பிரான்ஸ் அதிபர் மைக்ரேன் இன்று தொலைக்காட்சி பெட்டியில் அடுத்த மாதம் முதல் SMIC அடிப்படை சம்பளத்தினை 100 யூரோ அதிகரிப்பதாக அறிவித்துள்ளார் இதட்காக வேலை தருவோர் எந்த வரியும் அரசுக்கு கட்ட டெஹவையில்லை மேலதிக வேலை நேரத்துக்கு போடப்படும் அரச வரிவுகள் அரச கழிவுகள் நிக்கப்படும்
நாட்டுப்பற்றாளர் சு வில்வரத்தினம் அவர்களின் நினைவஞ்சலி
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் , கவிஞர் , முற்போக்கு சிந்தனையாளரும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) நிறுவுனருமாகிய நாட்டுப்பற்றாளர் அமரர் சு. வில்வரத்தினம் அவர்களின் 12 வது நினைவுதினத்தினை முன்னிட்டு நேற்று புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையத்தில் அன்னாரது உருவப்படம் வைக்கும் நிகழ்வும் நினைவஞ்சலி உரைகளும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தன .
கவிஞர் சு. வி அவர்களின் நண்பர்களான சிறீகாந்தா ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் , மூத்த சட்டத்தரணி ) , நிலாந்தன் ( அரசியல் ஆய்வாளர் , எழுத்தாளர் , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ) , அன்னாரது சகோதரர் வே. சு . கருணாகரன் ( புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் ) , வணக்கத்திற்குரிய செபஜீவன் அடிகளார் ( புங்குடுதீவு - நயினாதீவு கத்தோலிக்க பங்குத்தந்தை ) , பிள்ளைநாயகம் சதீஷ் ( புங்குடுதீவு உலக மையம் தலைவர் ) ஆகியோர் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் . இளம் எழுத்தாளர் புங்கையூர் ராகுலன் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார் . #சூழகம் .
விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த
இரணைமடுவை கிளிநொச்சி மக்களுக்கு கொடுக்கிறாராம் யார் வீட்டு சொத்தை யார் ஏ ன் கொடுக்கணும் ஜனாதிபதி ஆளுநர் போன்றோர் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள் தங்கள் பிரசாரத்துக்காகவென்றே விழாக்களை உருவாக்குகிறார்கள் இது என்ன விழா இரணைமடு வேறு நாட்டில் இருந்ததா அதனை விலைக்கு வாங்கி மக்களிடம் கொடுக்கிறார்களா இவ்வளவு இருந்த இரணைமடுவுக்கு இதுஎன்ன பு துவிழா ஏதாவது புரிகிறதா அண்மைக்காலமாக ஆளுநர் மாகாணசபை இல்லாத இந்த காலத்தில் எதோ ஒரு பெரிய திடடதுடன் இப்படி பிரசார வேலைகளை செய்து வருவது எங்கோ இடிக்கிறது இப்படி செய்து கொண்டே போகிறார் இதில் என்ன நன்மை வருகிரியாது மக்களுக்கு என்ன கொடுக்கிறார் மக்களுக்கு கொடுத்தாலும் அரசாங்கம் மக்களுக்கு வழமையாக கொடுக்கும் சேவை தானே இதை ஆளுநர் தான் செய்யணுமா .எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் ஆடடம் தானே
புங்குடுதீவு மடத்துவெளி புங்கடி இல் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பக்கம் நோக்கிய பிரதான வீதியில் ஒரு பகுதி மின்விளக்கு பொருத்தும் பரீட்சார்த்தம் வெற்
3 ஆம் திகதி அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக மைத்திரி கூட்டமைப்பு. சடடமா அதிபர் தரப்பு பேச்சுவார்த்தை
இன்றைய கூட்டமைப்பு ஐ தே க மைத்திரி சந்திப்பின் பின்னர் 5 ஆம் திகதி அரசில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு
மகிந்தவின் அரசு கலைக்கப்படலாம் .மீண்டும் ஐ தே க அரசு பதவி ஏற்கும் வாய்ப்பு உண்டு நீதிமன்ற தீர்ப்பின் முன்னர் மைத்திரி இதனை செய்ய எண்ணி உள்ளார் என தகவல் கசிகிறது
மஹிந்த தரப்பின் நிதி விவகாரங்களை முடக்கும் நடவடிக்கையில் ஜக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.இதன் பிரகாரம் மஹிந்தவின் பிரதமர் அலுவலக நிதிக்கையாளுகை செயற்பாடுகளை
சாட்டி துயிலும் இல்ல நிகழ்வுக்கு திரு சரவணபவன் எம் பி அளித்த உதவி
தீவகம் சாட்டி துயிலும் இல்ல மாவீரர் நிகழ்வையொட்டி திரு சரவணபவன் எம் பி 100 செவ்விளநீர் கன்றுகளை அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு நிகழ்வுக்காக பொதுமக்களின் பயணத்துக்கென தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார் துயிலும் இல்ல ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு 200 மலேசிய செவ்விளநீர் கன்றுகளை வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன்