புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2018

புலிகளை அழித்த எமக்கு ஊழல்வாதி ரணிலை வீட்டுக்கு அனுப்புவது கடினமல்லமஹிந்த ராஜபக்

“பலம்மிக்க அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ஊழல், மோசடிகளை மறைத்து ஆட்சி நடத்தும் பிரதமர்

வடக்கு போக்குவரத்துச் சபை வெள்ளி முதல் பணிப்பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும்

கூரேயினை பதவி நீக்கவேண்டாமென இலங்கை ஜனாதிபதியிடம் மறவன்புலோ சச்சிதானந்தன்

வட மாகாண ஆளுநரான ரெஜினோல்ட் கூரேயினை பதவி நீக்கவேண்டாமென இலங்கை ஜனாதிபதியிடம் மறவன்புலோ

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு


அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால

கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு-வவுனியா

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய

நிவாரணப் பொதிகளுடன் கிளிநொச்சிக்கு இரண்டு தொடரூந்துகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன், தொடருந்து

சந்திரிக்கா தலைமையில் சு.க எம்பிக்கள் அணி உருவாகிறது

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 எம்.பிக்கள் விரைவில் ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளிக்ககூடும் என

தற்போதைய உடனடி செய்தி ஆளுநர் கூரே பதவிக்கு ஆப்பு .நன்றி போயிட்டு வாங்கோ

மைத்திரிக்கு எதிராக மகிந்த ஆட்களோடு ரகசிய கூடடம்
ஓரிரு நாட்களுக்கு  முன்னர்  மகிந்த தரப்பு

ஆளுநர் .,இராணுவத்தளபதி வரிசையில் பாலிதாவின் திருவிளையாடல் அண்மிக்கும் தேர்தலுக்காக வாக்குவங்கியை உருவாக்க அமைச்சர் பாலிதவின் தந்திர விளையாடடா ? இல்லையேல் இதயசுத்தியோடு செய்யும் முன்மாதிரி செயல்பாடா ?

இல்லையேல் இதயசுத்தியோடு செய்யும் முன்மாதிரி செயல்பாடா ?
சில மாதங்களின் முன்னர்  மாற்றலாகி

30 டிச., 2018

காணி விடுவிப்பு – ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் இருப்பது ஒரு நாளே

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்

வடக்கில் விசேட தேவையுடைய மாணவர்கள் அதிகம் – ஆசிரியர்கள் பற்றாக்குறை

கிளிநொச்சி கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய 257 மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் சம்மந்தனுக்கு கடிதம்!

கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் கடந்த
உயர்தரம் சில சாதனைகள்
கிளிநொச்சி மாவடடம் கலைப்பிரிவு -சுத்தானந்தன்திகழினி 2 A,1B1ஆம் இடம்
வவுனியா வணிகம் துரைராஜ்   யுவதீஸ்வரன் 1 ஆம் இடம்
மடடக்களப்பு வின்சன் கல்லூரி 12  மாணவர்கள்
மைக்கேல் கல்லூரி 19 மாணவர்கள்
காத்தான்குடி மத்தியகல்லூரி 50 மாணவர்கள்
திருகோணமலை சாஹிரா  கல்லூரி  சாதனைகள்
9 மருத்துவத்துறை ஒரு பொறியியல் துறை  தெரிவு
 பெயர்  மாவடட ரீதியில் இடம்
சாமா 4
ஹாஷினி 6
ஜெசிந்தா 9
சாயிதா 14
சுக்ரா 15
சம்ரா 16
நுஸா 17
ஹம்ஸா 18
சிம்ரா 22
இவர்கள் மருத்துவத்துறை

ஹபில் 3  பொறியியல் துறை


உயர்தர பெறுபேறுகளில் வடமாகாணம் வீழ்ச்சி 
இந்த தடவை வடமாகாணம் தேசிய ரீதியில்  முன்னணி இடங்களை பிடிக்கவில்லை மாவடட ரீதியில் மட்டும் பெட்ரா பெறுபேறுகளில் இவை  முன்னிடம் 
கலை -சாவகச்சேரி இந்து சிங்கராசா நிலக்சனா 
வர்த்தகம் -யாழ் இந்து மகளிர் எஸ் -சாம்பவி 
உயிரியல் - ஸ்கந்தா ரவிச்சந்திரன் கலக்சியா 
பெளதீகம் விஞ்ஞானம் - சண்முகராசா சஞ்சித் 

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் – வடக்கில் மூவர் முதலிடம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தமிழ் மொழி முலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில், வடக்கு மாகாணத்தில் பௌதீக விஞ்ஞான

விசாரணைக்குழுவிற்கு புதிய தலைவர்?

இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட

29 டிச., 2018

மெல்போர்ன் டெஸ்ட்: பட் கம்மின்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி தாமதம்


மெல்போர்ன் டெஸ்ட்: பட் கம்மின்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி தாமதம்ஆஸ்திரேலியாவுக்கு

சம்பந்தனை தவிர வேறு எவரையும் எதிர்க்கட்சி தலைவராக ஏற்றக முடியாது-மனோகணேசன் .


தற்போதைய எதிர்கட்சி தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே. எதிர்தரப்பில் அமர்பவர்கள்

தற்கொலைக்கு முயற்சித்த யாழ். பல்கலைக்கழக மாணவன்

யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக

ad

ad