புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2018

நாமல் ராஜபக்ஷவிற்குசித்தார்த்தனுடன் பேரம் பேசப்பட்டதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த அணியுடன் புளொட் பேரம்தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது

மகிந்த அணியுடன் புளொட் பேரம்

தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்

சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை திங்கட்கிழமை

தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர் கெப்படிபொல உள்ளிட்ட 10,000 வீரர்களுக்காக புண்ணிய நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்

ஊவா வெல்லச சுதந்திரப் போராட்ட 200 வருட பூர்த்தியை முன்னிட்டு தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த

கிரியெல்ல - சுமந்திரன் ; சபையில் நடந்தது என்ன?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் மகிந்த அணிக்கு படுதோல்வியும்,

புதிய பிரதமரை நியமிக்கத் தயார்

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக

24 நவ., 2018

மைத்திரிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி !

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பொதுநலவாய அமைப்பின்

மூடப்பட்டது வடக்கின் மரபுரிமை மையம்

வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட பாரம்பரிய மையத்தை

கைவிடுகிறது மகிந்த அணி – மைத்திரியின் திட்டம் தோல்வி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள்

மைத்திரியின் அராஜகத்தால் இரு உயிர்கள் பலி?

நாட்டில் மக்கள் ஆணை பெற்ற அரசாங்கம் ஒன்று இருக்கும்போது அதனை நிராகரித்து ஜனாதிபதி தனக்கு விருப்பமான பிரதமர்

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம்- மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்த சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி

தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டினை த.தே.கூ. முன்கொண்டு செல்லவேண்டும் : ஜேதிலிங்கம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புவிசார் அரசியல் நிலைமைகளையும் தென்னிலங்கையின் பெருந்தேசிய

புலிகளின் கொடியுடன் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ் நீதிமன்றம் தடை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை
கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மீதே எழுதுமட்டுவாள்ப் பகுதியில் வைத்து இன்று
கஜா புயல் நிவாரண நிதிக்கு  நன்கொடை கொடுத்தோர் 
சரவணா ஸ்டோர்ஸ்   1 கோடி விஜயகாந்த் 1 கோடி லோரன்ஸ் 50 வீடுகள் 
ரஜனி 50 லட்ஷம் சூர்யா குடும்பம் 50 லட்ஷம் 
விஜய் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 5 லட்ஷம் விக்ரம் 25 லட்ஷம் விஜய் சேதுபதி 25 லட்ஷம் 

மாவீரர் நாளை முன்னிட்டு லாச்சப்பலில்பறக்க விடப்பட்டன கொடிகள்

பிரான்ஸ் தமிழர்கள் அதிகமாக வாழும் பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வணிக நிலையங்கள் முன்பாக மாவீரர் நாளை

அராஜக முறையில் அதிகாரத்தைப் பிடிக்க எத்தனிக்க வேண்டாம் - சம்பந்தன்

பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும்

சபையில் சம்பந்தன் ஓதிய ”ஓம்” எனும் மந்திரம்

நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவுக்குழு தொடர்பான வாக்கெடுப்பின்போது சில சுவாரஷ்யமான சம்பவங்களும் பதிவாகின.

23 நவ., 2018

நியமிக்கப்பட்டனர் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள்!


சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான இலத்திரனியல் வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை

எனது கட்சிக்கும் இடம் வேண்டும் – டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் தெரிவுக்

ad

ad