புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2018

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவும்

நாடளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும்

அமைச்சரவையை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

அமைச்சரவையை மாற்றுவதற்கு அல்லது அதன் செயற்பாடுகளை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு

மஹிந்தவுக்கு இ​.தொ.கா ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே தங்களது ஆதரவை வழங்கவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் பிரதியமைச்சருமான

ஐ.தே கவிடம் மஹிந்த கோரிக்கை

நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐ.தே கவிடம்

யார் பிரதமராக வந்தாலும் அவருக்கு ஆதரவு

மஹிந்த ராஜபக்ஷ தான் தான் பிரதமரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தான்

மனோ ரணிலுக்கு ஆதரவு!

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி

ரணிலுக்கு ஹக்கீம் உள்ளிட்ட எழுவர் ஆதரவுக் கரம்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் எழுவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்

முத்து சிவலிங்கம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு !

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவோம்

26 அக்., 2018

அடுத்த மாதம் 5ஆம் திகதி மஹிந்த தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

அலரிமாளிகையை நோக்கி படையெடுக்கும் ஐ.தே.க.வினர்!

மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின்  பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான

நான் தான் பிரதமர்!- ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்கா  பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க
கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய

மஹிந்தவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது!

சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.

பிரதமரான பின் மஹிந்தவின் முதல் விஜயம்

சிறிலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு
தனியே கூட்டமைப்பு 16  ஈ பி டி பி 1 இவை அரசுக்கு அதாவது மகிந்த பிரதமராக  ஆதரவு கொடுக்காவிடில் எதிராணியாகவே பார்க்கப்படும் அப்படியானால்  மொத்தம் 127 எதிரணியில் அதாவது ரணில் பக்கமாக 
ரணில் கூடடணி  வெளியேறினால் அவர்களின்  அணியில் 103 உம ஜெ வி பி அணியின் 6 உம  முஸ்லீம் காங்கிரஸ்  1  உம சேர 1110 ஆகும் கூட்ட்டமைப்பு 16  எதிர்க்கட்சி  அதனால்  அதுவும் சேர  126  எதிரணியில்  ஆகும் ஈபிடிபி 1  உள்ளது  அப்படியானால்  மைத்திரி அணியும் மகிந்த அணியும்  சேர வெறும் 95 மட்டுமே  வரும்  கேள்விக்குறி 
மைத்திரி ஆதரவு33&மகிந்த ஆதரவு62=95--பெரும்பான்மைக்கு ஆகக்கூடியது 113 தேவை
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலை 225
Political groups
Government (140)

UNFGG (106)ஐ தே கட்சி ஆதரவு
UPFA (Pro-Sirisena) (33)மைத்திரி ஆதரவு
SLMC (1)
Opposition (85)

UPFA (Pro-Rajapaksa) (62)மகிந்த ஆதரவு
TNA (16)
JVP (6)
EPDP (1)
Length of term
5 years
Elections
Voting system
Proportional representation
Last election
17 August 2015
Next election

On or before 17 August 2020
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலக தீர்மானம்!

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
போர்க்குற்றவாளி மகிந்தராஜபச்ஷ பிரதமராக பதவி ஏற்பு
சிறீலங்காவின் முன்னாள் அதிபரான போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சிறீலங்கா நேரப்படி 8.30 மணிக்கு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ள.

இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இப்பதவி ஏற்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த பத்து வருடங்களாக சிறீலங்காவின் அதிபராக இருந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரவுள்ளமை தமிழர்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் மகிந்த பிரதமராக  சற்று முன்னர் ஜனாதிபதி  செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் 

ad

ad