புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2018

சர்வதேசமே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு  எதிர்வரும்

உயர்நீதிமன்றம் மாலை 5 மணிவரை ஒத்திவைப்புமாலை 5 மணிக்கு பின்னர் தீர்ப்பு

நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக,உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், 2 ஆவது

முதலமைச்சர் அணியில் அனந்தி, அருந்தவராஜா, ஐங்கரநேசன், சுரேஸ்பிறேமச்சந்திரன்

இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரப்போகின்றது. தற்போது அதற்கான ஆயத்தங்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள்

தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கோத்தா கருத்து

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் , வெளிநாட்டு தூதுவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம்

தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்;சம்பந்தன்


தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள

ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் - சம்பிக்க

கோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னா

சட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய மைத்திரிக்கு தடை கொழும்பு ஊடகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவரது குடும்பத்தினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம்

7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை

கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வவ்ன்புனர்வுக்கு உட்படுத்திய

12 நவ., 2018

இன்றைய உயர் நீதிமன்றத் தை திணறடித்த சுமந்திரனும் கனக ஈஸ்வரனும்

இன்று பாராளுமன்றத்தை கலைத்தது செல்லுபடியாகாதென  கடும்  வாதம்  செய்து  உயர் நீதிமன்றை

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்!

சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள்

பாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா?

ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்க

குற்றவாளி இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே போயின ஐ.நா. தீர்மானங்கள்?”

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டிய இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே

சித்தரையும் செல்வத்தையும் தோற்கடிக்க ஆலோசனை!

வழமை போலவே கூட்டமைப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கேட்டு உள்வீட்டு குழப்பங்கள்

அக்காச்சியும் தனித்து எதிர்கொள்வாராம்?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின்

சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை

14 மனுக்கள் மீதான வழக்கை நாளை காலைவரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்று

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுவை விசாரணை செய்ய 3 பிரதம நீதியரசர்கள் நியமிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை

ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்

ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்நாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்க

கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது

ad

ad