்டில், 95 சதவீதமானவை

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது: மூன்று கட்சிகள் இணைந்தன

மூன்று கட்சிகள் இணைந்தனகிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈழமக்கள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் - குற்றாலத்தில் பரபரப்பு

தகுதிநீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு

காதலி ஏமாற்றப்பட்டு கொலை செய்து எரிப்பு ;மரண தண்டனை காதலனுக்கு :இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு

திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவி அவரது காதலனால் ஏமாற்றப்பட்டு கொலை செய்து ஏரிக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட மாணவியின் காதலனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி  திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவியான டில்ஷானி காணாமல்போன நிலையில் அவரது உடல் எச்சங்கள் எரிக்கப்பட்ட நிலையில் காட்டுப் பகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகப் போவதில்லை-சீ.வீ.கே.சிவஞானம்

 ஒற்றுமையீனத்தின் சின்னமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல பிரிவுகளாக பிளவடைந்து காணப்படுவதாகவும், எனினும் தான் தமி

அநாமதேய துண்டுப்பிரசுரம்- தமிழ் மக்கள் பேரவை மறுப்பு

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று

22 அக்., 2018

டொல்பினை பிடித்த மீனவர் கைது

டொல்பின் ஒன்றை பிடித்து, படகிலேயே அதனை வெட்டி விற்பனைச் செய்வதற்காக சிலாபம் மீன் சந்தைக்கு ​கொண்டுவந்த மீனவர் ஒருவரை,

பேரம் பேசுமா கூட்டமைப்பு?

தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த்

முழு ஒத்துழைப்புக்கு இந்தியா தயார்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் வாழ்க்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தைக்

வத்தளையில் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

வத்தளை பிரதேசத்தில் பெண்ணொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரூ. 101க்கு பெற்றோ​லை விற்கலாம்

155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் பெற்றோல் விலையில், 54 ரூபாய் வரி உள்ளடக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த

ஜனாதிபதி தலைமையில் தமிழ் மொழித்தின நிகழ்வு

2018 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி தின கொண்டாட்ட நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், எதிர்வரும்

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்

இராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்

இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து  திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்

ஒருமித்த நாடென்றால் சமஷ்டியின் பக்கம்

இலங்கையின் அடுத்த அரசமைப்பில், இலங்கை அரசின் தன்மையை விளங்கப்படுத்தப் பயன்படுத்தப்

ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா

போர் வெற்றிக்குக் காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை  மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை சிறிலங்கா

மாவையின் மாய்மாலம் மக்களிற்கு தெரியும்;விக்கினேஸ்வரன்

தலைவர்களின் மாய்மாலப் பேச்சுக்களையும் பொய் வாக்குறுதிகளையும் அவர்கள் இலகுவில் அடையாளம் காணப்பழகிக்

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு வெளியிடும் அமைச்சர்கள் குறித்து விசாரணை

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் அமைச்சர்கள் யார் என்பது குறித்து ஜனாதிபதியின்  கட்டளைக்கமைய

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை அச்சுறுத்தல்!

தமக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக 

நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு!

நிபுணன் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக

21 அக்., 2018

றோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான

மாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன்

வவுனியா ஆச்சிபுரத்தில்  ஏழை குடும்பம் ஒன்றிற்கு தற்காலிக வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் மாகாணசபை

மாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்!

மேல் மாகாண சபைக்கான ஆசனங்கள் மற்றும் வளி தூய்மையாக்கி இயந்திரம் என்பன தொடர்பில் அண்மையில் கருத்து

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

20 அக்., 2018

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான மின்விளக்கு

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான  மின்விளக்குகளை  பிரதேச சபை பொருத்தி உள்ளது  இந்த  பணிகளை புங்குடுதீவு கிழக்கு  மற்றும்  மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் திருமதி .யசோ சாந்தகுமார்  திரு க.வசந்தகுமார்  ஆகியோர்  முன்னின்று நடத்தி பாராட்டுகளை பெற்றுள்ளனர் 

A+A ’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்?’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலி

பிரதமர் ரணில்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியை, புதுடெல்லியிலுள்ள

நான் 15 வருஷத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா? சின்மயி ஆத்திரம்

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய, பாடகி சின்மயிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும்

முதல்வர் பற்றி அவதூறு பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் நடந்தது.

19 அக்., 2018

கல்முனை பிரதேச செயலக ஆலய விவகாரம் !அடைக்கலநாதன் – ஹக்கீம் இடையில் விசேட பேச்சு

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய விவகாரம் !செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் ஹக்கீம்

விஜயகலாவிற்கு விடுதலை - பிரபாகரன் படத்திற்கு லைக் செய்தவருக்கு சிறை


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக் செய்து பகிர்ந்து கொண்டார்

18 அக்., 2018

கேள்விகளால் கோமடைந்த மஹிந்த; ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து வௌியேறினார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

யார் அந்த நான்கு அமைச்சர்கள்; கண்டறிவோம் என்கிறது அரசாங்கம்

இந்திய இரகசியப் புலனாய்வுச் ​சேவையான றோ, தன்னைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளதாக,

நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் செயற்படுகின்றது

நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை

தமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழ மண்தான்

புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே

சூப்பர் டா செல்லம் எங்கள் அன்பு உறவே உன் வாழ்வில் எல்லாம் கிடைக்கட்டும் மடத்துவெளி முருகன் அருள் புரிவார் வாழ்த்துகிறோம் உறவே நண்பா செல்லக்குட்டி

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு
ரஸ்யாவில் கிரிமியா கிறிஸ்க்     நகரில் உள்ள  18 வயது   பாடசாலை மாணவன் 18 பேரை  சுட்டுக்கொன்று   தானும் தற்கொலை  செய்துள்ளார்

மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாய் அடித்துக் கொலை! – ஊரெழுவில் பயங்கரம்

யாழ்ப்பாணம், உரெழு மேற்கு சரஸ்வதி சன சமூக நிலைய பகுதியில் மகனைத் தாக்க முற்பட்டவர்களை

விக்னேஸ்வரன் தலைமையில் விரைவில் மாற்று அரசியல் அணி! – சிவசக்தி ஆனந்தன்

வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்று விரைவில் உருவாக்கப்பட

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் ; சட்ட வைத்திய அதிகாரி

மன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு

நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்ய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனும

ரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்

தலைமன்னார் வரையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவை

ad

ad