புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2018

பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு  கோவணமும் போச்சே  --வியாழேந்திரன் 
உயர்நீதிமன்ற பிரசினை  இலையில்  வெடிப்புமானு தாக்கல் நவம்பர்  19  முதல்  26  என நிர்ணயம் 
கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்
கே. சஞ்சயன்
இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானியில் 6 மணிக்கே கைச்சாத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டு, வர்த்தமானியை
ஜனவரி 5இல் பொதுத் தேர்தல்?
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதியன்று, பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
மகிந்த -மைத்திரியின் கற்பனை கோடடையை தகர்த்தெறிந்த   சம்பந்தன்  ராஜதந்திரம் 
கோடிகளுக்கு  விலை போகாத  கூட்ட்டமைப்பு பதவிகளுக்கு  ஆசைப்படாத  எம் பி க்கள் .தகர்க்க முடியாத  கட்டுக்கோப்பு .கைக்கு எட்டிய  மந்திரி பதவிகளை  அனுபவிக்க முடியாத   பச்சோந்தி  தமிழ் எம் பி க்கள் மகிந்த மண்  கவ்வினார்  மகிந்தவின் ஆசையில்  மண் தூவிய  தமிழர் 

9 நவ., 2018

நாட்டைக் கட்டுப்படுத்தும் பிரதான துறைகள், மைத்திரி + பாதுகாப்பு அமைச்சின் வசம்

இலங்கையின் அரசாங்க அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இ
ஜனவரியில் தேர்தல் .ஆனால் தேர்தல் ஆணைக்குழு தலைவர்  தேசப்பிரிய  நீதிமன்ற  அபிப்பிராயம் கேட்க வேண்டும் என்கிறார் 

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாசன் டி சில்வா  எம் பி தனது  டுவிடடத்தில் எழுதி உள்ளார் இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்  மைத்திரி மகிந்த அணி பெரும்பான்மை கிடைக்காமல் தவிப்பு 
இலங்கையை அவசர கால நிலைக்குள் கொண்டுவர முயற்சியா  சற்றுமுன்னர்போலீஸ் திணைக்களத்தை தொடர்ந்து  அச்சகமும் ஜனாதிபதியின் கீழ் வந்தது 

ரணிலின் அழைப்பை மறுத்த மைத்திரி November 9, 2018 ரணிலின் அழைப்பை மறுத்த மைத்திரி


2018-11-09T17:26:23+00:00Breaking news
ஜனாதிபதியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றதான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த அறிவிப்பை ஏற்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லையென உடனே பதிலளித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க சந்தர்ப்பத்தை அளித்தால், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தான் தயார் என த ஹிந்து இந்திய பத்திரிகைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

வடக்கு கிழக்கு ஆளுநர்களுக்கு மைத்திரியின் அதிரடி உத்தரவு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் விடுவிக்கக்கூடிய காணிகள் குறித்தான அறிக்கையை மக்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்த செய்தி: உடைகின்றனவா மஹிந்த-மைத்திரி அணிகள்? வெளிவந்தது புதிய தகவல்!



அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி - மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக த

ரஜினிகாந்த் பாணியில் யாழ்ப்பணம் வந்திறங்கிய டக்ளஸ் தேவாநந்தா



“நான் வந்திட்டேன்னு சொல்லு”

சிறிலங்காவின் மஹிந்த – மைத்ரி அரசாங்கத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத

மட்டக்களப்பில் கடும் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில்

புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக உதயகம்பன்பில!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

புதிய தேசியக் கட்சி ஒன்றை உருவாகும் முயற்சியில் சந்திரிகா

முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை

ad

ad