புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2018

ஜமால் கசோகியின் கொலை எதிரொலி சுவிட்சர்லாந்து அதிரடி


ஊடகவியலாளரான ஜமால் கசோகியின் கொலை வழக்கை கருத்தில் கொண்டு சவுதி அரேபியாவுக்கான

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - தேசிய தீபாவளி நிகழ்வில் மாற்றி மாற்றி சொன்ன டக்ளஸ்

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு நேற்று ஜனாதிபதி

ரணிலை ஓரினச்சேர்க்கையாளர் என்றா மேடையில் குறிப்பிட்டார் மைத்திரி?: புது சர்ச்சை

கொழும்பில் இன்று நடந்த மக்கள் பலம் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அட்டையாக இருப்பதை விட வண்ணத்திப் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றியிருந்த

மீண்டும் ஈ.பி.டி.பிக்குள் நுழைந்தார் தவராசா… வடக்கு முதலமைச்சர் வேட்பாளரும் அவரே



epdp-696x447.jpg
நிதி முரண்பாடுகள் காரணமாக கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட முன்னாள் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவை மீண்டும்

மகிந்த வெல்வது சந்தேகமா ? அமைச்சு பதவியை தூக்கி எறி ந்து ரணில் பக்கம் ஓடிய பிரதி அமைச்சர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார் மனுச நாணயக்கா


மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட நாடாளும
புங்குடுதீவில் ஒரு மாவீரர்  குடும்பத்துக்காக  வாழ்வாதார உதவி 
அன்பு உறவுகளே எமது ஊரின் மாவீரர்  கரும்புலி சாந்தா  அவர்களின் குடும்பத்துக்கு அண்மிக்கும் மாவீரர்  நாளை முன்னிட்டு  சுமார்  1 லட்ஷம் ரூபா  செலவில்  கிணறு ஒன்றரை  அமைத்து  கொடுக்கும் பணிகளை  இன்று  ஆரம்பித்துள்ளோம் என்ற செய்தியை  மகிழ்வுடன்  பகிர்ந்து கொள்கிறோம் எமது சேவை தொடரும்  இந்த  புனிதமான பணிக்கு எனக்கு  உதவிய அனைவருக்கும்  நரியை  தெரிவித்து கொள்கிறேன்  

ஜனாதிபதிக்கும் சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா

சம்பந்தன் முன்வைத்த கோரிக்கையை மறுத்த மகிந்த


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்த முக்கிய கோரிக்கையை

வியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு சித்தார்த்தன் பரிந்துரை

  அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு, கட்சி

புதிய அரசாங்கத்தில் மேலும் ஐவர் இணைவர்

எதிர்வரும் 14ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள சபை அமர்வின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதில், ஐக்கிய தேசியக் கட்சியே சிக்கலை எதிர்நோக்கவுள்ள

29 அக்., 2018

225 பேருக்கும் ஜனாதிபதி அழைப்பு

üபிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கைகோர்த்துக்​கொள்ளுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அழைப்பு விடுத்தார்

தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும்.

ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் வெடி கொழுத்தி வரவேற்கின்றார்கள் என்றால், புதிய ஆட்சியிலாவது தமது பிரதான

28 அக்., 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி

இன்று மாலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில்

துப்பாக்கிச் சூட்டிற்கு 11 பேர் பலி- அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற யூத வழிபாட்டு தலம்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது பின்கதவால் செய்யப்பட்ட வேலை

மக்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி இந்த நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து

இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து  இந்திய

சிறீலங்காவில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

சிறீலங்காவின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை

சிறிலங்கா நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில்  இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக

சபாநாயகரிற்கு சம்பந்தன் கடிதம்!

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின்

ad

ad