புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2018

நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஐ.தே.க.வின் எதிர்ப்பு பேரணி!

நாடாளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமா

இளம் பெண்ணுடன் தகாத உறவு!! வீடியோ எடுத்த வைத்தியரால் மாட்டிய ஊழியரிற்கு நேர்ந்த கதி

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை போது வைத்தியசாலையில்
இலங்கையின் சிவசேனா கட்சியின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து சமய கொள்கைகள் தொடர்பில் கடும் போக்கை கடைப்பிடித்து வரும் ஒருவர்.
இலங்கையின் வடக்கே இந்து சமய விழுமியங்களை

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கரங்களால் வென்ற விருதை திருப்பி அனுப்புகிறார் தேவநேசன்

ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாக செயற்பட்டு வரும், இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அறிவித்துள்ளார்.
1959ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி அரச நிர்வாக சேவை அதிகாரியாக முக்கியமான பதவிகளில் இருந்து பணியாற்றிய கலாநிதி தேவநேசன் நேசையா, ஓய்வுபெற்ற பின்னர் சிவில் சமூகச் செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருபவர்.
இலங்கையில் மிகவும் மதிப்புக்குரிய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவரான அவர், வெளிநாட்டில் இருந்து பகிரங்க கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார்..
அதில், ” விசுவாசமான ஒரு இலங்கையன் என்ற வகையிலும் தகுதியானவன் என்று என்னைக் கண்டு, 2017 மார்ச்சில் தங்களால் தரப்பட்ட தேசமான்ய விருதைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
எமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக் கூடிய சேவைகளுக்கு ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.
உங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல. ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.
அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக, எமது 70 ஆண்டு கால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை – அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள், இல்லாமல் செய்துவிட்டன.
நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித் தருவதை விட வேறு வழி எனக்கு, ஒரு விசுவாசமான தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை.
நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் செயலகத்துக்கு

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எனினும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது முறையான பிரதமர் இன்மையால் இன்று அரச அலுவலகங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை

அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?

அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை

மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு

மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில்

இ.போ.ச கட்டணமும் குறைப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கு, இலங்கைப்

ஜனாதிபதியுடன் பணியாற்ற ரணில் தயாராம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒ

தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் இணைய வேண்டும்

தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டுமென நாடாளுமன்ற

மக்கள் மஹிந்தவை விரும்பவில்லை நாம் எதிர்ப்பதும் அந்த ஆணைக்கே!

தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை. அனைத்துத் தமிழ் மக்களும் ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது

வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை

வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்

யாழில் வீதியில் குப்பை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை!

யாழ். நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை

சட்டவிரோதமாக நள்ளிரவுடன் நாடாளுமன்றைக் கலைக்க சதி - ஐ.தே.க குற்றச்சாட்டு

சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி​பால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும்  இரண்டாவது சட்டவிரோ

கட்சித்தலைவர்களை சபாநாயகர் அவசர சந்திப்புக்கு அழைப்பு

கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை 3 மணிக்கு அவசர சந்திப்பை நடத்தவுள்ளார்.
வவுனியாவிலிருந்த சிவசக்தி ஆனந்தன் பிற்பகல் கொழும்பு சென்று சேர்ந்துள்ளார். அவர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு மற்றும் 30கோடி பணத்தை கோரியுள்ளமை உறுதியாகியுள்ளது.

புலிகளை அழிக்கத் துணை நின்ற சித்தார்த்தனை கௌரவியுங்கள் - மகிந்தவிற்கு சிபாரிச

  இறுதி வரைக்கும் புலிகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டுக்காக சித்தார்த்தனுக்கு கா
லம் கடந்தேனும் ராஜபக்ச

கோத்தபாயவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டன!

கோத்தபாய ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லையாம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை 

கூட்டமைப்புக்கு தலா 12கோடி-வியாழேந்திரன்

ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற

பிரச்சினைகளுக்கான தீர்வில் முன்னேற்றமின்மையால் தமிழ் மக்கள் அதிருப்தி

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, இதுவரையில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில்

மைத்திரி - மகிந்தவுக்கு கடும் நெருக்கடி

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் தமது தரப்பினருக்கு 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின்

வடக்கு கிழக்கில் அடை மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில்

7 நவ., 2018

சிறீலங்காவிற்கான அபிவிருத்தி நிதியை இடைநிறுத்தியது அமெரிக்கா!

சிறீலங்காவிற்கு வழங்க இருந்த 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியை

6 நவ., 2018

ஜமால் கசோகியின் கொலை எதிரொலி சுவிட்சர்லாந்து அதிரடி


ஊடகவியலாளரான ஜமால் கசோகியின் கொலை வழக்கை கருத்தில் கொண்டு சவுதி அரேபியாவுக்கான

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - தேசிய தீபாவளி நிகழ்வில் மாற்றி மாற்றி சொன்ன டக்ளஸ்

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு நேற்று ஜனாதிபதி

ரணிலை ஓரினச்சேர்க்கையாளர் என்றா மேடையில் குறிப்பிட்டார் மைத்திரி?: புது சர்ச்சை

கொழும்பில் இன்று நடந்த மக்கள் பலம் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அட்டையாக இருப்பதை விட வண்ணத்திப் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றியிருந்த

மீண்டும் ஈ.பி.டி.பிக்குள் நுழைந்தார் தவராசா… வடக்கு முதலமைச்சர் வேட்பாளரும் அவரே



epdp-696x447.jpg
நிதி முரண்பாடுகள் காரணமாக கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட முன்னாள் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவை மீண்டும்

மகிந்த வெல்வது சந்தேகமா ? அமைச்சு பதவியை தூக்கி எறி ந்து ரணில் பக்கம் ஓடிய பிரதி அமைச்சர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார் மனுச நாணயக்கா


மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட நாடாளும
புங்குடுதீவில் ஒரு மாவீரர்  குடும்பத்துக்காக  வாழ்வாதார உதவி 
அன்பு உறவுகளே எமது ஊரின் மாவீரர்  கரும்புலி சாந்தா  அவர்களின் குடும்பத்துக்கு அண்மிக்கும் மாவீரர்  நாளை முன்னிட்டு  சுமார்  1 லட்ஷம் ரூபா  செலவில்  கிணறு ஒன்றரை  அமைத்து  கொடுக்கும் பணிகளை  இன்று  ஆரம்பித்துள்ளோம் என்ற செய்தியை  மகிழ்வுடன்  பகிர்ந்து கொள்கிறோம் எமது சேவை தொடரும்  இந்த  புனிதமான பணிக்கு எனக்கு  உதவிய அனைவருக்கும்  நரியை  தெரிவித்து கொள்கிறேன்  

ஜனாதிபதிக்கும் சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா

சம்பந்தன் முன்வைத்த கோரிக்கையை மறுத்த மகிந்த


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்த முக்கிய கோரிக்கையை

வியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு சித்தார்த்தன் பரிந்துரை

  அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு, கட்சி

புதிய அரசாங்கத்தில் மேலும் ஐவர் இணைவர்

எதிர்வரும் 14ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள சபை அமர்வின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதில், ஐக்கிய தேசியக் கட்சியே சிக்கலை எதிர்நோக்கவுள்ள

29 அக்., 2018

225 பேருக்கும் ஜனாதிபதி அழைப்பு

üபிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கைகோர்த்துக்​கொள்ளுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அழைப்பு விடுத்தார்

தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும்.

ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் வெடி கொழுத்தி வரவேற்கின்றார்கள் என்றால், புதிய ஆட்சியிலாவது தமது பிரதான

28 அக்., 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி

இன்று மாலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில்

துப்பாக்கிச் சூட்டிற்கு 11 பேர் பலி- அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ‘ட்ரீ ஆப் லைப்’ என்ற யூத வழிபாட்டு தலம்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது பின்கதவால் செய்யப்பட்ட வேலை

மக்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி இந்த நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கை நிலவரம் குறித்து பல மணி நேர மௌனத்தின் பின் இந்தியா கருத்து

இலங்கையில் திடீர் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னர் இலங்கை நிலவரம் குறித்து  இந்திய

சிறீலங்காவில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

சிறீலங்காவின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை

சிறிலங்கா நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில்  இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக

சபாநாயகரிற்கு சம்பந்தன் கடிதம்!

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின்

விடுமுறை இரத்து; அமைதியை நிலைநாட்ட உத்தரவு

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் மீள் வருகை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழரசுக் கட்சியின்

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையில் ஐ.தே.கவினர் கைச்சாத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில், கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது ஈடுபட்டுள்ளது,

தமிழக அரசியலில் அடுத்து என்ன திருப்பம் ஏற்படும்?

சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமிழக அரசியலில்

பொன்சேகா என்னை கொல்வதற்கு சதி

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக  தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன்

ரணில்க்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றுமாறு உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த

வடிவேல் சுரேஷ் மஹிந்தவுக்கு ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேரில்

சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா

சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா

நாட்டிற்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும் - கரு

சபாநாயகர் கரு ஜயசூரிய, சிறீலங்கா அதிபர் சிறிசேனவிற்கு இன்று (28)

27 அக்., 2018

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவும்

நாடளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும்

அமைச்சரவையை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

அமைச்சரவையை மாற்றுவதற்கு அல்லது அதன் செயற்பாடுகளை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு

மஹிந்தவுக்கு இ​.தொ.கா ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே தங்களது ஆதரவை வழங்கவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் பிரதியமைச்சருமான

ஐ.தே கவிடம் மஹிந்த கோரிக்கை

நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐ.தே கவிடம்

யார் பிரதமராக வந்தாலும் அவருக்கு ஆதரவு

மஹிந்த ராஜபக்ஷ தான் தான் பிரதமரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தான்

மனோ ரணிலுக்கு ஆதரவு!

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி

ரணிலுக்கு ஹக்கீம் உள்ளிட்ட எழுவர் ஆதரவுக் கரம்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் எழுவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்

முத்து சிவலிங்கம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு !

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவோம்

26 அக்., 2018

அடுத்த மாதம் 5ஆம் திகதி மஹிந்த தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

அலரிமாளிகையை நோக்கி படையெடுக்கும் ஐ.தே.க.வினர்!

மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின்  பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான

நான் தான் பிரதமர்!- ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்கா  பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க
கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய

மஹிந்தவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது!

சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.

பிரதமரான பின் மஹிந்தவின் முதல் விஜயம்

சிறிலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு
தனியே கூட்டமைப்பு 16  ஈ பி டி பி 1 இவை அரசுக்கு அதாவது மகிந்த பிரதமராக  ஆதரவு கொடுக்காவிடில் எதிராணியாகவே பார்க்கப்படும் அப்படியானால்  மொத்தம் 127 எதிரணியில் அதாவது ரணில் பக்கமாக 
ரணில் கூடடணி  வெளியேறினால் அவர்களின்  அணியில் 103 உம ஜெ வி பி அணியின் 6 உம  முஸ்லீம் காங்கிரஸ்  1  உம சேர 1110 ஆகும் கூட்ட்டமைப்பு 16  எதிர்க்கட்சி  அதனால்  அதுவும் சேர  126  எதிரணியில்  ஆகும் ஈபிடிபி 1  உள்ளது  அப்படியானால்  மைத்திரி அணியும் மகிந்த அணியும்  சேர வெறும் 95 மட்டுமே  வரும்  கேள்விக்குறி 
மைத்திரி ஆதரவு33&மகிந்த ஆதரவு62=95--பெரும்பான்மைக்கு ஆகக்கூடியது 113 தேவை
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலை 225
Political groups
Government (140)

UNFGG (106)ஐ தே கட்சி ஆதரவு
UPFA (Pro-Sirisena) (33)மைத்திரி ஆதரவு
SLMC (1)
Opposition (85)

UPFA (Pro-Rajapaksa) (62)மகிந்த ஆதரவு
TNA (16)
JVP (6)
EPDP (1)
Length of term
5 years
Elections
Voting system
Proportional representation
Last election
17 August 2015
Next election

On or before 17 August 2020
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலக தீர்மானம்!

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
போர்க்குற்றவாளி மகிந்தராஜபச்ஷ பிரதமராக பதவி ஏற்பு
சிறீலங்காவின் முன்னாள் அதிபரான போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சிறீலங்கா நேரப்படி 8.30 மணிக்கு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ள.

இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இப்பதவி ஏற்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த பத்து வருடங்களாக சிறீலங்காவின் அதிபராக இருந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரவுள்ளமை தமிழர்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் மகிந்த பிரதமராக  சற்று முன்னர் ஜனாதிபதி  செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் 

ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை

கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி கோயில் நிதி மோசடிகள் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: தமிழினி

கிளிநொச்சி கண்ணன் கோயிலில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் பழைய நிர்வாகம் பதிலளிக்க வேண்டுமென கரைச்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சண்முகலிங்கம் தமிழினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்ணன் கோவில் புதிய நிர்வாகத் தெரிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன் போது நீண்ட காலமாக

இடைத்தேர்தலா? உச்ச நீதிமன்றமா? குழப்பத்தில் தினகரன் : அப்செட்டில் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மதுரையில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிடிவி

மன்னார் மனித புதைகுழி ; அடையாளமிடப்பட்டன 197 எலும்புக்கூடுகள்

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு

விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

புலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்?

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னம் பொறிக்கப்பட்

25 அக்., 2018

புலம்பெயர் தமிழர்கள் இனி யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்

புலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்

வெறும் ஒற்றுமைக்காக விக்கியுடன் இணைந்து பயணிக்க தயாரில்லை :த.தே.ம.முன்னணி கருத்து

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர்

முகப்பு செய்திகள்வரலாறு புலம்பெயர் வாழ்வுஎம்மவர் நிகழ்வுகள்அறிவித்தல்கள் மகனுடன் வந்தார் முதலமைச்சர்! டாம்போ October 22, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள் யாழ்.வந்துள்ளனர்.தனது அரசியல் பயணத்தில் குடும்பத்தை கலக்காதே முதலமைச்சர் பயணித்து வந்திருந்தார்.இந்நிலையில் சபைக்குரிய காலம் நாளை முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது. இந்நிலையில் தந்தையுடன் பிறந்த நாளை கொண்டாக மகன் மற்றும் பேரக்குழந்தைகள் சகிதம் யாழ்.வந்துள்ளனர். வடமராட்சியின் பருத்தித்துறையில்; நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த மைதானத்திற்கு நிதி ஒதுக்கியதுடன் அந்நிகழ்வில் முதலமைச்சரை பங்குபற்ற வைக்க வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் பாடுபட்டிருந்தார். அதேநேரம் கொழும்பிலிருந்து தனது பிறந்தநாளிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் நேற்றைய திறப்பு விழா நிகழ்விற்கு முதலமைச்சர் அழைத்து வந்துள்ளார்.


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள்

தொடங்கியது ஆளுநர் கூட்டம்!

வடமாகாணசபையின் நிர்வாக தலையீடு காரணமாக முடங்கிக்கிடந்த தரப்புக்கள் பலவும் ஆளுநர் சகிதம் தமது அரசியல் கடைகளை திறக்கத்தொடங்கியுள்ளன.நேற்றையதினம் டெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கனவுடன் நடமாடிவருகின்றவரான கணேஸ் வேலாயுதம் தனது சிவன் அறக்கட்டளையின் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினை சந்தித்துள்ளனர்.

மேலும் கல்விக்குழுவினை சேர்ந்த உறுப்பினர்கள் நாளையதினம் வடமாகாண கல்விச் செயலாளரையும் கால்நடை விவசாயகுழு உறுப்பினர்கள் மாகாண கால்நடை செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

நேற்றைய ஆளுனருடனான சந்திப்பில் ஆங்கில மொழிக்கல்வியினை முன்னேற்றுதல்.

2. வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகளில்; கணித விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்தல்.

3. பாடசாலைகளில் காலைப்பிரார்த்தனையின் போது மாணவர்களுக்கு யோகாசனப்பயிற்சிகள் வழங்குதல்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். 

15 நாள் பரோலில் வெளியே வருகிறார் இளவரசி

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் இளவரசி

இது வெற்றி அல்ல.. தீர்ப்பால் அதிமுகவிற்கே இழப்பு - திவாகரன் பேட்டி


சர்கார் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தடை விதிக்க

அவுஸ்திரேலியாவில் பாரிய வெடி விபத்து! இலங்கையர்கள் பாதிப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து

விக்கியின் அழைப்பை நிராகரித்தார் மனோ கணேசன்

முதலமைச்சரின் குடை சிறியது. எனக்கு பெரியகுடையே தேவை என நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ

ஜெயக்குமார்’ புகழ் சிந்துவின் வாட்ஸ்அப் வரி!

பி.பி.ஏ படித்திருக்கும் சிந்துவுக்கு இப்போது வயது 33. 1985, ஏப்ரல் 11-ம் தேதி பிறந்தவர் சிந்து.  சகோதரர்,

தென்கொரிய மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் மக்கள்

கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில்

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின்

சாணக்கியம் என்றும் ராஜதந்திரம் என்றும் முகமூடிகளை அணிந்துகொள்ளமாட்டேன்

விக்கியின் முழுமையான உரை வடிவம் 
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது

யாழ் தீவகம் வேலணையில் இளந்தலைமுறையின் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் விடிவெள்ளி அமைப்பு!




யாழ் தீவகம் வேலணைப் பிரதேசத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து

24 அக்., 2018

புங்குடுதீவுமடத்துவெளி ஊரதீவு சந்தியில் இருந்து  கேரதீவு சிறுப்பிட்டி வரை வீதிகள்  ஒளிமயமானது மடத்துவெளி சந்தியில் இருந்து ஊரதீவு கேரதீவு ஊடாக  இ றுபிட்டி வரை செல்லும்  பிரதான வீதிக்கு பிரதேச சபை இந்த மின்விளக்கு பணிகளை  செய்துள்ளது
கேரதீவு பகுதி வீதிகளுக்கு  7 மின்விளக்குகளை  பொருத்தி  ஒளிமயமாக்கி உள்ளது  பிரதேசசபை  .இதனை பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமார்  திருமதி யசோ சாந்தகுமார் ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர் பாராட்டுக்கள் 
புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன்   வீதிக்கு ஒளிவிளக்குகள் பொருத்திய நல்லுறவு பாஸ்கரனை வாழ்த்துவோம்
சுவிஸ் லௌசான் நகரில் வசிக்கும் கிருஸ்ணபிள்ளை பாஸ்கரன்  தனது  பிறந்த இடது வீதியான காம்பிலியன் வீதிக்கு  மின்விளக்குகளை பொருத்தி அழகு பார்த்துள்ளார் இவரது நற்பணியை பாராட்டி  மகிழ்கிறோம் படங்கள் பாஸ்கரன்

அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன

ad

ad