புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2018

சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இ

கட்டுநாயக்கா தாக்குதலுக்கு ரணில் உதவினார் - துரோகி கருணா குற்றச்சாட்டு

கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது 2001ஆம் ஆண்டு ஆடி மாதம் தமிழீழ விடுதலைப்

விசுவமடுவில் முன்னாள் போராளி திடீர் மரணம்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும்

பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி

பிரதமர் பதவி குறித்து ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்! மஹிந்த - ரணிலுக்கு அதிர்ச்சி
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு

மீண்டும் ரணில் பக்கம் பாய்ந்த சுரேஸ்

ஒரு மாத காலத்தினுள் மூன்றாவது தடவையாக கட்சி மாறி முன்னாள் அமைச்சர் வடிவேல் சுரேஷ் சாதனை

பதவி விலக மகிந்த மறுப்பு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள,

வடக்கில் தொடர்ந்தும் புயல் அபாயம்?

இலங்கையின் வடக்கை தாக்கலாமென எதிர்பார்க்கப்படும் கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தென்மேற்கு
இலங்கையின் வடக்கை தாக்கலாமென எதிர்பார்க்கப்படும் கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தென்மேற்கு

13 நவ., 2018

காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்

ஜனாதிபதியினால் நவம்பர் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய  நாளை

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி

மஹிந்த ராஜினாமா?:நாடாளுமன்றினை ஒத்தி வைக்க மைத்திரி முயற்சி!

நாளை காலை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் புதிய பிரதமர் மஹிந்த தனது பதவியை ராஜினாமா செய்து
அரசமைப்புடன் ‘உதைப்பந்தாட்டம்’ விளையாடக்கூடாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்

கட்சித்தலைவர்களை அவசரமாக அழைக்கிறார் சபாநாயகர்


நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இன்று

சர்வதேசமே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு  எதிர்வரும்

உயர்நீதிமன்றம் மாலை 5 மணிவரை ஒத்திவைப்புமாலை 5 மணிக்கு பின்னர் தீர்ப்பு

நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக,உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், 2 ஆவது

முதலமைச்சர் அணியில் அனந்தி, அருந்தவராஜா, ஐங்கரநேசன், சுரேஸ்பிறேமச்சந்திரன்

இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரப்போகின்றது. தற்போது அதற்கான ஆயத்தங்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள்

தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கோத்தா கருத்து

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் , வெளிநாட்டு தூதுவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம்

தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்;சம்பந்தன்


தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள

ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் - சம்பிக்க

கோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னா

ad

ad