புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2018

அனைத்து நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டு!

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் நேற்று

சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, இளம் பெண்கள் இருவர் செல்வதற்கு நேற்று (24) முயன்றதால், அப்பகுதியில் பதற்றம்

முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் சுமந்திரன் எம்.பி?

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்

ரணில் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக சிறிலங்கா

இழுத்து மூடப்பட்டது சுதந்திரக்கட்சி அலுவலகம்

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை
புங்குடுதீவு ஊரதீவு தெருவெங்கும் மின்னொளி
வணக்கம் உறவுகளே
எமது கிராமத்திற்கு இரவுப்பொழுதில் ஒளியூட்டும் முயற்சியை முதன் முதலில் செயற்படுத்தி எமது பிரதேச சபை

அமமுகவினர்களை சேர்த்து கொள்ள தயார்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்: எடப்பாடி பழனிச்சாமி

தினகரனின் அமமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி அக்கட்சியின் நிர்வாகிகளையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள தயார்

இராணுவ முன்பள்ளி:வக்காலத்து வாங்குகின்றார் ஆளுநர்

இலங்கை இராணுவத்தின் பிரிவான சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் ஊதியத்தில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை

வருகின்றார் ரணில்:திண்டாடுகின்றார் கூரேபதுங்கிக்கொள்வதா என திண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.!

இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் கிளிநொச்சிக்கு விஐயம் செய்யவுள்ள நிலையில் அவரை

இழப்பீட்டு நிவாரணத்தில் 25 ஆயிரத்தை களவாடிய கிராமசேவகர் - யாழில் சம்பவம்

இழப்பீட்டு நிவாரணமாக வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயில் 25000 ரூபாயை தனக்கு வழங்கவேண்டும் என கூறி குடும்ப

குகவரதன் கைது:மகிழ்ச்சியில் மனோ

மனோ கணேசனின் ரணில் அடிமைத்தனத்தை விமர்சனத்திற்குள்ளாக்கி வந்த பொறியியலாளர் சண் குகவரதன் கைதாகியுள்ளார்.

26 டிச., 2018

உடுத்துறையில் சுனாமி ல் நினைவாலய நினைவேந்த

சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல்

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்ந்து, விடுவிக்கக் கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக

மன்னிப்புக் கோரினால் அமைச்சுப் பதவி

அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக்

24 டிச., 2018

வெள்ள அனர்த்தம் - 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிப்பு

வடக்கில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடரால் 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்

கூப்பிட்டது கூட்டமைப்பு: ஓடோடி வந்தார் அமைச்சர்!

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின்

புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடுக்குளம் உடைப்பெடுத்ததையடுத்து

23 டிச., 2018

முல்லைத்தீவிலும் வெள்ளப்பெருக்கு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 1400 குடும்பங்கள் வெள்ள அனர்த்தங்களால்

ad

ad