புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2019

கூரே,போகல்லாகம வேண்டும்: மத வாத அமைப்புக்கள் போர்க்கொடி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களது ஆளுநர்களை தொடர்ந்தும் அங்கு பணியிலமர்த்த தென்னிலங்கை

வாள் வெட்டுக் குழுவினரை மடக்கிப் பிடித்தனர் கொக்குவில் மக்கள்!

யாழ் கொக்குவில் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் நோக்கோடு வாள்களுடன் உந்துருளியில் வந்த இளைஞர்கள்

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது

சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குள் நுளைய சந்திரிக்காவிற்கு தடை

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா

மைத்திரியின் நிவாரணம் கிளிநொச்சியில்?


வெள்ளம் பாதித்த வன்னி மக்களிற்கு 2019 புத்தாண்டுப் பரிசாக கிளிநொச்சிக்கு வெள்ள நிவாரணத்தை மைத்திரி அனுப்பி

1 ஜன., 2019

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மதிமுக ஆதரவு

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர்

வட.மாகாண ஆளுநரை மீண்டும் கடமையில் அமர்த்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்


வட.மாகாண ஆளுநரை மீண்டும் கடமையில் அமர்த்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன்



நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பெற்றுக்கொண்டமை

எதிர்க்கட்சி தலைவர் பதவியை பொறுப்பேற்க போவதில்லை - குமார வெல்கம

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர்களிலுள் ஒருவரான களுத்துறை மாவட்ட பாராளுமன்ற

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி

யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடக வளங்கல் பயிற்சிமைய 5 ஆம் அணி மாணவர்களால் வெள்ளத்தினால்

31 டிச., 2018

புலிகளை அழித்த எமக்கு ஊழல்வாதி ரணிலை வீட்டுக்கு அனுப்புவது கடினமல்லமஹிந்த ராஜபக்

“பலம்மிக்க அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ஊழல், மோசடிகளை மறைத்து ஆட்சி நடத்தும் பிரதமர்

வடக்கு போக்குவரத்துச் சபை வெள்ளி முதல் பணிப்பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும்

கூரேயினை பதவி நீக்கவேண்டாமென இலங்கை ஜனாதிபதியிடம் மறவன்புலோ சச்சிதானந்தன்

வட மாகாண ஆளுநரான ரெஜினோல்ட் கூரேயினை பதவி நீக்கவேண்டாமென இலங்கை ஜனாதிபதியிடம் மறவன்புலோ

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு


அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால

கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு-வவுனியா

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய

நிவாரணப் பொதிகளுடன் கிளிநொச்சிக்கு இரண்டு தொடரூந்துகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன், தொடருந்து

சந்திரிக்கா தலைமையில் சு.க எம்பிக்கள் அணி உருவாகிறது

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 20 எம்.பிக்கள் விரைவில் ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளிக்ககூடும் என

தற்போதைய உடனடி செய்தி ஆளுநர் கூரே பதவிக்கு ஆப்பு .நன்றி போயிட்டு வாங்கோ

மைத்திரிக்கு எதிராக மகிந்த ஆட்களோடு ரகசிய கூடடம்
ஓரிரு நாட்களுக்கு  முன்னர்  மகிந்த தரப்பு

ஆளுநர் .,இராணுவத்தளபதி வரிசையில் பாலிதாவின் திருவிளையாடல் அண்மிக்கும் தேர்தலுக்காக வாக்குவங்கியை உருவாக்க அமைச்சர் பாலிதவின் தந்திர விளையாடடா ? இல்லையேல் இதயசுத்தியோடு செய்யும் முன்மாதிரி செயல்பாடா ?

இல்லையேல் இதயசுத்தியோடு செய்யும் முன்மாதிரி செயல்பாடா ?
சில மாதங்களின் முன்னர்  மாற்றலாகி

30 டிச., 2018

காணி விடுவிப்பு – ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் இருப்பது ஒரு நாளே

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்

ad

ad