புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2018

Sign in to follow this பிழம்பு வித்தியா கொலை வழக்கு – இந்திரகுமார் விடுவிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமா

வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை

மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, வவுணதீவிலுள்ள

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன்!

 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை

மைத்திரியுடனான சந்திப்பில் சம்பந்தன் கேட்ட ஒரு கேள்வி! முடிவின்றி நிறைவடைந்த சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இன்று மாலை இடம்பெற்ற

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அம்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றதென

மஹிந்தவுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்


யுத்த காலத்தில் தமிழ் இனத்தை அழித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ்

திர்க்கட்சி பொறுப்பிலிருந்து த.தே.கூட்டமைப்பு நீங்க வேண்டும்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்க

பறிபோனது மஹிந்தவின் பிரதமர் பதவி; நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

2 டிச., 2018

ஆறு வாரத்துள் முடிவுக்கு வரும் மகிந்தவின் ஆட்சி

நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய அரசிதழ் அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து

ஆறு வாரத்துள் முடிவுக்கு வரும் மகிந்தவின் ஆட்சி

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார்

என்னிடம் ஐம்பது கோடி பேரம் பேசப்பட்டது - சாந்தி எம்.பி

தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளதாகவும் 6 கோடி முதல் 50 கோடி வரை தன்னிடம்

ஆறு வாரத்துள் முடிவுக்கு வரும் மகிந்தவின் ஆட்சி

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து

5ம் திகதியும் வரமாட்டோம்:மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள போவதில்லை என மகிந்ததரப்பு

புதிய பிரதமரை நியமிக்கத் தாயர் ; ஆனால் ஐ.தே.க.வின் கனவு ஒருபோதும் நனவாகாது"

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான பிரேரணை சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்டால் புதிய

புலம்பெயர் நாடுகளின் புலிகள்டயஸ்பொறாவுக்கும் க்கும் கூட்ட்டமைப்பின் டயஸ்பொறாவுக்கும் இடையில் போட்டி

நாட்டில் தளம்பல் நிலையை ஏற்படுத்த புலம்பெயர் டயஸ்போரா முயற்சி
கடந்த காலங்களில் நாட்டில் தளம்பல்

1 டிச., 2018

பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவே நியமிக்கப்படுவார் என

மட்டக்களப்பில் கைது! கிளிநொச்சியில் சரண்! மர்மம் என்ன?

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் கொலை

பிரான்ஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக

காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி!

யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன்,

08 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை


புளியம்குளம், உஞ்சல்கட்டு பிரதேசத்தில் 08 மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதா

ad

ad