புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2018

ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் மைத்திரி?

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில்

வெளியானது தீர்ப்பு; நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாதுமைத்திரி கடும் அதிர்ச்சி

நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாது என சிறிலங்கா உயர் நீதிமன்றம் வரலாற்றுத்

பொ.பெரமுனவுக்கு த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை’

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக

மக்ரோனை மண்டியிடவைத்த மஞ்சள் அங்கி

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தான் தவறிழைத்துவிட்டதாக நாட்டு மக்களிடம் கடந்த திங்கட்கிழமை

ஆதரவளித்த கூட்டமைப்பிற்கு தேடித் தேடி நன்றி சொன்ன ரணில்

நாடாளுமன்ற அமர்வு நேற்று நிறைவடைந்தவுடன் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை தேடிச்

கூரேக்கு எதிராக மைத்திரியிடம் கோள் சொன்ன சிறீதரன்!

இரணைமடுக்குள திறப்பு விழாவிற்கு தம்மை அழைக்கவில்லையென வடமாகாண ஆளுநரிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற

மஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது

ததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி ஆவணம் குறித்து பொலிஸில் முறைப்பாடு

ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எழுத்துமூல உடன்பாடு எட்டப்பட்டுள்ளது

12 டிச., 2018

சும்மா வெறும் வாய் மன்று கொண்டிருந்த  பல கத்துக்குட்டிகளின் வாயை மூட வைத்த சம்பந்தர் ராஜதந்திரம்
நின்றவன் போனவன்  என  எல்லா கத்துக்குட்டிகளும் கூட்ட்டமைப்பை வசை படிக்க கொண்டிக்க ஓடும் மீனோட உறுமீன் வரும்வரை காத்திருந்து ஒரே கொத்தாக . கூட்ட்டமைப்பு உடையது அவர் போறார் இவர் போறார் என்று கதைகள் .நிபந்தனையின்றியா ஆதரவு . மக்களின் பிரதிநிதி இல்லாதபோதும்  பெரிசா அலட்டிக்கொண்டவர்கள் அதனியா பேர் வையையும் மூட  வைத்துள்ளார்  சம்பந்தர் இரண்டு பகுதியும் நன்றாக அடிப்படை  விட்டு  காத்திருந்து  தன காலடிக்கு  ஓடி வர வைத்து  சாணககியம் சாதித்தாரோ 

தமிழக முகாமிலிருந்து 42 ஈழத் தமிழர்கள் நாடு திரும்பினர்

தமிழக அகதி முகாம்களில் வசித்து வந்த 42 ஈழத்தமிழர்கள்

முன்னணியின் ஆதரவுடன் நிறைவேறியது யாழ் மாநகர வரவு செலவுத்திட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுடன் யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்

நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில்

மீண்டும் பிரதமராக ரணில்! உச்சகட்டத்தில் பரபரப்பில் கொழும்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக முக்கிய
புங்குடுதீவு உறவுகளே வணக்கம் .மடத்துவெளி ஊரதீவு  மக்களுக்கு  இன்னுமொரு மகிழ்ச்சியான  செய்தி  தரவிருக்கிறேன்  விரையில் இரண்டொரு நாளில்  கிடைக்கும் புங்கடியிலிருந்து மடத்துவெளி

இன்று மாலைக்குள் பிரதமராகிறார் ரணில்??

நாட்டில் வெற்றிடமாகவுள்ள பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலைக்குள் ஜனாதிபதி மைத்திரிபால

>BREAKING NEWS< °°°°°°°°°°°°°°°°°°°°°°° தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றி


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக

கல்வி அமைச்சர் அகில விராஜ்’ – ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்த மைத்திரி

கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

பிரான்சின் ஸ்டிராஸ்போக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர்

சற்றுமுன்னர் கடும் அதிர்ச்சியில் மஹிந்த!!

சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல்

சம்பந்தன் வச்சு செஞ்சுடடாரா சம்பந்தனுக்கு எழுத்துருவில் வாக்கு மூலம் வழங்கவுள்ள ரணில்

நாடாளுமன்றத்தில் இன்று ரணிலுக்குச் சார்பாக கொண்டு வரப்படும் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு

ad

ad